திருச்சி திருவெறும்பூர் அருகே இளையராஜா என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 32 வயதான இளையராஜா என்பவர் மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட அனைவரும் ஏற்கனவே இறந்து விட்ட காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். அதனால் மதுவுக்கு அடிமையான இளையராஜா, தனது சித்தப்பா செந்தில் குமாரை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு, தான் விஷம் கலந்த […]
