Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முனிசாலை 1-வது மெயின் தெருவில் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முனியாண்டிபுரத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் முதல் மாடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குமரன் மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் உடனிருந்தவர்கள் குமரனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திக் திக்!!…. அரிவாளால் வெட்டி “செயலாளர் படுகொலை”….தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

  செயலாளரை  கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற  செயலாளரான லஷ்மணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லஷ்மணன் தச்சனேந்தல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் லஷ்மணனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த லஷ்மணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
அரசியல்

மல்லி….! மல்லி….! மதுரை மல்லி….. அதிக விலைக்கு விற்பனை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

மதுரையில் மல்லிகை பூ விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் விற்பனையாகி வருகின்றது. இதனால் மற்ற பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகைப் பூ என்றாலே அது மதுரை தான். அந்த அளவுக்கு மல்லிகை பூ மதுரையில் மிகவும் பிரபலம். தற்போது மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால், மல்லிகைப் பூ தேவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கத்திமுனையில் கடத்தி சென்ற வாலிபர்…. சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வாலிபர் கத்திமுனையில் மாணவனை மிரட்டி குடோனுக்கு தூக்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு வாலிபர் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் அலறி சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மங்கலத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார், இவருக்கு நியாஸ் லுக்மான்(22), இஜாஸ் அகமது(14) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் கருங்காலக்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் வஞ்சிநகரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தாத்தா-பேரன் பலியான சோகம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குருநாதன் என்ற மகன் உள்ளார். இதில் குருநாதனுக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும், ரித்தீஷ், யஸ்வந்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் பாண்டி தனது பேரனான யஸ்வந்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் புதூர்விலக்கு பகுதியில் சாலையை கடக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தாலி,சேலை வாங்கி வருகிறேன்” காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை ஏமாற்றிய காதலன் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பபட்டியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கருப்பசாமியும், 33 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் 2 பேரும் திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில்… தங்கம் வென்ற மாணவிக்கு… உற்சாக வரவேற்பு…!!!

தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இந்த மாணவி அவ்வை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவியால் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. இவர் மதுரை வில்லாபுரத்தில் இருக்கின்ற கவுன்சிலர் போஸ் முத்தையாவின் போஸ் மெமரிக் பேட்மிட்டன் கிளப்பில் முதலில் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பின் பயிற்சியாளர் ஒலிவா சரவணன் கிளப்பில் பயிற்சி பெற்று தனது தகுதியை வளர்த்துள்ளார். அதன்பின் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையிலிருந்து இலங்கைக்கு 1,000 டன் அரிசி… பேக்கிங் செய்யும் பணியை பார்வையிட்ட கலெக்டர்…!!!

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசியை பேக்கிங் செய்யும் பணியை கலெக்டர் அனிஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தில் தெரிவித்தார். அதில் இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 80  கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியும், ரூபாய் 28 கோடி மதிப்பில் மருந்து பொருட்களும், ரூபாய் 28 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர் உட்பட பல அத்தியாவசிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மடைக்கல்லில்…”கி.பி 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள்”… கண்டுபிடித்த வரலாற்று பேராசிரியர்கள்…!!!

திருமாணிக்கம் பெரிய கண்மாய் மடைக்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருப்பதாக வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள திருமாணிக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் டி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்தின் அருகில் பெரிய கண்மாய் மடைக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதாகவும், அது எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்று தெரியாமல் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த டி.மீனாட்சிபுரம் பகுதிக்கு வந்த மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரான பிறையா, ராஜகோபாலன் ஆகியோர் திருமாணிக்கம் கண்மாய் பகுதிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் பபினா  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7  ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்படை காவலரான மகாராஜன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பபினா 2 ஆண்டுகளுக்கு முன்பு  கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து பபினா தனது கணவருடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை…. “100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல்”… தரமற்ற பொருட்களை விற்பவர்களுக்கு எச்சரிக்கை….!!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாட்டுதாவணி பல மார்க்கெட்டில் சோதனை செய்தபோது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென மாட்டு தாவணியில் உள்ள பழ மார்க்கெட்டில் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது 20 கடைகளில் சோதனை செய்த பொழுது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டது. இனி அடிக்கடி சோதனைகள் நடைபெறும். ஆகையால் வியாபாரிகள் தரமான பொருட்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 47 லட்சம் மோசடி”… கணவன்- மனைவியை கைது செய்த போலீஸார்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியில் வசித்து வரும் பஞ்சவர்ணம் என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் மலர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் தன்னிடம் அவரின் பல்வேறு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என என்னிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நகையை திருடிய இளம்பெண்… “கையும் களவுமாக பிடித்த பெண் பணியாளர்கள்”…. உதவி கமிஷனர் பாராட்டு….!!!!!

நகை திருடிய பெண்ணை கையும் களவுமாக பிடித்த அந்த ஒப்பந்த பெண் பணியாளர்களை கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் நிவேதா. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்து உள்ளார். இவர் இப்படி சுற்றித் திரிந்ததால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்கள் நிவேதாவை மடக்கிப் பிடித்து மருத்துவமனையில் உள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் நிவேதா என்ற அந்தப் பெண் பிரசவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி…. “இறகுப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை”….!!!!

மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அவ்வை மாநகராட்சிக்கு உட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜெர்லின் அனிகா என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்று ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் இறகுப்பந்து குழு போட்டியில் பங்கேற்று ஒரு தங்கப் பதக்கமும் வென்று […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டருக்கு பூஜைசெய்து….. நூதன முறையில் போராட்டம் நடத்திய மக்கள்….!!!!

கடந்த சில மாதங்களாக சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற விலை உயர்வு அவர்களை மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சமையல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜக்காபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி, பெருமாள்பட்டியை சேர்ந்த கல்பனா, கள்ளப்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி, ஒத்தபாறைபட்டியை சேர்ந்த சுந்தரம், உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இதில் சுப்புலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துரத்தி கடிக்கும் தெருநாய்கள்…. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. மதுரையில் பரபரப்பு…!!

50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தற்போது கோடை வெயில் காரணமாக நாய்களின் வெறி தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தெருநாய்கள் 50-க்கும் மேற்பட்டோரை கடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த மினி வேன்…. ஆறாக ஓடிய மதுபானம்…. ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி…!!

மினி வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அருகே இருக்கும் டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று ராமநாதபுரம் ரிங்ரோட்டில் சென்று கொண்டிருந்தது. இந்த மினி வேனை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வாகனத்தின் பின்பக்க டயர் திடீரென பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த மினிவன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி வேனில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் கொலை வழக்கு… “வளர்ப்பு மகள் உட்பட 3 பேர் கைது”…. 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு கமிஷனர் பாராட்டு….!!!!

தொழிலதிபரை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள், மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் சின்ன சொக்கிகுலம் கமலா 2வது தெருவில் வசித்து வந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணராம். இவருடைய மனைவி பங்கஜவல்லி. இவர்கள் இருவரும் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நிவேதா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

#BREAKING: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்….!!!!

மதுரையில் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குப்பையிலிருந்து மின்சாரம்….. விரைவில் தொடங்கப்படும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் குவியும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.50 கோடியில் 9 முடிவற்ற பணிகள் திறப்பு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணிகளை காய வைத்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் கார்த்திகைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தவள்ளி(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அமிர்தவள்ளி துவைத்த துணிகளை வீட்டின் மாடியில் காயப் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமிர்தவள்ளியின் கை மேலே சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் கிராமத்தில் வசிக்கும் 33 வயது வாலிபருக்கும், கணவரை இழந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 12 வயதில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வாலிபர் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து வளர்ப்பு தந்தையான வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிக்கு நிச்சயம் செய்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை முத்தையா கோவில் தெருவில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணும் பாண்டியனும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில்… “நாள் முழுவதும் அன்னதான திட்டம்”… அமைச்சர் அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினந்தோறும் “அன்னதான வழங்கும் திட்டம்” ஆரம்பிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நேற்று மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில்  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் “அன்னதானம் வழங்கும் திட்டம்” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த பக்தர் தமிழரசி ஆறுமுகம் கூறியிருப்பதாவது, உலக புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றால் விழுந்த மேற்கூரை….. தந்தை-மகன் படுகாயம்….. மதுரையில் பரபரப்பு…!!

சூறைகாற்றில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தந்தை-மகன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் டி.குன்னத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் பெருமாள்பட்டி காலனி தெருவில் வசிக்கும் விஸ்வரூபன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு முறையாக நடை சீட்டு வழங்க வேண்டும்” தொடர் போராட்டத்தில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள்…. பாதிக்கப்படும் பணிகள்….!!!!

லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிரசர்  குவாரி ஒன்று  அமைந்துள்ளது. இந்த குவாரியில் இருந்து ஏராளமான லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றது. ஆனால் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு கனிம வளத்துறையில் பாஸ்  பெற்று நடை சீட்டு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில்  அதிகாரிகள் அடிக்கடி லாரிகளை வழிமறித்து சோதனை செய்து லாரியை பறிமுதல் செய்வதோடு ஓட்டுநர் மற்றும் கிளீனரை  கைது செய்கின்றனர். இதனால் லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரகுநாதன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலைமையாசிரியர் செய்த செயலால்…. பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 2 ஆசிரியைகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஜோசப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கு வேறு பணியில் இருந்து 2 ஆசிரியைகள் பணிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அந்த 2 ஆசிரியைகளுக்கு ஜோசப் ஜெயசீலன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஆசிரியர்கள் ஜோசப் ஜெயசீலனை எச்சரித்துள்ளனர். ஆனால் ஜோசப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகில் கன்னாபட்டியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி 47 வயதுடைய பசுபதி. இவர் தனது சொந்தக்காரர் ஒருவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேலை பார்த்து விட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

களமிறங்கிய அதிகாரிகள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கிராவல் மண் கடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மூன்றுமாவடி மெயின் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டத்திற்குப் புறம்பாக மூன்றுமாவடி அய்யாவுதேவர் நகரிலிருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் திருப்பாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த 3 […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை…. ஜூலை மாதம் வரை நீட்டிப்பு…!!!!!!

செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செகந்திராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து மே 2 முதல் ஜூலை 25 வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மதுரை மக்களுக்கு அமைச்சர்  சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 18-ம் தேதி அன்று  தொடங்கியுள்ளது. அப்போது 2022-2023- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்றைய தினமே  தாக்கல் செய்தார். இதையடுத்து மறுநாள் வேளாண்துறை துறைக்கு தனி பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் […]

Categories
மாநில செய்திகள்

சத்தீஸ்கரில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி… அதிரடியாய் கைது செய்த போலீஸ்…!!!!

மதுரையை சேர்ந்த ஏ10 கிரேடு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை சத்தீஸ்கரில்  ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா என்கிற  மதுரை பாலா. ஏ10 கிரேடு ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் போன்ற  10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில்  கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் […]

Categories
மாநில செய்திகள்

வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்…. உதவி எண் அறிவிப்பு…!!!!!

மதுரையில் நடைபெற்று வரும் கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததை அடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்  அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விபரம் அல்லது வேறு ஏதேனும் விபரம் குறித்து  அறிய மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நிகழ்வில் வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் […]

Categories
மாநில செய்திகள்

சித்திரை திருவிழா…. 2 பேர் உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,  தேர்த்திருவிழா போன்றவை முடிவுற்ற நிலையில் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண […]

Categories
அரசியல்

இயற்கை முறையில் ஆரோக்கியமான பழங்கள்…. கலக்கும் மதுரை விவசாயி….!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வகுரணி என்ற கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் என்பவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மூன்று வருடங்களாக பப்பாளி, கொய்யா உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். ஆனால் சந்தையில் இயற்கை பழங்களுக்கு தனியாக மதிப்பில்லை. இருப்பினும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான பழங்களை கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சி மட்டும் மிச்சமாகிறது என்று கூறுகிறார் கிருஷ்ணகுமார். மேலும் அவர், “என்னிடம் உள்ள 9 1/2 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மதுரை ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் உற்சவம்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பாரம்பரிய முறைப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற இருக்கிறது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். இதற்காக அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வியாழக்கிழமை ஆறு முப்பது மணி அளவில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும் ஆற்றில் இறங்குவார்.  இந்த நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து […]

Categories
மாநில செய்திகள்

புகழ்பெற்ற கோவில் திருவிழா…. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு… பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பன் காரணமாக, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் பத்தாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வர பெருமான் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 19-ஆம் தேதி வரை…. இந்த மாவட்டத்திற்கு சிறப்பு பேருந்துகள்…. மகிழ்ச்சி அறிவிப்பு..!!!!

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு இன்று முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருமங்கலம் […]

Categories
மாநில செய்திகள்

செம அறிவிப்பு…! நாளை முதல் 19-ஆம் தேதி வரை…. இந்த மாவட்டத்திற்கு சிறப்பு பேருந்துகள்….!!!!

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு நாளை முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருமங்கலம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!!

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் கருவூலம் மற்றும் வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்ற கணவர்…. துடிதுடித்து இறந்த ஆசிரியர்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனிட்டா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல் தனது மனைவியை டெட் தேர்வு பயிற்சிக்கு கருமாத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் காய்கறி வியாபாரியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை அடுத்து செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மீனா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீனா மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் நகை வியாபாரி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நகை வியாபாரியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கௌதம் என்பவருடன் தனது புதிய காரில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர்கள் நண்பரின் நோன்பு விரதத்தில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆலம்பட்டி விலக்கு பகுதியில் சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சடங்கு நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. துடிதுடித்து இறந்த சோகம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கொத்தனாரான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துசாமி தனது உறவினர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு சடங்கு முடிந்த பிறகு சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்நிலையில் பந்தி நடந்த இடத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு அருகில் உள்ள மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாத முத்துச்சாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

ஹோட்டல் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில்வே லைன் தெருவில் சிக்கந்தர்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற சிக்கந்தர்கனி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சிக்கந்தர்கனியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் நேற்று குண்டாறு […]

Categories

Tech |