Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. மதுரையில் ரூ.600 கோடியில் டைட்டில் பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!

மதுரை மேரியான் ஓட்டலில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற ‘மதுரை மண்டல மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு முதல்வர் விருது வழங்கினார். மேலும் தொழில் நிறுவனங்களை நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் “தமிழ்நாடு பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அப்படிப்போடு….! மதுரைக்கு மக்களுக்கு….. இனிப்பான செய்தியை அறிவித்த முதல்வர்…..!!!!

மதுரையில் இன்று நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில் மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டார் முதல்வர். மதுரையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து முன்னோடி டைடில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிறுவப்படுவதன் மூலமாக மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக இந்த டைடல் பூங்கா பார்க் வரவுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முதற்கட்டமாக 600 கோடி திட்ட மதிப்பீட்டில் 5ஏக்கரில் டைடல் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீட்டில்…. “தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்கா” முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்மண்டல அளவிலான ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் வளர்வது மட்டுமின்றி சிறிய தொழில்களும் சேர்த்து வளர்வது தான். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறப்போகும் மதுரை வண்டியூர் கண்மாய்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னைக்கு அடுத்த படியாக 2வது பெரிய நகரமான மதுரையில் மக்கள் ரசிக்க இயற்கை சார்ந்த சுற்றுலாபகுதி இல்லை என்று நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த குறையை போக்குவதற்கு மதுரை மாநகர பாண்டி கோயில் அருகேயுள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்ற மதுரை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. சுமார் ரூபாய்.99 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த டூரிஸ்ட் ஸ்பாட் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. இங்கு […]

Categories
மாநில செய்திகள்

சாப்பாடு நல்லா இருக்கா…. குழந்தைகளுக்கு உணவு பரிமாறி… தரையில் அமர்ந்து சாப்பிட்ட தமிழக முதல்வர் ..!!

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் என்பது இன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டம் என்பது தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு போகவும், இடைநிற்றலை  தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பேரில் இந்த திட்டம் என்பது தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பிரிவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென கசிந்த தகவல்…! நகரவே விடாத போலீஸ்…. ஷாக் ஆன சீமான்…, மதுரையில் பரபரப்பு ..!!

பழம்பெருமை வாய்ந்த விக்டோரியா எட்வார்ட் மன்றம் என்பது ஒரு பொது சொத்து. உள்ளே மக்கள் படித்து பயன்பெற நூலகம், திரையரங்கு, அரங்க கூட்டம் நடத்துவதற்கான அரங்கு இதெல்லாம் இருக்கிறது, இதெல்லாம் ஒரு பொதுச்சொத்து. அதுபோக இங்கே பல வணிக நிறுவனங்கள் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது ஒரு நாள் திடீர்னு நான் மட்டும் யாருக்கும் சொல்லாமல் உள்ளே சென்று பார்த்தால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி மதுரைக்கு வருவேன். வரும்போது இன்றைக்கு சுவரொட்டி ஓட்டிவிட்டார் நான் பார்க்க போகிறேன் […]

Categories
மாநில செய்திகள்

ஐரோப்பா காதலியை கரம் பிடித்த திருமங்கல இளைஞர்… ராமேஸ்வரத்தில் டும் டும் டும்…!!!!!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராமநாத சுவாமி கோவிலில் காளிதாஸ் என்னும் இளைஞர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தனது காதலி ஹானா பங்க்லோனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் திருமணம் முடிந்த பின் இந்த ஜோடிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது இவர்களை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்தபடி […]

Categories
மாநில செய்திகள்

ஆபீஸ் டைம்ல ‘சிகரெட்’ பிடித்த வட்டார ஆட்சி அலுவலர்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மாவட்ட திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில்  சௌந்தரராஜன் வட்டார ஆட்சி அலுவலராக  கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் புகைப்பிடிதுள்ளார்.  இதனை புகைப்பட ஆதாரத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சௌந்தரராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் பணி நேரத்தின் போது ஒழுங்கின நடவடிக்கை ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென சுற்றி வளைத்த மர்ம நபர்கள்….. ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியில் ரவி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார். நேற்று ரவி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் ரவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய வாலிபர்…. 5 வருட போராட்டத்திற்கு பிறகு காதலனை கரம் பிடித்த இளம்பெண்….!!

சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய காதலனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டத்திலுள்ள மணப்பட்டியில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரம்யாவும் பக்கத்து ஊரில் வசிக்கும் அழகு ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற அழகுராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரம்யா கேட்ட போது இரு தரப்பினருக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ராணுவ அதிகாரி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பணியில் இருந்த போது ராணுவ அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மறவன்குளம் மாரியம்மன் நகர் பகுதியில் மதன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ அதிகாரியாக அசாமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது திடீரென மதன் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மதனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு வந்த மதனின் உடலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இரண்டாவது முறையாக தடம் புரண்ட என்ஜின் ரயில்”…. மதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!!!!!

மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் மின்சார எஞ்சினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரயில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இலங்கை தமிழர்கள், உலக நலன் வேண்டி பறவை காவடி”…. குடம் குடமாக விநாயகருக்கு பாலாபிஷேகம்….!!!!!

திருப்பரங்குன்றம் இலங்கை தமிழர்கள், உலக நலன் கருதி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கும் உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் சரவண பொய்கைக்கு புறப்பட்டு வந்தார்கள். பின் பொய்கை நீரில் புனித நீராடி விநாயகரையும் ஆறுமுகப்பெருமானையும் பூஜை செய்து வழிபட்டார்கள். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சென்னையை அடுத்து மதுரையில் தான் அமைந்துள்ளது”…. அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட செவித்திறன் பரிசோதனை அறை….!!!!!

மதுரை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை 20 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அறை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் தினகரன் தலைமை தாங்க மருத்துவமனை டீன் ரத்தினவேல் திறந்து வைத்தார். அப்பொழுது துறை தலைவர் தினகரன் பேசியதாவது, தென் மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே… இம்புட்டு திட்டமா…! மனுஷன் சாதாரண ஆளு அல்ல… லிஸ்ட் போட்டு ஜொலித்த செல்லூர் ராஜூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , இன்றைக்கு மதுரை மாநகராட்சி, மேற்கு தொகுதியில் உள்ள 74 வது வார்டில் இருக்கின்ற, சோமசுந்தர பாரதியார் பள்ளியில் 30 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்திருக்கிறோம். அது என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, கடந்த ஆண்டு 2021-22 அந்த நிதி ஆண்டில், வருகின்ற தொகையை பள்ளிக்கு கொடுத்திருக்கிறோம். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாய், கூடுதல் வகுப்பறை 50 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பேருந்தில் இருந்து தவறி விழுந்து” ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி”…. திரு விசாரணையில் போலீஸ்….!!!!

மதுரை விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரபாகரன் (14). ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா வீட்டில் பதுக்கல்…. மாட்டி கொண்ட 2 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தல், கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுதான் வருகிறார்கள். இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

அனுமதியின்றி மரம் வெட்டினால் சட்டவிரோதம்….. உடனே நடவடிக்கை எடுக்கனும்….. ஐகோர்ட் மதுரை கிளை..!!

அரசு இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அரசு இடங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது, அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.. புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை : கெடு விதித்து ஐகோர்ட் கிளை அதிரடி…!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெறும் சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. அவகாசம்: இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி  உத்தரவிட வேண்டும் என்று […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டு வாசலில் கேம் விளையாடிய ஆட்டோ மெக்கானிக்”… நண்பர்களின் கொடூர செயல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!!

ஆட்டோ டிரைவரை நண்பர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ மெக்கானிக்கான இவர் நேற்று மாலையில் தனது வீட்டு வாசலில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் ஆசிப் மற்றும் சிலர் அங்கு வந்து பிரகாஷை சரமாரியாக கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தனது வீட்டிற்குள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை…? பெரும் பரபரப்பு..தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் போன்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்து உள்ளார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

#Breaking:சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் கிளை ..!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெறும் சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி  உத்தரவிட வேண்டும் என்று மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்யலனா போட்டோவை மார்பிங் செய்து இணையத்தில் பரப்புவேன்”…. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது….!!!!!!

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.  மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பெருங்குடியை சேர்ந்த ஒருவர் எனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக ஈரோட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டுகின்றார் என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய பொழுது அவர் […]

Categories
மாநில செய்திகள்

இனி 24 மணி நேரமும் பால் வியாபாரம் நடத்தலாம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

மதுரை கே.கே.நகரை சேர்ந்த சிவராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, மதுரை கே.கே.நகர் விநாயகர் நகரில் பால் கடை நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கடையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இரவு நேரத்தில் பால் வியாபாரத்தை தடுக்கும் வகையில் அண்ணாநகர் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருளான பால் வியாபாரத்திற்கு பெரும் தடையாக போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு….. 2 பெண்களுக்கு ஜாமீன்…!!

நிதி அமைச்சர் வாகனம் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் இரண்டு பெண்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நிதியமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விரகனூர் அருகே தனியார் பேருந்து விபத்து”…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்….!!!!!

ராமேஸ்வரத்திலிருந்து வந்த பேருந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டத்தில் உள்ள விரகனூர் அருகே ராமேஸ்வரத்தில் இருந்து தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பஸ்ஸில் இருந்தவர்களை மீட்டார்கள். தற்போது காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு”….. கணவர் கைது….!!!!!

உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரின் மகன் உதயகுமார் என்பவர் தேனியை சேர்ந்த 14 வயது சிறுமியை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததை மறுத்து தனது தோட்டத்து வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய மாணவர்”…. பாராட்டு…!!!!

கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா-கலைச்செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின். இவர் திருநகரில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் உலக சாதனையாளராக வேண்டும் என்பதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக் கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். இவர் டிஷு பேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஓவியம் வரைகின்றார். தன் முன் எந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருமங்கலம் அருகே ரேஷன் கடையில் தீ விபத்து”…. சாக்குகள், இலவச வேட்டி-சேலைகள் எரிந்து நாசம்….!!!!!!

திருமங்கலம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சாக்குகள் இலவச வேட்டிகள் எரிந்து நாசமானது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் சின்ன உலகாணி கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை நேற்று பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதில் திடீரென புகை வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த அங்கு சென்று பார்த்த பொழுது கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதனால் தீயை அவர்கள் அணைக்க முயன்றார்கள். ஆனால் அது மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவரின் கள்ள தொடர்பு குறித்து கடிதம்…. தற்கொலை செய்து கொண்ட மனைவி…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…. போக்குவரத்து பாதிப்பு…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சத்யா நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் நகர மன்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளநிலை பட்டப்படிப்பு: மாணவர் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சென்ற 5-ஆம் தேதி மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் முதல் கட்டமாக மொழிப் பாடம் தவிர முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு 330 வரை எடுத்த மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்ற 12-ம் தேதி வரை நடந்தது. அதன்பின் காலியாகவுள்ள பாடப் பிரிவுக்கான இடங்களுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. அந்த வகையில் வரும் 22-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மதுபிரியர்களால்….. ஒரே நாளில் 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!!

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14 இல் மட்டும் ரூ. 273 கோடிக்கு மதிப்பினை செய்யப்பட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 58.26 கோடி, சென்னை 55.77 கோடி, சேலம் 54.12 கோடி, திருச்சி மண்டலம் 53.48 கோடி, கோவை மண்டலம் 52.29 கோடக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

15 நாட்களுக்கு இதற்கெல்லாம் தடை……. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நகரில் உள்ள எந்த ஒரு இடங்களிலும் வரும் 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், சாலைகள், பொது ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜகவில் இருந்து சரவணன் நீக்கம் – அண்ணாமலை அதிரடி..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவு 12.15மணிக்கு திடீர் சந்திப்பு…! PTRரிடம் மன்னிப்பு கேட்டு… பாஜகவில் விலகிய சரவணன்…!!

பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,  ஐந்து பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: பாஜகவில் இருந்து விலகுகிறேன் – டாக்டர் சரவணன் பேட்டி …!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்தபின்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அமைச்சர் பி.டி.ஆர்- உடன் BJP மதுரை மாநகர தலைவர் சந்திப்பு …!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் காரை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய 5 பேர் கைது…. போலீசார் அதிரடி..!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் காரை வழிமறித்து காலனி வீசினர்.. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீர்!….. 21 குண்டுகள் முழுங்க….. ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்..!!

21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது பெற்றோர் தர்மராஜ் – ஆண்டாள் ஆவர்.. […]

Categories
மாநில செய்திகள்

பி டி ஆர் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்….. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசியதனால் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் உடல்…… நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி..!!

தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையம் வந்தது…. அரசு சார்பில் அஞ்சலி..!!

தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்துள்ள நிலையில், அஞ்சலி செலுத்திய பின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது […]

Categories
மாநில செய்திகள்

பல்வேறு தாக்குதலுக்குள்ளானது இந்து மதம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி …!!

மதுரையிலே எஸ்.எஸ் காலனியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளரும், வழக்கறிஞரும் சீதாராமன் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்  ஏகேபி,  சமூக ஆர்வலர்  நெல்லை பாலு ஆகியோர் சுவாமிஜி நினை போற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், சுவாமிஜி அவர்கள் முக்தி அடைந்து 13 நாட்கள் ஆன நிலையிலே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் சார்பிலே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழக ராணுவ வீரர் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது.!!

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இந்நிலையில் இவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.. இவரது மறைவுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என் மனைவியை கைவிடுங்கள்”…. தற்கொலை செய்த கணவர்….. சப்-இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் ஆடியோ…. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை ஏச்.எம்.எஸ். காலனி ஜானகி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசனுக்கு அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதது. எனவே கோபத்துடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எச்.எம்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 5 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பாரத் நகர் மற்றும் எஸ்.கொடிக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் புதூர் மூன்றுமாவடி பரசுராமன்பட்டியை சேர்ந்த மரிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேப்ப முத்துகளை சேகரித்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று தனலட்சுமி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு அருகே வேப்ப முத்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனலட்சுமி குளத்திற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமி உடலை மீட்டு […]

Categories

Tech |