Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: 1 ஓட்டு வித்தியாசத்தில் அமமுக வெற்றி…. குஷியில் தொண்டர்கள்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல்

“கையெழுத்து இல்லாமல் வாக்கு பதிவு…!!” அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதா தேர்தல் ஆணையம்…??

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 17ஆவது வார்டு பகுதியில் வாக்குப்பதிவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை முதல் சுமார் 640 வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் வாக்குச்சாவடிக்கு வந்த சுமார் 160 வேட்பாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் வாக்குப் பதிவு செய்ததாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டை சூறையாடிய 7 பேர்…. புகார் அளித்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டை சூறையாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலரெங்காபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு நடன வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் 7 பேர் கொண்ட கும்பல் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக சக்திவேல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற உரிமையாளர்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டிற்குள் புகுந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் சண்முக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மற்றும் 2 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகசுந்தரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களே!…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போதைய ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.20 ) மதுரையில் தனியார் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

இனி சென்னை டூ மதுரைக்கு மின்சார காரிலேயே போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு பிபிசிஎல் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் இடையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிலோ வாட் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என பிபிசிஎல் செய்தி தொடர்பாளர் கூறினார். இதன் காரணமாக இனி சென்னையிலிருந்து மதுரைக்கு மின்சார வாகனங்களில் பயமில்லாமல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த வழக்குகள்…. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்…. நீதிபதிகளின் உத்தரவு…!!

மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வழக்குகளை மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட சின்னங்களை பெறுவது,  நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள், வேட்பாளர்கள் தகுதி நீக்கம் போன்ற வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துள்ளன. இந்த வழக்குகளை நேற்று  நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, பரேஷ் உபாத்யாய் ஆகியோர் விசாரித்துள்ளனர். […]

Categories
அரசியல்

திருநங்கையை களமிறக்கிய கமலஹாசன்…. மீனாட்சியம்மன் வேடத்தில் வாக்கு சேகரிப்பு…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரை மாநகராட்சி தேர்தலில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கையை களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர், அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் அதிக ஆர்வத்துடன் இறங்கியிருக்கிறது. முதல் தடவையாக மதுரை மாநகராட்சி தேர்தலில் திருநங்கைகள் 2 பேர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரதிகண்ணம்மா என்ற திருநங்கை லட்சுமிபுரம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆமை வேகத்தில் பணிகள்…! மதுரை மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் கோரிக்கை குறித்து ஒருவர் கூறுகையில், பத்து வருடமாக மதுரையில் வந்து பயங்கர போக்குவரத்து இடையூறுகள் வந்திருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. எதுவுமே எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை. மக்கள்தொகை இருக்க இருக்க அதிகரித்து இருக்கிறது. மக்கள் ஜனத்தொகை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்புகளும் அமைக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னாடி என்ன கட்டமைப்பு இருந்ததோ அதே கட்டமைப்புதான் இப்பவும் இருக்கிறது. மதுரை கோரிக்கை குறித்து மற்றொருவர் கூறுகையில், […]

Categories
மதுரை மாநில செய்திகள்

இந்த முறை வெல்லப்போவது யார்? – மதுரை மாநகராட்சி… நகர்புற உள்ளாட்சி தேர்தல் …!!

பாரம்பரியமிக்க கடைவீதிகள், பாசம்மிக்க மனிதர்கள், உலகப்புகழ் மீனாட்சி கோவில், வந்தாரை வரவேற்கும் வைகை காற்று என அழகே வடிவானது மதுரை மாநகரம். சென்னைக்கு அடுத்து அதிக வார்டுகளை கொண்ட இரண்டாவது மாநகராட்சி. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பரப்பளவை கொண்ட மாநகராட்சி இந்த மதுரை மாநகராட்சி. ஆணையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற நகராட்சிகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சி மொத்தம் நான்கு மண்டலங்களை கொண்டது. ஆண்டுக்கு சுமார் 586 கோடி வரி வசூல் செய்து தமிழக வரிவசூல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னைக்கு வந்த பிரபு ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிரபு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரசியல்

“மனைவியை நேசிக்கிறவங்க இத வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!”…. பெண் வேட்பாளரின் வித்தியாசமான போஸ்டர்…!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பெண் ஒருவரின் போஸ்டர் பல மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற பதவிக்காக 61-வது வார்டில் அமமுக கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பாத்திமா பீவி என்ற பெண், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்ற மகனையே சாக்கில் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த பெற்றோர்…. உச்சகட்ட கொடூரம்….!!!!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஒரு உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இறந்தவர் உடலை காவல்துறையினர் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இறந்தவர் மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடப்பாவி…. நல்லா இருக்குடா உங்க ஆன்லைன் டீலிங்…. நா என்ன கேட்டா நீ என்ன கொண்டு வந்துருக்க?….!!!!

மதுரையில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவியை அமேசானில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சாக்லேட் டெலிவரி ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பசுமலை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா வசித்து வருகிறார். இவருடைய மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தைக்காக வீட்டிலிருந்தபடியே ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவியை அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் 930 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆர்டர் நேற்று முந்தைய தினம் டெலிவரி […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து..… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி போன்ற ஊர்களுக்குச் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு விமான சேவையில் குறைந்தளவு பயணிகள் மட்டும் வருகை தருகின்றனர். இதனால் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைநகர் டெல்லிக்கு செல்ல முடியாது ? விமான போக்குவரத்து நிறுத்தம் …!!

கொரோனா பரவலின் காரணமாக டெல்லிக்கும், மதுரைக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து டெல்லிக்கு செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விமான போக்குவரத்து சேவை  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல்,மாலை என இரண்டு நேரங்களிலும் மதுரையில் டெல்லிக்கு செல்லும் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டத்தைப் போல  பெங்களூரு, ஹைதராபாத்திற்கு காலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 ஆண்டுகளில்…. முதல்வர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து அந்த மண்டபத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் தற்போது வரையிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்று பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை […]

Categories
மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 21 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு….!!!

மதுரை அலங்காநல்லூரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் முதல் முறையாக 1020 காளைகள் களமிறங்கின. அதில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கார் சாவியை கார்த்திக்கிடம் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இதையடுத்து 19 காளைகளை அடக்கி அலங்காநல்லூர் ராம்குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 13 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவன்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

10-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார்.  இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சந்தோஷை   சக மாணவர்களுடன் சேர்ந்து மேஜையை  தூக்க சொல்லியுள்ளார். அப்போது சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாயை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு… அதிர்ச்சியடைந்த வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நாயை விழுங்கிய  10 அடி நீளமுடைய  மலைப்பாம்பை  தீயணைப்பு வீரர்கள் பிடித்துவிட்டனர்.` மதுரை மாவட்டத்தில் உள்ள தேனடிக்குடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு  ஒன்று நாயை  விழுங்கி கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த   ஆடு மேய்த்த வாலிபர்   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த மலைப்பாம்பு நாயை வெளியே கக்கியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பூசலப்புரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்ன கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மின்வாரியத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் கணவன்   மனைவிக்கு இடையே  குடும்ப பிரச்சனை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து  மயங்கிய நிலையில் கிடந்த ரமேஷை  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட அமைச்சர்…!!

பொங்கள் பண்டிகையை  முன்னிட்டு நடத்தபட இருக்கும்    ஜல்லிக்கட்டுக்கான புதிய விதிமுறைகளை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென் மண்டல ஐ.ஜி அன்பு, போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவனியாபுரம், பாலமேடு […]

Categories
மாநில செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க?…. மதுரையை கலக்கும் மஞ்சப்பை பரோட்டா…. வைரல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை இயக்கம் ஒன்றை தொடங்கியது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் மஞ்சப்பை கலாச்சாரம் இப்போது துளிர்விட தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், கோதுமை மாவில் மஞ்சப்பை வடிவத்தில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு இதில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… “ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும்”… ஆட்சியர் அறிவிப்பு!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் விழா குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழா… பக்தர்கள் செல்வதற்கு தடை…சிறப்பாக நடைபெற்ற பூஜைகள் …!!

தைப்பூசத்தை முன்னிட்டு மலை உச்சியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி  நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை  நடைபெற்றது. அதன்பின் வள்ளி- தெய்வானை சமேதரராக வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் அரசின் வழிகாட்டுதலின்படி பக்கதர்களுக்கு அனுமதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நடந்து சென்ற சிறுவன்…. வழியில் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வேன் மோதியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாரைப்பட்டி பகுதியில் ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடையை நேயன் மாறன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளான். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நேயன்மாறனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோசலை என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசுமாடு தடுப்புச்சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. குடும்பமே தற்கொலை முயற்சி…. 2 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு…. காணாமல் போன செல்போன் டவர்…. அதிரவைக்கும் சம்பவம்….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் இரு தினங்களுக்கு காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது செல்போன் கோபுரம் திருட்டு போனது உறுதியாகியுள்ளது. இதையடுத்து செல்போன் கோபுரம் அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

“ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடு”…. திடீர் நிறுத்தத்தால் பரபரப்பு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதி தைத் திருநாள் அன்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுவது வழக்கம். இதற்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமானது தொடங்கியது. இதன் காரணமாக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டில் பந்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் காளைகள் வரிசையாக நின்று வருவதற்காக சவுக்கு கம்புகளும் நடப்பட்டது. அதன்பின் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற இருந்த சூழலில் திடீரென்று சாலையில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகளை நிறுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மறு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. நாளை உங்களுக்கான அரிய வாய்ப்பு…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற நிலை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை அரசு ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மதுரையில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சிறையில் ராஜேந்திர பாலாஜி…. சற்றுமுன் பரபரப்பு தகவல்….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“ஜனவரி 15 ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதனைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையான வருகின்ற 15ஆம் தேதி சனிக்கிழமையன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு விழாவை காண முதல்வருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம் என்று விழா கமிட்டி தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பாலமேடு கிராம பொது மகாலிங்கம் மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, பொருளாளர் பிரபு, செயலாளர் ஜோதி தங்கமணி ஆகியோர்கள் முன்னாள் அமைச்சர் ஆர் பி […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூலகம்…. ஜனவரி 12-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்….!!!!

மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் பிரம்மாண்டமான நூலகம் அமைய உள்ளது. இந்த நூலகத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்டுகிறது. நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. அதன்மேல் தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் உள்பட 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்படுகிறது. மின்சார பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3-வதாக பிறந்த பெண் குழந்தையை…. துடிக்க துடிக்க கொன்ற பெற்றோர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் 3-வதாக பெண் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகட்டளை கிராமத்தில் முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கௌசல்யாவுக்கு கடந்த 21-ஆம் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை முத்துப்பாண்டியும் கௌசல்யாவும் இணைந்து வீட்டிற்கு பின்புறம் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாராயணபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி சேகரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த விக்னேஷை அருகில் […]

Categories
அரசியல்

தமிழ் மக்கள் மட்டும் இளிச்சவாயா….? மோடிப்பொங்கல் எதற்காக….? விருதுநகர் எம்பி ஆவேசம்….!!

விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு”….. உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!

மதுரையில் எலி கடித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயம் அடைந்தார். அதற்கு மதுரை ராஜாஜி […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. நாளை முதல் டோக்கன் வினியோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றபடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தினமும் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி இன்று முதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 687 பவுன் தங்க நகைகள்…. தொழிலதிபர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின்  வீட்டில் 687 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோபாலபட்டினம் பகுதியில் தொழிலதிபரான ஜகுபர் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சகுபர் சாதிக் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பிறகு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 687 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜாகுபர் சாதிக்  காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த தொழிலாளி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் சோகம் …!!

சென்ட்ரிங் பலகையில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கட்டிட பணிக்காக மேலூருக்கு  சென்றுள்ளார். இந்நிலையில்  சென்ட்ரிங்  பலகை அமைக்கும் பணியில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக   நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து  படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை  அருகில் உள்ளவர்கள்  மீட்டு   அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும்  வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிளேடால் கிழித்துக்கொண்டு கைதிகள்…. மத்திய சிறைச்சாலையில் பெரும் பரபரப்பு….!!!!

மதுரை அரசரடி அருகே புது ஜெயில் ரோடு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் முதல் தளத்தில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கைதிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மதுரை ஆவினில் முறைகேடு…. ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா…? தொடரும் விசாரணை….!!!!

இந்நிலையில் மதுரையில் ஆவின் முறைகேட்டில் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு உள்ளதா? என்று ஆவின் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய எலக்ட்ரீசியன்… வசமாக சிக்கிய ஆதாரம்… மதுரையில் சோகம்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நாவினிப்பட்டி கிராமத்தில் எலக்ட்ரீசியரான  சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அட்டம்பட்டி அருகில் உள்ள தனியார் கொட்டகையில் சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழவளவு காவல்துறையினர் சிவகுமாரின் சடலத்தை மீட்டுஅரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும்அவரது சட்டைப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேரிச்சம்பழம் கொடுத்த ஊழியர்…. திடீரென தாக்கிய கோவில் யானை…. மதுரையில் பரபரப்பு…!!

முருகன் கோவிலின் ஊழியரை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ஆம் தேதி எண்ணெய்க்காப்பு திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் இரவில் தெய்வானை அம்மாள் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வருவது வழக்கம். அதைப்போல் நேற்றும் தெய்வானை அம்மாள்  இரவில் வலம் வந்தபோது அவர் பின்னால் வந்த யானைக்கு கோவில் ஊழியரான புகழேந்தி என்பவர்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகளை செய்த கும்பல்…. ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சில நாட்களுக்கு முன்பு ரயிலில் ஏறி ரகளை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி, பழனி வழியாக சென்று கொண்டிருந்தது. தத்தனேரி வருகை பாலத்தில்  சென்றுகொண்டிருந்த போது சிக்னல் சரியாக இல்லாததால் பேருந்து  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சில மர்மநபர்கள்  ரயிலில் ஏறி கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட  ரயில்வே ஊழியரையும் அந்த கும்பலை  சேர்ந்தவர்கள் சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவர்களை கைது பண்ணுங்க…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கால்வாயில் மணலை திருடும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி, குடிசேரி , சலுப்பட்டி, தொட்டனம்பட்டி, வீராளம்பட்டி, மங்கல்ரேவு, பெரியபூலாம்பட்டி, கல்லுப்பட்டி மற்றும் வண்ணிவேலம்பட்டி போன்ற கிராம மக்களுக்காக  ராமசாமிபுரம்  பகுதியில்  பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் சில மர்ம நபர்கள் மண்ணை திருடியதால் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது . இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணல் கடத்தலில்  ஈடுபடுபவர்களை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உன் பெண்ணை கட்டிக்கொடு” தாய் மாமா வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. இன்ஜினீயர் கைது…!!

மாமாவின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலக்கால் பகுதியில் தீபன்சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக   பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன்சக்கரவர்த்தி  தனது தாய் மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்காக மாமாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் தீபன் சக்கரவர்த்தியின் தாய்மாமா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் கோபமடைந்த தீபன்சக்கரவர்த்தி தாய்மாமாவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரிக்குள் இருந்து பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  குடிமை  பொருள் வழங்கல்  குற்ற புலனாய்வு  காவல் துறையினரான சப்- இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையிலான சுரேஷ் எட்டு மற்றும் சரவணன் ஆகியோர் கொண்ட குழு சின்ன குன்றகுடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை  செய்ததில்  லாரியில் 40 மூட்டைகளில்  ரேஷன் அரிசி  கடத்தி வந்தது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

14 வயதில் இவ்வளவு திறமையா…? ரூ.3 கோடி உதவித்தொகை…. வியக்க வைக்கும் விவசாயி மகள்…!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் புலவன்காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஸ்வேகா சாமிநாதன். இவர் அமெரிக்காவின் டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தில், தனது 14 வயது முதல் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியாலும் தனது புத்திக் கூர்மையாலும் அங்கு படிக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார். மாணவி ஸ்வேகா சாமிநாதன் பல சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார். இவற்றைக் கருத்திற்கொண்டு மாணவிக்கு 3 கோடி ரூபாய் உதவித்தொகை […]

Categories

Tech |