Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. காதல் கணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகர் 3-வது தெருவில் கணேஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் பவித்ரா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சு…. விடுதியில் இருந்த மாணவர் காயம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சிமெண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர் காயமடைந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்பகுதியில் இருக்கும் ஆண்கள் மாணவர் விடுதியில் வெளியூரை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் படுத்திருந்தபோது திடீரென விடுதியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் பால்பாண்டி என்ற மாணவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உறுதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை…. 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…. மதுரை மகளிர் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 2012 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் பற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீஸர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்”…. விவசாயிகள் வேதனை….!!!!!!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி அரசு தொற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் தென் பகுதியில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. அதனை ஆலைக் கொண்டு சென்று அரிசியாக அரைத்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பகுதியில் தொடர் மழை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் உருண்டு விழுந்த பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. மதுரையில் கோர விபத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தானிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனியார் பேருந்து வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இரும்பாடி அருகே குறுகிய சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவழ்ந்து உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விவசாயம் பாதிக்கும்” மின் கோபுரத்தில் ஏறி போராடிய சங்கத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் கிராமத்தின் வழியாக விருதுநகரில் இருந்து கோவை வரை உயர் அழுத்த மின் பாதைக்கான மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயமும், பறவை இனங்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் பலி…. வனத்துறையினரின் செயல்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் ஊருணியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடித்தது. இதனை அடுத்து சாலையை கடக்க முன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு…. 5 பேருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை அதை பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் முனியாண்டி(56), முருகன்(59), விக்னேஸ்வரன்(29), நாகப்பாண்டி(27), பழனிவேல்(29), சங்கர்(31) ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கை,கால்கள் கட்டப்பட்டு கிடந்த சடலம்…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பி.தொட்டியபட்டி பகுதியில் சங்கரன்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொண்ணு தாய் என்ற மனைவி உள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று காலை தொட்டியபட்டி விலக்கு அருகே இருக்கும் விவசாய தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சங்கரன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள்…. 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!!

 கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர்  தினேஷ்குமார், கண்ணன், உள்ளிட்ட  5 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து  மதுரைக்கு காரில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளார். அதன்பின்னர் அந்த கஞ்சாவை தினேஷ்குமாரின் வீட்டில் வைத்து 2 சாக்கு பைகளில் பிரித்தனர். இந்நிலையில் ஒரு சாக்குப்பையை காரில் வைத்து ஆரப்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

நெல்லை பழையபேட்டையில் வசித்து வருபவர் கட்டிட காண்டிராக்டர் பொன்னுத்துரை (80). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு பொன்மலர்(40) மகள் இருக்கிறார். இவரது கணவர் சண்முகநாதன் ஆவார். இந்த நிலையில் பொன்மலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனத்தை தொடர்ந்து செல்லம்மாள் காரில் சென்றிருக்கிறார். அந்த காரை நெல்லையை சேர்ந்த டிரைவர் ராஜா (38) என்பவர் ஓட்டினார். இந்த கார் நேற்று மாலை 5:45 மணிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலி நகையை அடகு வைத்த தம்பதியினர்…. சோதனையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மதுரை புட்டுத்தோப்பு மெயின் ரோடு பொன்னகரம் 4வது குறுக்கு தெருவில் தனியார் நிதி நிறுவனம் இருக்கிறது. இந்த கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (27). இவர் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அழகரடி 2வது தெருவை சேர்ந்த செந்தில் குமார், எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இனியன் மனைவி உமாதேவி ஆகிய இருவரும் சென்ற ஜனவரி மாதம் நகையை அடகுவைத்து ரூபாய்.14 லட்சத்து 99 ஆயிரத்து 400 கடனாக பெற்றனர். இதையடுத்து நாங்கள் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆடி கல்லு படையல் விழா”… ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி…. பின் நடந்த நிகழ்வு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகேயுள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி போன்ற 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோயிலில் கல்லு படையல் வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடமும் ஐந்துமுளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்கள் கோயில் அருகே பலியிடப்பட்டது. இப்படையலின் சிறப்பு அம்சம் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருப்பதோ 14000 இடங்கள்….. ஆனா வந்ததோ 73 ஆயிரம் விண்ணப்பம்….. அலைமோதும் மாணவர்கள்….!!!!

மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 73, 260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 29 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லூரிகளில் உள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73 ஆயிரத்து 260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம்., உளவியல், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி ….. தீவிர விசாரணையில் போலீஸ் …..!!!!

 தண்ணீரில் மூழ்கி  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோகுல் தனது நண்பர்களான கார்த்திக், பொன்ராசு, சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகியோருடன் சேர்ந்து சொக்கநாதன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது கோகுல் திடீரென நீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரம படுகின்றனர். இந்நிலையில்  நேற்று ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இது வைகை ஆறா?…. அல்லது சாக்கடை கால்வாயா?…. பகிரங்கமாக கலக்கப்படும் கழிவுநீர்…. மக்கள் வருத்தம்….!!!!

வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது. மேகமலையில் தவழ்ந்து, கம்பம் பள்ளத்தாக்கை தாண்டி, வருசநாடு குன்றுகளை கடந்து மதுரையில் மகிழ்ச்சியாய் பாய்ந்து வரும் ஆறு வைகை. மதுரையை செழிக்க வைத்த வைகைக்கு கைமாறாக கடைக்கோடி வரை கலக்கப்படுவது அனைத்தும் கழிவு நீ.ர் ஒரு காலத்தில் வைகை ஆற்றங்கரை எல்லாம் நிரம்பி இருந்த மணல் அனைத்தும் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. வைகை ஆறும் வறுமையில் வாடியது. விளை நிலங்கள் அனைத்தும் வீடு, […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையை புரட்டிப்போட்ட கனமழை…. 4 பேர் மரணம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் இரவு திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலை வெள்ளக் காடாக மாறின. மீனாட்சி அம்மன் கோயில் உட்புறம் வெள்ள நீர் புகுந்ததில் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் பல […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஹாக்கி இறுதி போட்டி…. இன்று மாலை…. வெளியான தகவல்….!!!!!

மதுரை ரிசர்வ் ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில்  தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி. வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற களரி விழா…. மண் பானையில் சமைத்து வழிபாடு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள சூரக்குண்டு தெற்குவளவு தெருவில் காளிகருப்பன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் களரி திருவிழா கோலாகலமாக  நடைபெற்றது. இந்த திருவிழா மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இன்றி மக்கள் நல்லபடியாக வாழ வேண்டி பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் காவல் தெய்வங்களையும், தங்களது முன்னோர்களையும் வேண்டி ஒரே வாரிசுகளாக இருக்கக்கூடிய தெற்குவளவு 560 குடும்பங்களை சேர்ந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே தகராறு”…. 12 பேர் காயம்….!!!!!

கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எலும்பு மாற்று அறுவகை செய்து சாதனை படைத்த மருத்துவமனை…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட அமைச்சர்….!!!!

அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன்  ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர்கள் மருத்துவமனையில் அமைந்துள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில்  அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வருகிற 28ஆம் தேதி முதல்…. மதுரை ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!!!!!!

மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்ற 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9:15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு 5. 15 மணிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் எரிந்த நிலையில் கிடந்த பெண்…. நடந்தது என்ன….?? போலீஸ் விசாரணை…!!

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சுடுகாட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பெண்ணின் உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தாங்க முடியாத வலி” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அரசபட்டி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூசாமணி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பூசாமணி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூசாமணிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் பூசாமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. 1 1/2 மணி நேரம் தாமதமாக சென்ற ரயில்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் ரயில் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மதுரை மாவட்டத்தில் இருந்து நேற்று காலை தேனிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. காலை 8.30 மணியளவில் ரயில் செக்கானூரணி அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் எஞ்சின் டிரைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டோல்கேட் ஊழியர் மீது மோதிய லாரி… பதைப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. மதுரையில் நடந்தது என்ன….?

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறி லோடு  ஏற்றி வந்த சரக்கு லாரி ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசூல் செய்யும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றுங்க”…. 3 மாதத்தில் வெளியாகப்போகும் உத்தரவு…..!!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலை மேலாளரான சுமதி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இருப்பதாவது “தூத்துக்குடி சிப்காட்டிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல்வேறு மூலப்பொருட்கள் இருக்கிறது. கொரோனா 2ஆம் அலையின்போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப் பொருட்கள், கழிவுகள் போன்றவற்றையும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடியில் மோதி கொண்ட லாரிகள்…. பலத்த காயமடைந்த ஊழியர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகில் கப்பலூரில் சுங்கச்சாவடி இருக்கிறது. நேற்று அதிகாலை மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சிவகாசி நோக்கி கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கப்பலூர் சுங்கச் சாவடி வசூல் மையத்திற்குள் நுழைந்தது. அப்போது லாரியின் முன்புறம் ஒட்டப்பட்டிருந்த “பாஸ்ட் டிராக்” ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பணியிலிருந்த திருமங்கலம் சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற ஊழியர் அந்த லாரிக்கான கட்டணத்தை வசூலிக்க தான் வைத்திருந்த ஸ்கேன் கருவி […]

Categories
அரசியல்

ஓ.பி.எஸ் போட்ட பலே திட்டம்…. சசிகலா போன்று புரட்சி பயணம்…. வெளியான புதிய தகவல்….!!!

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருப்பதால் அவருக்கு சாதகமாகவே அனைத்து நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வங்கி கணக்குகளை மேற்கொள்ளலாம் என வங்கியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு…. மாட்டு முட்டி வாலிபர் பலி…. 20 பேர் மீது வழக்குபதிவு…!!

மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உச்சரிச்சான்பட்டியல் மந்தை கருப்பு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கு மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் மாடுகள் முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் என்பவரை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் […]

Categories
தேசிய செய்திகள்

“மதுரை பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களில்”…. வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!!!!!

மதுரையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களான ஜெய பாரத் சிட்டி, கிரீன் சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே  போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். எந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டு வந்த தந்தை”… இரண்டு பேர் கைது….!!!!

மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டுவந்த தந்தையும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்த யாசின் முகமது அலி என்பவர் சென்ற மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முகமது அலியை சந்திப்பதற்காக அவரின் தந்தை இப்ராஹிம் மற்றும் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் மனு வழங்கி நேற்று காலை பார்க்க வந்தள்ளனர். அப்போது போலீசார் பிரதான சாலையில் சோதனை செய்த பொழுது ஜெயசூர்யபிரகாஷ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எர்ணா குளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை”….. நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு….!!!!!

எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர ரயிலின் சிறப்பு கட்டண சிறப்பு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. விமான கட்டணம் போல காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். இந்த நிலையில் ரயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அல்லது தட்கல் கட்டணத்தில் இயக்குமாறு பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறப்பு கட்டண ரயிலாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: ரயில் மீது ஏறிய +2 மாணவன்…. பின் நேர்ந்த கொடூரம்….!!!!

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் விக்னேஷ்வர். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த நண்பர்கள் 4 பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடி, தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெட்டை ரெட்டையா தெரியுது….. குழம்பி போகும் மக்கள்….. அதிசயம் நிறைந்த கிராமம்….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அங்காடிமங்கலம் கிராம மக்கள் தங்களுடைய தேவைகளுக்கு திருப்புவனம் நகருக்கு வந்து செல்கிறார்கள். இரண்டு மாவட்டத்தின் எல்லையிலும் உள்ள இந்த கிராமத்தை அனைத்து தரப்பினரும் அதிசயமாக பார்த்து செல்கிறார்கள். ஏனெனில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒரு இரட்டையர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தாலும் அனைத்து சமுதாயத்திலும் இரட்டைகள் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆய்வு மேற்கண்டதாக கூறும் பகுதி மக்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது சொத்து ஆவணங்களை தர மாட்டேங்கிறாங்க”… பாதிக்கப்பட்டவர் கொடுத்த மனு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. பிரபல ரவுடி வெட்டி படுகொலை…. மதுரையில் பரபரப்பு…!!

பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடியிருப்பு பகுதியில் பிரபல ரவுடியான ஜெபமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ஜெபமணி ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜெபமணி தனது 5 வயது மகளின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து மது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் பானையுடன் போராடிய பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

பெண்கள் பொங்கல் பானையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாலாந்தூர் பகுதியில் புகழ்பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்ற போது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை பூஜை ஏதும் செய்ய கூடாது என பூசாரிக்கு கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொள்ள போவதாக…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி சென்று வாலிபர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் தோட்டராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிக்கும் ஜோதிலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தோட்டராஜா ராமநாதபுரம் மகா சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தோட்டராஜா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் என் மகளை பார்க்க வந்திருக்கேன்…. சிறைக்கு கஞ்சா கொண்டு வந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கொண்டு வந்த  பெண்ணை  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மத்திய சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக சிறைகள் உள்ளது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுசிலாமேரி என்பவரின் தாயார் பார்த்திமாமேரி  தனது மகளை  பார்ப்பதற்காக நேற்று சிறைக்கு வந்துள்ளார். அப்போது சிறை காவலர்கள்  அவரை சோதனை செய்துள்ளனர். அந்த  சோதனையில் அவர் 17 கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு வந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகசியமாக சந்திக்க வந்த கள்ளக்காதலன்…. டிரைவரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரகசியமாக சந்திக்க வந்த மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சொக்ககிழவன்பட்டி பகுதியில் ஆண்டிக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நெவ்வாயி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் வேங்கைபட்டி பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையராஜா வீட்டில் ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை இரகசியமாக சந்தித்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ஆண்டிக்காளை அரிவாளால் இளையராஜாவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.10 லட்சம் மோசடி…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாண்டியூர் பகுதியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நாகனாகுளம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவரிடம் கார் வாங்கித் தருமாறு ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனாலும் இவர் இன்னும் கார் வாங்கி தரவில்லை. இதனால் சதீஷிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து செல்லப்பாண்டி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி”…. மதுக்காக கழுத்தை நெரித்து கொலை செய்த இரண்டு பேர்….!!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை படுகொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே இருக்கும் காந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டி என்பவரின் மனைவி காந்திமதி. இத்தம்பதியினர்க்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பாக பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரின் உதவித்தொகையை வைத்து காந்திமதி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் போலீசாரக்கு தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்…. வீட்டில் புகுந்து கழுத்தை அறுத்து கொலை…. தப்பி சென்ற இளைஞருக்கு போலீசார் வளைவீச்சு….!!!!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மூத்த மகள் அபர்ணா (19) இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கின்றார். விராட்டிப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(23) என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்ற நிலையில் அவர் அபர்ணாவை காதலித்து வந்திருக்கின்றார். அபர்ணாவும் முதலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில்…. போதையில் தூங்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

திருட சென்ற இடத்தில் போதையில் தூங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பராசக்தி நகர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற ரத்தினவேல் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேறொருவருடன் நிச்சயம்…. வீடு புகுந்து காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்…..!!!!

மதுரையில் பட்ட பகலில் வீடு புகுந்து இளம் பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பலசரக்கு கடை நடத்தி வரும் பாண்டியனின் மூத்த மகள் அபர்ணா (19), விராட்டி பத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஹரிஹரன் அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் பிறகு தன்னை திருமணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருமங்கலம்-கள்ளிக்குடி இடையேயான தண்டவாளத்தில் கிடந்த இரும்புதுண்டுகள்”…. ரயிலை கவிழ்க்க சதி….!!!!!

திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

மதுரை அருகே தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்து மகிழ்ந்த யானை….!!!!!

மதுரை அருகே தண்ணிர் தொட்டியில் இறங்கி யானை குளித்து சந்தோஷமடைந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோவிலில் யானை சுந்தரவல்லி தனக்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியில் இறங்கி குலுகலத்துடன் குளித்து சந்தோஷமடைந்தது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவன்”…. பள்ளி திறக்கப்படுவதை கண்டித்து உறவினர்கள் முற்றுகை…!!!!!

விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவனின் பள்ளி திறக்கப்பட்டதால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி அருகே இருக்கும் நான்கு வழி சாலை அருகே தனியார் பள்ளி இயங்கி வருகின்ற நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மாணவன் சென்ற 22ம் தேதி பள்ளியில் இருந்த பொழுது விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் அலட்சியத்தால் தான் […]

Categories

Tech |