Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டிடத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.ஓ காலனியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முகமது கட்டிடத்தின் 2-வது மாடியில் இருக்கும் சமையல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன்” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தந்தை- மகன்களை கைது செய்த போலீஸ்…!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய இளம்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதுதொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளம்பெண் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சோமசுந்தரம் தெருவில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் லாலாபுரத்திற்கு சவாரி ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு கள்ளிக்குடி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே முகமது சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன் என்பவர் மீது ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. […]

Categories
அரசியல்

செங்கல்லோட சுற்றிக் கொண்டிருந்த நபர் எங்கே…? கேட்ட எச்.ராஜாவிற்க்கு…. பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்…!!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் எச் ராஜா போட்ட ட்வீட்டிற்கு  பலரும் பதிலடி கொடுத்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற ஒற்றைச் செங்களோடு சுற்றிக்கொண்டு இருந்தவர் எங்கே எனக் கேட்டு எச் ராஜா ஒரு டூவிட் போட்டுள்ளார். அதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல மதுரையிலும் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சில வருடங்கள் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியே  நேரில் மதுரை வந்து […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!! மீனாட்சி திருக்கல்யாணம் குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் கணிசமான அளவில் குறைந்ததை அடுத்து இந்த வருடம் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். இதனை அடுத்து 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெற இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மதுரை மாவட்டத்தில் வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா  தொற்று சென்ற வருடம் குறைய தொடங்கியதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை  அறிவித்தனர். இந்நிலையில் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத் துவக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு 2 வருடங்களில் முடிவடையும். இந்த அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் 5-வது தளத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 50 மாணவர்கள் படிக்க இருக்கும் நிலையில் 37 […]

Categories
மாநில செய்திகள்

மதுரையின் அடையாளம்…. சித்திரை திருவிழா… இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…!!!!!

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் உள்  வளாகத்திலேயே பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டிருந்தது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது பக்தர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு  குறைந்தது அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்…. இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை…. பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டண சீட்டுகள் வினியோகிக்கப்படுகிறது. சீட்டுகளை பெற விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்….!!!!

மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நுலகத்தின் கட்டுமான பணிகள் சென்னை அண்ணா நூலகத்திற்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூபாய் 114 கோடி கலைஞர் நினைவு நூலகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல் மதுரை மாவட்ட செய்திகள்

அதுவாவே சார்ஜ் ஏறுமா….? “சைக்கிள் டூ மின்சார பைக்” கல்லூரி மாணவனின் அசத்தல் முயற்சி….!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் கல்லுரியில் எம்.எஸ்.சி படித்து  வருகிறார்.  இவர் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை அறிவுத்திறனை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் தற்போது சுமார் 40 கி மீ வரை ஓடும் எனவும் 20 கி மீ வரை சென்றால் தானாகவே சார்ஜ் ஏறும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனுஷ் குமார் கூறியுள்ளார். ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

களைகட்டிய திருவிழா… “பாய்ந்து மீன் பிடித்த மக்கள்”… சாமிக்கு படையலிட்டு மகிழ்ச்சி..!!

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் மீன்பிடித் திருவிழா களை கட்டியது. மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அய்யமுத்தான்பட்டியில் உள்ள பூலான்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. இந்த கண்மாய் அருகே  கரை முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இந்த சாமியை காவல் தெய்வமாக வழிபட்டு வருவார்கள். இந்த கண்மாயில் பொதுமக்கள் மீன்களை பிடிக்காமல் பாதுகாப்பாக வளர்த்து மீன்பிடித் திருவிழாவில் மீன்களை பிடிப்பார்கள். இந்த மீன்களை விற்பனை செய்வது தெய்வ குற்றம் என்று கருதி வீடுகளில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ஜினீயர் வீட்டில்… “உலோக சிலை, வெள்ளி பொருள் திருட்டு”… போலீசார் வலைவீச்சு…!!

இன்ஜினியர் வீட்டில் உலோக சிலை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் அருகில் வடகடம்பகுடி அக்ரஹாரம் தெருவில் கட்டிட என்ஜினீயரான அசோகன்(51)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி தனது பெற்றோரின் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு பின் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வந்துள்ளார். இவர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். பின் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்து  கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சாமியை வழிபாடு செய்தார். பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து… “வீட்டில் பணம் திருட்டு”… 3 பேர் அதிரடி கைது..!!

பாலமேடு பகுதியில் வீட்டில் பணத்தை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் சொர்ணவள்ளி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சொர்ணவள்ளி பாலமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான கோபால், 26 வயதான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத விபத்து…. அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… போலீசார் விசாரணை…!!

மதுரையில் வயதான  மூதாட்டி அரசு பஸ் மோதி உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மதுரை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி பெரியார் பேருந்து நிலையம் நவீன படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது திருமங்கலத்திலிருந்து வந்த அரசு பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதனால் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கும் மதுரை சித்திரை திருவிழா…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு……!!!!!

நடப்பாண்டு மதுரை மாவட்ட சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதையடுத்து 14ஆம் தேதி திருக்கல்யாணம், 15ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” தொல்லை கொடுத்த வேன் டிரைவர்…. சிறுமியின் விபரீத முடிவு….!!

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை  முயற்சி  செய்து  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகில் இடையவலசை கிராமத்தில் வசித்து வருபவர்  மந்தை ராஜன். இவர் தனியார் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.  மந்தைராஜன் அதே பகுதியை சேர்ந்த   பிளஸ் 1 மாணவியை தன்னை  திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் . அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .ஆனால்  தொடர்ந்து மாணவியிடம் மந்தைராஜன் தன்னை திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள்

“கண் அழுத்த நோய் விழிப்புணர்வு” பார்வை பறிபோகும் அபாயம்…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

 மதுரை அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு முகாம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உலக கண் அழுத்த நோய்க்கான பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண் அழுத்த நோய் குறித்து காணொலி காட்சி மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் கருங்காலக்குடி அரசு ஆரம்ப […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலில் திருட்டு … மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் விசாரணை…!!

கோவிலில்   இருந்து  பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம், மேலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.அந்த கோவிலின்  கீழ் பகுதியில் இருந்த  அறையில்  பூஜை பொருட்கள்  வைக்கப்பட்டுள்ளது . இதை அறிந்த சில மர்ம நபர்கள் கோவில் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பித்தளைபாத்திரம்,  பூஜை விளக்கு சாமான்கள்,  மற்றும் பித்தளை குடம் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருடுபோன  பொருட்கள் சுமார் 120 கிலோ இருக்கும்  என்று கோவில்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அமெரிக்கன் கல்லூரியில்…. “பழைய கட்டிடத்தை சுத்தம் செய்தபோது”… கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குக்குழி..!!

முதல் உலகப்போர் காலத்தில் கட்டப்பட்ட பதுங்குக்குழி ஒன்று அமெரிக்கன் கல்லூரியில் கண்டறியப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாக அமெரிக்கன் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் படித்தவர்கள் சினிமா துறையில் சிறந்து விளங்கி வருகிறார்கள். மற்றும் பல்வேறு துறைகளிலும் பெரிய பொறுப்புகளில் இருந்து வருகின்றார்கள். இந்தக் கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் பழங்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கல்லூரியில் 1912ல் கட்டப்பட்ட ஜேம்ஸ் கால் அரங்கின் கட்டிடத்தின் கீழ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள்… 26 பேர் படுகாயம்..!!

மதுரை சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள சின்னம்மன் கோவில் ஜல்லிக்கட்டு திருவிழாவில்  26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு, சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள சின்னம்மன் கோவில் திருவிழாவில் நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரேமளா தலைமை வகித்து உறுதிமொழி வாசித்து கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த இந்த விழாவில்  மதுரை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சிதம்பரம் ஆகியோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில்… “20 பவுன் நகையை திருடிய 3 பெண்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!

மதுரையில் ஓடும்  பஸ்ஸில் பயணித்த  பெண்ணிடம் 20 பவுன் நகையை திருடிச் சென்ற மூன்று பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் சுப்பிரமணியன்  கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி என்பவருடைய மனைவி ருக்குமணி(36)  அருப்புக்கோட்டையில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது வரும் வழியில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரிங்ரோடு மண்டேலா  நகரில்  இறங்கியுள்ளார். பின் அங்கிருந்து அவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்லும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பரிதாபமாக உயிரிழந்த 17 வயது சிறுமி…. தாய்க்கு அரசு பணி…. மாவட்ட நிர்வாகம் ஆணை….!!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த விசாரணையில் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி நாகூரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்… ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த செயல்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், பொன்மேனி புதூரில் வசிக்கும்  ராஜேந்திரன் என்பவருடைய மகன் பவுன் முருகன்(25). இவர்17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி விருதுநகரிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பவுன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாட்டை துரைமுருகன் ஜாமீன் ரத்து செய்யப்படுமா?…. வழக்கை ஒத்தி வைத்த கோர்ட்..!!

சாட்டை துரைமுருகன் ஜாமின் மீதான வழக்கு 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் சாட்டை துரைமுருகன் என்பவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றியும், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும், யூடியூப்பில் தவறான வீடியோக்களை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று  மதுரை நீதிமன்றத்தில்  மனு கொடுத்துள்ளார். அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையை மீறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுவை குடிக்க வைத்து…. ஏடிஎம் கார்டை எடுத்து… ரூ 40,000 பணத்தை அபேஸ் செய்த குடிமகன்கள்…!!

மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏடிஎம் கார்டை பறித்து பணம் திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் வேடர் புளியங்குளத்தில் வசித்து வரும்  வீரமணி(24) என்பவர் கப்பலூர் சிட்கோ பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி தோப்பூர் அருகில் உள்ள மதுக் கடைக்கு வீரமணி சென்றிருந்தார். அப்போது மதுக்கடைக்கு வந்த இரண்டு பேர் வீரமணிக்கு மது வாங்கி கொடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து… கொள்ளை முயற்சி …காவல்துறையினர் வலைவீச்சு…!!

மதுரை அண்ணாநகரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை, அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் சாலையில்  அமைந்துள்ள ஏ.டி.எம் மையத்திருக்கு  இரவு நேரம்  மர்ம நபர் ஒருவர்  சென்று அதை  உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த வங்கி மேலாளர் பரசுராம் பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற பெண்… பின் வந்து பார்த்த போது… காத்திருந்த அதிர்ச்சி..!!

மதுரையில் பூட்டிய வீட்டில் நகை செல்போனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரையில்  உள்ள மகாத்மா காந்தி நகர் மகாநதி தெருவில் விஜயலட்சுமி(47) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து 6 கிராம், நகை, வெள்ளிப் பொருட்கள், செல்போன் கடிகாரம் போன்ற பல்வேறு பொருட்களை திருடி சென்றுள்ளார். இதையடுத்து வீ ட்டிற்கு வந்து பார்த்த போது நகை மற்றும் வீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…. மனமுடைந்து தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

திருமங்கலம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் மம்சாபுரம் பகுதியில்  தொழிலாளியான அருள் ராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அருள்ராஜ் நேற்று இரவு மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே உஷார்!…. வலுகட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் சிந்தாமணி நகரில் முத்துச்சேர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். முத்துச்சேர்மன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலைக்கு செல்ல இயலாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்னும் நபரும், மேலும் சிலரும் விறகு வெட்டும் வேலைக்கு முத்துச்சேர்மனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

27 பவுன் நகையுடன் மாயமான வடமாநில வாலிபர்… வலைவீசி தேடி வரும் போலீஸ்..!!

நகைக்கடையில் 27 பவுன் நகையை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரையில் வடக்கு பெருமாள் மேஸ்திரி தெருவில் சிவகுமார் (40) என்பவர் வசித்து வருகின்றார். இவர் பங்கஜம் காலனியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நஸ்ருல்ஹக்பைலால்ன் (32) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். மேலும் நகை கடையில் 27 பவுன் நகையும் காணாமல் போய்விட்டது. எனவே நஸ்ருல்ஹக்பைலால்ன் […]

Categories
மதுரை

காணாமல் போன சிறுமி…. காதலனின் கொடூர செயல்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

சிறுமியை கடத்திச்சென்று விஷம் கொடுத்து கொலை செய்த காதலன் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த சிறுமி கடந்த மாதம் மாயமானார். இதனையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே..! நாளை (8ஆம் தேதி) இந்த பகுதியில் மின்தடை…!!

பாலமேடு பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்தடை இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் வாட்டர் ஒர்க் பீடரில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மாணிக்கம்பட்டி உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, பாலமேடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமி கொலை…. போலீசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்… தடியடி நடத்தியதால் பரபரப்பு..!!

சிறுமியின் கொலை வழக்கில் உள்ள பின்னணியை  காவல்துறையினர் மறைப்பதாக கூறி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த காணாமல் போன 17 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டு தும்பைப்பட்டிக்கு சென்று உள்ளார்கள். இதுதொடர்பாக 15 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நா குடிக்கல… அவள குடிக்க வச்சேன்… 17 வயது சிறுமியை விஷம் கொடுத்து கொன்ற காதலன்… 8 பேர் கைது…!!

சிறுமியை கடத்தி சென்று விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தொடர்பாக காதலன் உட்பட  8 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல் போன நிலையில் அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தபோது அந்த சிறுமி தும்பைப்பட்டி பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவருடைய மகன் நாகூர் ஹனிபா(29) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை வழக்கு… சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

மதுரை பீ.பிகுளம் பிடி ராஜன் சாலை பகுதியில் வசிக்கும் மலைராஜன், தங்கம்மாள்  தம்பதியினரின் மகன் ஈஸ்வரன். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு போலீசார் மதுபாட்டில்கள் உள்ளதா என சோதனையிட வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஈஸ்வரனை போலீஸார் நடுரோட்டில் வைத்து தாக்கியதாக தாயார் கூறினார். இதனால் ஈஸ்வரன் தீக்குளித்துள்ளார். இதனை தொடர்ந்து தீக்காயங்களுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை காவலர் துறையினர் துன்புறுத்திய தோடு, பணம் கேட்டதாகவும் பொய் வழக்கு செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாம்பை பிடித்த…துணிச்சலான வாலிபன்…பாராட்டிய கிராம மக்கள்….!!

கிணற்றில் இருந்து விஷத்தன்மை உடைய பாம்பை துணிச்சலாக பிடித்த யுவராஜை கிராமமக்கள் பாராட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான், திருவேங்கடம் காலனி பகுதியில் ஞானமணி என்பவருக்கு சொந்தமான தேங்காய் கிடங்கு உள்ளது. சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஞானமணி கிணற்றின் உள்ள இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் ஞானமணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஞானமணி பாம்பு பிடிக்கும் யுவராஜ் என்பவரை தொடர்பு கொண்டு அதை பிடிக்க வருமாறு கூறியுள்ளார். உடனே விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பரிவேட்டை திருவிழா” பக்தர்களுக்கு கறிவிருந்து…. தரிசனத்திற்கு குவிந்த மக்கள்….!!

மதுரை மாவட்டத்தில் பரிவேட்டை திருவிழாவில் 44 ஆடுகள், 800 சேவல்கள் பழிதீர்த்து கறி விருந்து சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகில் திருச்சி நான்கு வழி ரோட்டில் சத்தியப்புரம் பகுதியில் பழமையான முத்துப்பிள்ளை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் முன் நிறைய மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. அதில் இழந்தை மரத்தடியில் இக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பாக வருடந்தோறும் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி மூன்றாவது நாள் பரிவேட்டை திருவிழா சிறப்பாக நடைபெறும்.அதில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மகள் காதல் திருமணம்… தந்தையின் கொடூர செயல்….. பரபரப்பு…..!!!!!

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் வடக்கு மெயின் ரோட்டில் ராமச்சந்திரன் 40) என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவருடைய மகன் சிவபிரசாந்த் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சடையாண்டி மகள் சினேகா தனியார் நிறுவனத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் சிவபிரசாந்தும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவரும் அடிக்கடி சந்தித்தனர். இந்த பழக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பங்குச்சந்தை கடும் சரிவு…. கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு … அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டு கடனை அடைக்க முடியாமல் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பழைய குயவர்பாளையம் பச்சரிசி கார தோப்பு பகுதியில் நாகராஜன்(46) என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி லாவண்யா(34). இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா(15)என்ற மகளும், அர்ஜுன் (13)என்ற மகனும் உள்ளார்கள். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து லட்சக்கணக்கில் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடுவதற்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மூன்று நாட்களாக பற்றி எரியும் நெருப்பு…. மரங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்புத் துறையினரின் தொடர் போராட்டம்….!!

பேரையூர் மலைப் பகுதியில் காட்டுத் தீ மளமளனு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மதுரை மாவட்டம், பேரையூரில் வருவாய் துறைக்கு சொந்தமான மண்மலை, கழுதை கணவாய் மலை இருக்கின்றது இப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சருக்குகள் மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் உடனே விரைந்து வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு துறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…!!

மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் சருகுவலயப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  கால்வாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டு மீன்களை பிடித்துள்ளனர். இவர்கள் மீன்பிடி வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துள்ளனர். இதில் வீராமீன், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு விதமான மீன்கள் கிடைத்துள்ளன. இந்த மீன்களை மக்கள் கடவுளுக்கு படைத்து அதன் பின் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்தால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” நாங்கள் போலீஸ் ” மோட்டார் சைக்கிள் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

போலீஸ் போல் வேடமணிந்து வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது  2 பேர்  அவரை மறித்துள்ளனர்.  அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்பின் சங்கரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளனர். அந்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சங்கரின் மோட்டார்  சைக்கிள் மற்றும் 2150 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் எஸ்.எஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” மக்களே ” நாளை மின்தடை…. உங்கள் பகுதியிலும் இருக்கா…? பாருங்கள்…!!

நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய நிலையம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பட்டணம்காத்தான் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருக்கிறது. இதனால் அந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.  இதனால் டிபிளாக் பேருந்து நிறுத்தம், சேட் இப்ரஹிம் நகர், பாரதி நகர் மீன் மார்க்கெட், மருதுபாண்டி நகர், குமரய்யா கோவில் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். மேலும் கலங்கரை, அவ்வை நகர், வ.உ.சி நகர், ஜோதி நகர், பாரதி நகர், மகா சக்தி நகர், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முதியவரிடம் வழிப்பறி…. மோட்டார் சைக்கிளை மறித்து பகல் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காதகிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர்  வசித்து வருகிறார்.  இவர்  சம்பவத்தன்று  தன்னுடைய  மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால்  வந்து  கொண்டு  இருந்த  மர்மநபர்கள் சிலர்  முருகையாவை  வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு  தப்பிச் சென்றுள்ளனர்.  இது குறித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மகன் தகராறு…. தந்தை செய்த கொடூரம்…. மேலூரில் பரபரப்பு….!!

குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில்  சென்னகரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருடைய மகன் ராஜமாணிக்கம் வயது(31). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ராஜமாணிக்கம் தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டை போட்டதால் ராஜமாணிக்கமும்  அவர் மனைவியும்  பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் ராஜமாணிக்கம் தன் தந்தையிடம் தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்து வந்தார்.இதனால் கோபமடைந்த சந்திரன் கிராமச் கூட்டத்தில்  தூங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை-சிங்கப்பூர் விமான சேவை மீண்டும்…. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக நாடு முழுவதிலும் சர்வதேச விமான சேவைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக மதுரையிலிருந்து, சிங்கப்பூருக்கு நேரடியான விமானசேவை இருந்த வந்தது. இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் வாரத்துக்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து (அங்குள்ள நேரம்படி) மாலை 5:00 மணியளவில் புறப்படக்கூடிய விமானமானது, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஏர்போர்ட்டில்… “12¾ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்”…. சோதனையில் சிக்கிய நபர்…!!

துபாயில் இருந்து திருச்சி  வந்த   பயணி  ஒருவரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்   250 கிராம்   மதிப்புள்ள தங்கத்தை  பறிமுதல் செய்தனர்.  துபாயிலிருந்து   புறப்பட்டு  வந்த  விமானம்  ஒன்று    திருச்சி விமான நிலையத்திற்கு  வந்து  சேர்ந்தது.  இதனையடுத்து  மத்திய  வருவாய்  நுண்ணறிவு  பிரிவு  அதிகாரிகள்  விமானத்தில் பயணித்து  வந்த பயணிகளின்  உடைமைகளை சோதனை  செய்தனர். அதே  போல  மதுரையை  சேர்ந்த  பொன்முடி  (வயது 48)  என்பவரது  உடைமையை சோதனை  செய்த  போது,   அவர் கொண்டு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட இங்க பாரேன்…. இவரு அல்வா கிண்டுறாரு…. சர்பிரைஸ் கொடுத்த மாஜி அமைச்சர்…!!!

ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் அல்வா கிண்டி பரிமாறியது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில், ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க வினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது பிறந்தநாள் விழாவிற்காக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு […]

Categories

Tech |