மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில் குமார் என்ற மகனும், சர்மிளா சங்கீதா என்ற இரு மகள்களும் இருக்கின்றனர். இதனை அடுத்து செந்தில்குமார் வீடியோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செந்தில் குமாரை செல்வராஜ் கண்டித்துள்ளார். இதனால் மன […]
