Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயிலில் ஏறி கூச்சலிட்ட மர்ம நபர்கள்…. ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

ரயிலில் ஏறி கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள  ரயில்வே நிலையத்தில் இருந்து நேற்று காலை 4 மணி அளவில் பழனி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு வழியாக செல்லும்  அம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தத்தனேரி வைகை பாலத்திற்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது சிக்னல் சரியாக இல்லாததால்  ரயில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  . இந்நிலையில் சில மரமநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அநாகரிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான்கு மண்டல அளவிலான போட்டி… வெற்றி பெற்ற காவலர்கள்… பரிசுகளை வழங்கிய ஐ.ஜி…!!!

நான்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினருக்கும் ஐ.ஜி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். மதுரை  மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த 20- ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறையினர் மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நான்கு மண்டலங்களில் இருந்து ஆயுதப்படை போலீஸ்,அதிவிரைவு கமாண்டோ படையை சேர்ந்த 120 வீரர்கள்  கலந்து கொண்டனர். இங்கு  ஜீடோ, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே மற்றும் வால்சண்டை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாநகர வளர்ச்சி குழு அமைப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மதுரை நகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தற்போது 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கல் ஒழுங்குபடுத்தி திட்டமிட,  நகரங்கள் அமைவதை உறுதி செய்ய,  புதிய நகர வளர்ச்சி குழுக்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 1972 ஆம் ஆண்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சென்னை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

படியில் பயணம் செய்யக்கூடாது… மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… அமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

பேருந்து படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரை  மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் சென்னை செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பேருந்துகளின் படிகளில் நின்று பயணிக்கும் மாணவர்கள் குறித்து இணையதளங்களில் வீடியோ வருவதாகவும்,  இதனைதடுக்க  காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அவர்  கூறினார். மேலும் படிக்கட்டில்  பயணம் செய்யும்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டுக்கு புதிகட்டுப்பாடு… அறிக்கை வெளியிட்டு அமைச்சர்…!!

பொங்கலை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாட்டு மாடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிபுணர்களிடம் பதிவு ஒன்றை அளித்திருந்தார். அதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆரம்பநிலையில் கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திதோடு மட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மதுரை கட்டட விபத்து…. போலீஸ்காரர் பலியான சம்பவம்….  4 பேர் கைது….!!!!

மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் பலியானார். கண்ணன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இடிந்து விழுந்த கட்டிடம் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

4 இல்ல 14 கூட கேட்போம்…. எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு…. பொங்கி எழுந்த சு.வெங்கடேசன்….!!!

தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 4-வது சர்வதேச விமான நிலையம் தர முடியாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மறுத்துவிட்டதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழமையான கட்டடம் இடிந்து விபத்து…. இறந்த காவலர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுரையில் கட்டடம் இடிந்ததில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை விளக்குத்தூண் காவல் நிலையதில் காவலராக சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் இருவரும் மதுரை கீழவெளியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திடீரென பழைமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்ததில் காவலர் சரவணன் உயிரிழந்தார்.. மேலும் படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காரை உரசி சென்ற பேருந்து…. துரத்தி சென்ற மருத்துவர்…. நொடியில் நடந்த விபரீதம்…..!!!!

அரசு மருத்துவர் ஒருவர் தன்னுடைய காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது கப்பலூர் மதுரை சுற்று சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்த போது, அரசு பேருந்து ஒன்று மருத்துவரின் காரில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் பேருந்தை துரத்திச் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்ப்புறம் சென்ற அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்துக்கு அடியில் கார் சென்ற நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் கைதான மகன்…. 5 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

தனது மகனை கொன்றதற்காக 5 லட்சம் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கொச்சடை கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மகன் கார்த்திக்கை பொய்யான திருட்டு வழக்கில் எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எனது மகனை அடித்து கொடுமைபடுத்தியதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா…! மதுரையின் அழகை சுற்றி பார்க்க…. ஹெலிகாப்டர் சேவை…. செம சூப்பர்…!!!!

ஹெலிகாப்டர் மூலமாக மதுரையை சுற்றி பார்க்கும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மதுரையை சுற்றி பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வசதியானது டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்துள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சுற்றிப் பார்ப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் சுற்றிபார்க்க ஒரு நபருக்கு 5,000 ரூபாய் கட்டணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கலாம்…. துவங்கப்பட்ட சூப்பர் சேவை….!!!!

மதுரையை பறந்துகொண்டே சுற்றிப்பார்க்கலாம் அதுபோன்ற வசதியை ஏற்பாடு செய்துள்ளனர். ஹெலிகாப்டரில் ஒருமுறையாவது சென்று விட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.  நேற்று முதல் 22-ம் தேதி வரை இது நடைபெறுகின்றது. மேலூர் சாலையில் தெற்குத்தெரு அருகே வைகை பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து இந்த ஹெலிகாப்டர் சேவை நடைபெறுகிறது. சுமார் 30 நிமிடங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா!…. போதை ஏறிட்டா எதுவுமே கண்ணுக்கு தெரியாதா?…. இளைஞர்களின் அட்டூழியத்தால் பரபரப்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸின் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆடிக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன். இவர் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பட்டமளிப்பு விழா…. மதுரை வந்தடைந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் மதுரைக்கு வந்தடைந்தார். மதுரையில் நாளை நடைபெற உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மதுரை வந்தடைந்தார். மதுரைக்கு வந்த ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியுள்ளார். நாளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாபஸ் பெற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் முறியடிப்பு குழுவினர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை, துரை, திருச்சி, மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசு தனிச் […]

Categories
மாநில செய்திகள்

அதிநவீன வசதி கொண்ட…. மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்துக்கு இணையாக அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அதிநவீன ரயில் நிலையமாக மாற்றி அமைக்கப்படும் என்று தெ.ரயில்வே பொ.மேலாளர் ஜான் தாமஸ்  தெரிவித்துள்ளார். இதற்கான டெண்டர் பணிகள் டிசம்பர்/ஜனவரியில் நடைபெறும். இரண்டு ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெற்ற பின் தென் தமிழகத்தில் மதுரை ரயில் நிலையம் என்பது மிக அதி நவீன வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற எலக்ட்ரீசியன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர் …!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் நாகூர்அனிபா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான ராஜாமுகமது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குன்னங்குடிபட்டியில் உள்ள நான்குவழிசாலையில் நடந்து  சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜா முகமது மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ராஜாமுகமது  படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  கொட்டாம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப தா ” பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை …!!

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண்ணிற்கு  கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவருக்கு 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த பணத்தைதிருப்பிதா என  பாக்கியலட்சுமி ஹரிதாஸ்யிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிதாஸ் பாக்கியலட்சுமியை  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுக்குறித்து  பாக்கியலட்சுமி அண்ணாநகர் காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய பிரபலம் மதுரையில் காலமானார்….. கண்ணீர்….!!!

மதுரையின் முக்கிய பிரபலமான மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் காலமானார். சுதந்திரப் போராட்ட வீரர் என் சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என் ராமகிருஷ்ணன் இன்று மதுரையில் காலமானார் . அவருக்கு வயது 82.  இவர் தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25க்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை செய்துள்ளார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தி தனிமனித இயக்கமாக மேற்கொண்டவர். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு எடுத்த டிரைவர்…. மர்ம நபர்களின் செயல் … விசாரணையில் வெளிவந்த உண்மை …!!

லாரி டிரைவரிடம் திருட முயன்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது  சாலையின்  ஓரமாக  லாரியை நிறுத்திவிட்டு முருகன்  ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்ல  முயன்றுயுள்ளனர் . இதனால் முருகன்  […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நாளை முதல் ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே….! இன்று முதல் பொது இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிர்ச்சி செய்தி…!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் இன்று முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

இப்ப இந்த மாவட்ட மக்களுக்கும்…. பொது இடங்களில்….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு…. உயிர் தப்பிய பயணிகள்…. பெரும் சோகம்….!!!

அரசுப் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு 43 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காளவாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து  டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறுமுகம் பேருந்தை சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இந்நிலையில் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னடா நடக்குது”… தாலியுடன் வந்த 9-ம் வகுப்பு மாணவி…. பள்ளியில் பெரும் பரபரப்பு….!!!

தனியார் பள்ளிக்கூடத்துக்கு தாலியுடன் வந்திருந்த மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 17 வயதுள்ள மாணவி தாலியுடன் வந்திருப்பதாக சமூக நலத்துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், அவருக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது காவல்துறையினர் குழந்தை திருமண […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மானியத்துடன் 50 லட்சம் வரை கடன்…. சிறப்பு கடன் முகாம்…. உடனே போங்க….!!!

மதுரையில் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சிறு குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் நடைபெறுகின்றது. இதில் 25 சதவீத மானியத்துடன் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சிறு குறு தொழில்களுக்கான சிறப்பு முகாம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதில் 25 சதவீத மானியத்துடன் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த முகாம் டிசம்பர் 8ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

19 லட்சம் ரூபாய் மதிப்பு…. மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தகடுகள்…. நிறைவடைந்த பணிகள்…!!

படிகளுக்கு மேல் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரதித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவர் பள்ளியறைக்கு செல்லும் படிகள் மற்றும் கல்பீடங்கள்  உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார். அதன்படி சேதமடைந்த கல் பீடங்கள் மற்றும் படிகளை அகற்றிவிட்டு அதில் 29 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. சப்- இன்ஸ்பெக்டரின் செயல்…. நீதிபதியின் உத்தரவு…!!

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய குற்றத்திற்காக சப்- இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய்  அபராதம் விதித்து உத்தரவிட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்நகர் பகுதியில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் சகிலாவின் மீது மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாராயணசாமி தனது வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா நாராயணசாமியின் வீட்டிற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

மதுரையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல்  செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தான் வளர்த்து வந்த சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து குடும்பத்துடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி தனது செல்லப் பிராணியான சுஜித்க்கு ஐந்து வகை உணவுகளான தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்டவைகளை வைத்து, மாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வந்தவருக்கு கொரோனா…. ஒமைக்ரான் பாதிப்பா…? தொடரும் பரிசோதனை….!!!!

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த இருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அது ஒமைக்ரான்  தொற்றா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, மதுரை, கோவை. ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே…. தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகராட்சி அதிரடி உத்தரவு…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்  பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது […]

Categories
தூத்துக்குடி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சற்றுமுன்…. தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைக்கு போகணுமா…? இத கட்டாயம் செய்யணும்…. அரசு போட்ட உத்தரவு…!!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி போடாதவர்கள்…. இங்கெல்லாம் செல்ல முடியாது…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள்….. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி.!!

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தடை விதித்துள்ளார். கொரோனாவை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது.. ஆனால் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. அதில் குறிப்பாக மதுரை மிகவும் மோசமாக உள்ளது.. அதாவது, மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முதல் டோஸ் 71% பேரும் இரண்டாம் டோஸ்  32% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.. மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” தமிழகத்துக்கு வரக்கூடாது…. எதிர்கொள்ள தயாரா இருக்கிறோம்….!!

மதுரை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிதாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோன்று எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“ஊசி போடாம வந்தாலும் சம்பளத்தை கொடுப்போம்”…. சரண்டரான மின் வாரியம்….!!!!

2 டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் கிடையாது என்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வபோது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம்…. 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்த நபர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் பொன்மேனி காளிமுத்து நகர் பகுதியில் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவுடைய கோவில் நிலத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் கோவில் இணை கமிஷனர் செல்லதுரையின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழுவதும் நிரம்பாத கண்மாய்….. விவசாயிகளின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ஏர் கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் இந்த கால்வாய் வழியாக ஆலங்குளம், கருவேலம்பட்டி, சூரக்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். தற்போது கனமழை பெய்தும் இந்த கண்மாயில் 60 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மற்றும் நீர்ப்பிடிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சடலத்தை வீசி சென்ற மர்ம நபர்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கார் ஓட்டுனரை கொலை செய்து சடலத்தை மர்மநபர்கள் வயலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மெய்யப்பன்பட்டி- கோட்டைமேடு சாலையோரம் இருக்கும் வயலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை…. அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை என மின்வாரிய ஊழியர்களுக்கு மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.. டிசம்பர் 7க்குள் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாத அலுவலர், பணியாளரின் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். மதுரை மண்டலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.. […]

Categories
மாநில செய்திகள்

அலட்சியமாக இருக்காதீர்கள்…. உயிருக்கே ஆபத்து ஏற்படும்…. காவல்துறை எச்சரிக்கை…!!!!

மதுரை யானைகல் தரைப் பாலத்தின் கீழ் வைகை ஆற்று வெள்ளப் பெருக்கில் எச்சரிக்கையை மீறி வாகன ஓட்டிகள் செல்லும் போது கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக உபரிநீர் வைகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்களின் ஓவியம்…. மக்களிடையே வரவேற்பு பெற்ற பேருந்து நிலையம்….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 160 கோடியில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையம் முழுக்க முழுக்க மாநகர அரசு பேருந்துகள் மற்றும் நின்று செல்லக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மாநகரப் பேருந்துகளுக்கு தனியாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் இதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய பெரியார் பேருந்து நிலைய சுற்று சுவர்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை… காவலர் முருகன் சஸ்பெண்ட்!!

மதுரையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதல் நிலை காவலர் முருகன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணை மிரட்டி முதல் நிலை காவலர் முருகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.. இவ்வழக்கில் முதல் நிலை காவலர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்ற பிரிவு முதல் நிலை காவலர் முருகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர்… இரவில் நடந்த சம்பவம் … அதிர்ச்சியில் குடும்பத்தினர் …!!

பாதாள சாக்கடையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் ரெங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஜெகநாதபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதபாண்டி இரவு நேரத்தில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை ஜெகநாதபாண்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை […]

Categories
மாநில செய்திகள்

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை…. காவலர் கைது….!!!

மதுரையில் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, ரோட்டில் செல்லும் பெண்களைக் கூட விட்டுவைப்பதில்லை. ஒரு பெண் தனியாக சென்றுவிட்டு வீடு திரும்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. ராணுவ வீரருக்கு சிறை….!!!!

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரர் உட்பட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மதுரை செக்கானூரணி பகுதியில் ராணுவ வீரர் மோகன் பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர் மற்றும் அவரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 1 வாரம் விடுமுறை அறிவிப்பு….!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால், இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து 7 நாட்கள் பல்கலைக்கழக விடுதிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் இருவரும் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், அங்குள்ள இதர 247 […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி… ஒப்பந்த புள்ளி வெளியீடு…!!!

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இளைஞர்களுக்கு புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பது மீதும் ஆர்வம் கொண்டு வரும் வகையில் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் […]

Categories

Tech |