Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை பேருந்து சேவைகள் நிறுத்தம்!

தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர். நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் விஜய பாஸ்கர்!

தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : மதுரையில் 24 திருமணங்கள் தள்ளிவைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மதுரையில்  நாளை நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கொரோனா இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை சிறு சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் , முடிந்த அளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசும் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்தவகையில் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் நாளை […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வந்துடுச்சு….. இப்படி ஆகிடும் , அப்படி ஆகிடும்…. மதுரையை சேர்ந்தவர் கைது …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்றும் , மால்கள் , பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூட அறிவித்தும் , மக்களை அதிகமாக ஒரு இடங்களில் கூட வேண்டாம் என்று […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

இதுவும் பெண் குழந்தை….. 30 நாளில் சிசு கொலை…. எருக்கம்பால் கொடுத்த கொடூரம் …..!!

மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முக்கிய மாவட்டமான மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 அல்லது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 வயது பெண் மீது 17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் ..! நள்ளிரவில் எடுத்த அவசர முடிவு

 20 வயது இளம் பெண்ணை காதல் செய்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர்  கூலி வேலை செய்யது வருகிறார் இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார். 17 வயதான சேவாக்  ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

பாஜக பேரணிக்கு மிரட்டல் – போலீசார் சோதனை ..!

மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் தலைமை ஆசிரியர்.. புகார் அளித்த பெற்றோர்கள்..!!

போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். மேலூர் அருகே உள்ள வலையசேரி  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அழிவின் விழிம்பில் அரசு பள்ளிகள்.. சமூக ஆர்வலர்கள் வேதனை..!!

மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை, அரசுப்பள்ளிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்னர்.  ஆண்டிப்பட்டி அருகே 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கராஜ புரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பது புகாராகும். இதனால் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறி: மதுரை இராஜாஜி மருத்துவமனையில் இருவர் அனுமதி!

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு 2 பேர்  சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவிலிருந்து  தமிழ்நாடு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால்  நேற்று இரவு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2 பேரும் கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் […]

Categories
தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் கோடிஸ்வரியான மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்!

நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழில்  இந்நிகழ்ச்சியை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார். இது கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி அருகே தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை…கொலையாளிகள் தப்பியோட்டம்…!!

 தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்ப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து  வருகின்றன. மதுரை சிந்தாமணியை சேர்ந்த திமுக பிரமுகரான பாண்டி, அங்குள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் பாண்டியை  நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இந்நிலையில் பல வெட்டு காயங்களுடன் அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடிய அவரை துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர் . இதில் சுயநினைவின்றி உயிருக்கு போராடிய அவரை […]

Categories

Tech |