Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிக்காக…. நாளை மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….?

விக்கிரமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கமா….? 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூரில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மருதபாண்டி(29), சரத்குமார்(29) ஆகிய இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை விக்னேஸ்வரனிடம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஸ்வரன் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்த மதுபான கடை ஊழியர் பொதுமக்களின் உதவியோடு விக்னேஸ்வரனை பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பால் விலை உயர்வு எதிரொலி….. திடீரென அதிகரித்த தேநீர் விலை….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள காபி மற்றும் டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மீனாட்சி சுந்தரேஸ் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஆவின் பால் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் ஒரு அரசு சேவை நிறுவனம். அதை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டு விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் பால் விலை அதிகரிக்கப்பட்டதால் இம்மாவட்டத்தில் காபி மற்றும் டீயின் விலையை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வு… வர்த்தக சங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வதாக வர்த்தக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்களை கவலையடைய செய்திருக்கின்றது. மேலும் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில்…. தைலக்காப்பு திருவிழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவினுடைய இரண்டாவது நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் பாம்பனையில் அருள் பாலித்தார். மேலும் சிராப்தீநாதன் சேவையும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்…. ஆறு மணி நேரம் தாமதம்…. பயணிகள் கடும் அவதி….!!!!

மதுரை மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைந்துள்ளது. இங்கு கட்டுமான மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதற்காக அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரை பணிமனைக்கு பராமரிப்பிற்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்த ரயில்கள் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 4:20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்….!!

மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவிகள் எழுதிய பாலியல் புகார் கடிதம்…. பகையை தீர்க்க தலைமையாசிரியர் செய்த தந்திரம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் புகார் பெட்டியில் கடந்த மாதம் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அதில் மாணவிகளிடம் 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஊமச்சிகுளம் அணைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி இதுகுறித்து நடத்திய விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் ஆகிய 3 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது கணவர் இறப்பிற்கு இவங்க தான் காரணம்” மனைவி மனு தாக்கல்…. 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு….!!

மதுரை முடக்காத்தான் பகுதியில் கஜகிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் விவேகானந்தகுமார் சிம்மக்கல் பகுதியில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விவேகானந்தகுமார் மற்றும் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவரும் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சோதனையில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் லத்தியை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தேசிய நீச்சல் போட்டி” தேர்வு செய்யப்பட்ட 3 மாற்றுத்திறநாளி வீரர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தேசிய நீச்சல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பாக சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் சீனியர் தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அந்த போட்டியில் மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் மணிகண்டன் 100 மீட்டர் ப்ரிஸ்டையில், பேக் ஸ்டாக்கில் தங்கம், 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி ஆகிய மூன்று பதக்கங்களை வென்றார். பிரகாஷ் 50 மீட்டர் ப்ரஸ்டோக் தங்கம், 50 மீட்டர் பேக் ஸ்டோக் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… டைட்டில் பார்க் டூ கொடாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. வேற லெவலுக்கு மாறப்போகும் மதுரை…!!!!

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நகரமாக ‌திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைட்டில் பார்க், புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் பூரண அமைப்பு திட்டம், கோடாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர், செயலர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல் அப்டேட்…. வருகிறது டைடல் பார்க் – கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. மதுரை மக்கள் செம ஹேப்பி….!!!

தமிழகத்தில் பெரு நகரங்களான சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மிக வேகமான வளர்ச்சிக்கான நகரங்களில் ஒன்றாக மதுரை திகழ்கிறது. இந்த நிலையில் மதுரையின் மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைடல் பார்க் புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் புனரமைப்பு திட்டம், மதுரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வரின் செயலர்கள் மற்றும் அரசு தொழில் செயலர்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில்…. உண்டியல் எண்ணும் பணியில்…. கிடைத்த பெருந்தொகை….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் அனைத்து உண்டியல்களும் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது. இதில் 1 கோடியை 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 ரூபாய், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 0.540 கிராம் தங்கம், 323 அயல்நாட்டு நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த உண்டியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உலக சாம்பியன்ஷிப் போட்டி”…. சாதனை படைத்த மதுரை கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!!

மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியான கேஷ்னி ராஜேஷ் என்பவர் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்து மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கேஷினி ராஜேஷ் கூறியதாவது, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது தான் இப்படி ஒரு போட்டி இருப்பது எனக்கு தெரிந்தது. இதனால் சென்னையை சேர்ந்த விக்னேஷ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உறங்கான்பட்டி பகுதியில் விவசாயியான அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மேச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி அறுந்து அழகு மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…. எம்ய்ஸ் தலைவர் தலைமையில் ஜைக்கா குழுவினர் திடீர் ஆய்வு….!!!

தென் மாநிலங்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்”… வைகோ புகழாரம்…!!!!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் விதமாக வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்த படையினர் சிட்டகாங் எல்லையில் வரை தீரத்துடன் போரிட்டுள்ளனர் அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கியுள்ளார். நான் சிறுவயதில் இருக்கும்போது அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் அவர் மீது எனக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அழைப்பிதழ் கொடுப்பது போல நடித்த மர்ம நபர்கள்….. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் ரவி- ருக்குமணி(70) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்கள் மூதாட்டியிடம் உங்களது கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம். அவரது செல்போன் எண்ணை தாருங்கள் என கேட்டனர். இதனை நம்பி ருக்மணி தனது கணவரின் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல நடித்து வீட்டின் கதவை பூட்டினர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த பட்டாசு…. தட்டி கேட்டவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி காமராஜர் பொது தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் காமேஸ்வரன்(22) என்பவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது முத்துகிருஷ்ணனின் வீட்டின் மீது பட்டாசு விழுந்தது. இதனை முத்துகிருஷ்ணன் தட்டி கேட்டபோது வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த ஆட்டோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனைக் கேட்டு சாப்பிட மறுத்த மாணவி….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் குதிரைசாரிகுளம் பகுதியில் தில்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பிரியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் முத்துபிரியாவிற்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்தது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை வாங்கி வைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக முத்து பிரியா செல்போனை கேட்டு வீட்டில் பெற்றோருடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நொடியில் உயிர் தப்பிய ஆட்டோ பயணிகள்…. நடந்தது என்ன?….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேர் எதிரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த நாய்…. பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி…. கோர விபத்து….!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அழகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனை பார்த்த அழகர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி நாய் மீது மோதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேண்டாம்….! திருப்பி வாங்கிக்கோங்க…. சர்வதேச வீராங்கனைகளுக்கு இந்த நிலமையா….???

மதுரையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் சங்கீதா, தீபா. இவர்கள் இருவரும் 20 வருடங்களாக வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து தாங்கள் வாங்கிய பதக்கங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளனர். சங்கீதா டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும், தீபா பேட்மிட்டன் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் தங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தும் இருவருக்கும் அரசு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த இவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கி தருகிறேன்” 3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(56) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிலேயே ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் சத்யா என்பவர் அறிமுகமானார். இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என சத்யா ஆசை வார்த்தைகள் கூறியதால் தமிழரசி அவரிடம் 1 லட்சத்து 26 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லையாம்!…. அதிரடியாக பேசிய சீமான்….!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பாரம்பரிய உணவு திருவிழா” கல்லூரி மாணவர்களின் முயற்சி….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமையில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சுயநிதி. பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித் குமார், உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு சந்திரலேகா என்ற மாணவி சவ்மிட்டாய், கமர்கட், சீனி மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூட மிட்டாய், தேன் மிட்டாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணி காய போடும் கயிற்றை சுற்றி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான துரைப்பாண்டி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விசாகன்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுவன் துணி காயப்போடும் கொடி கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறக்கியதால் மூச்சு திணறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய தந்தை….. பிச்சைக்காரர் போல சுற்றி திரிந்தவர் கைது….. பரபரப்பு சம்பவம்…..!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவில் டெய்லரான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளிமுத்து தனது மகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி மேலூரில் இருக்கும் தனது தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பரிவாரங்களுடன் வீதியில் உலா வந்த கள்ளழகர்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விஜயதசமி நாளான நேற்று மாலை வேளையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கள்ளழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதனை அடுத்து மேளதாளம் முழங்க வர்ணக் கொடையுடன், தீவெட்டி பிடித்தபடி, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதியில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் தெற்கு கொடை வாசல் வழியாக சென்ற கள்ளழகர் அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார். மேலும் […]

Categories
அரசியல்

மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்தில் எப்போது உயரும்…? திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி…!!!!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முயற்சி என்னாயிற்று என்று திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு திமுக அரசு ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறையை மதுரைக்கும் காட்ட வேண்டும் எனவும் அப்போதுதான் மதுரையில் தொழில் வளர்ச்சி பெருகும் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உதவி அதிகாரிப்பணிக்கு தேர்வானர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனு”….. மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!

உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை டாக்டர்கள் சுகந்தி, முஜிதா பாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் சித்த மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி மருத்துவ அறிக்கையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படவில்லை. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“20 கிராம் மக்களின் கோரிக்கை”…. தீர்வு காணப்படுமா….? மேம்பால திட்டம் தொடங்கப்படுமா….???

திருமங்கலம் மேம்பால திட்டம் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கின்றது. இந்த கிராமங்களில் விளையும் பருத்தி, காய்கறி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருட்கள் காலை ஏழு மணிக்குள் திருமங்கலம் மார்க்கெட் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் இடையில் ரயில்வே கேட் பகுதி இருப்பதால் சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை ரயில்கள் கடந்து செல்லும் போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்திய பெண்…. 3.57 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை சங்கன்கோட்டை தெருவில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தீபாவளி சீட்டு வசூலித்து திரும்ப கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் அன்னபூரணி என்பவர் மூலம் 15 பேர் 3.57 லட்ச ரூபாயை கஸ்தூரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் என்.ஜி.ஓ நகரில் காந்திசாந்தகிரன் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செந்தில் குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காந்திசாந்தகிரன் மன […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஸ்டார்ட் ஆன லவ்… “காதலனுக்காக கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி”… பெரும் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

JUST NOW: பக்தர்களிடம் ரூ.20 வசூல்: அம்மா உணவகத்தில் 1 நாள் முழுவதும் சாப்பிடலாம் – ஐகோர்ட் கிளை கருத்து …!!

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே 20 ரூபாய் இருந்தால் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள், குழந்தைகள் மொபைலில் மூழ்கி, ஒருவருக்கொருவர் பேசுவதில்லை; நீதிபதிகள் வேதனை

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது மகள் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது எனது மகள்,  அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ஃப்ரீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் இடத்தில் “தபால் பெட்டி” பரபரப்பு சம்பவம்….!!!

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாவட்டத்தில் உள்ள கோ.புதுப்பட்டி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுஅடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட பணியாக 199.24 ஏக்கர் பரப்பளவை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனையடுத்து சுற்றுச்சுவர் நுழைவு வாயிலில் ஒரு தபால் பெட்டி வைத்து, அதில் ஆனையூர், மதுரை என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படாத நிலையில் தபால் பெட்டியா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு – மேலும் ஒருவர் கைது …!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக பேசுவதற்காக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சூழலில் மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

துணிவு-வோடு வாரிசு-யை அழிச்சுடுவோம்…! மதுரையில் போஸ்டர் மல்லுக்கட்டு… பதிலடி கொடுத்த விஜய் பேன்ஸ்..!!

அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து விஜய் – அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெளியிட்டு வருகின்றனர். மதுரையில் அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டரில் வாரிசா வந்து […]

Categories
அரசியல்

“ஜேபி நட்டா கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை”… அரசியல்வாதிகள் விமர்சனம்… விளக்கம் அளித்த எல்.முருகன்…!!!!!

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே பி நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து இருப்பதாக பேசியது பற்றி மத்திய இணை மந்திரி எல் முருகன் விளக்கம் அளித்திருக்கிறார். இது பற்றிய செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கின்றார்கள். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனென்றால் ஆரம்ப கட்ட பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 கணவன்களை ஏமாற்றி….. 7 ஆவதுக்கு ரெடி…. வசமாக சிக்கிய 20….!!!!

மதுரையைச் சேர்ந்தவர் சந்தியா. 26 வயதான இவர் ஆறு பேரை திருமணம் செய்து தற்போது ஏழாவதாக திருமணம் செய்ய தயாரான நிலையில் இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தியா என்ற பெண் தனபால் என்ற இளைஞரை ஆறாவதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஐந்து பேரை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். இந்நிலையில் சில தினங்களிலேயே வேறொரு பகுதியில் வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ய தன்னுடைய போலியான குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது ஆறாவதாக திருமணம் […]

Categories
மாநில செய்திகள்

“இது டவுசர் இல்ல பாவாடை”…. இலவச சீருடை குறித்து பேசிய மாணவன்…. அதிர்ந்து போன அரங்கம்..!!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்நிலை குழு தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நான்காம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

OMG!…. குழந்தை மீது ஏறி இறங்கிய வேன்…. பெருசோக சம்பவம்….!!!!

மதுரை மாவட்ட பரவை பகுதிக்கு அருகில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் 3 வயதில் பொன்ராம் என்ற குழந்தை உள்ளது. தந்தை செந்தில்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்ல தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் அந்த வழியாக வந்தது. அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது தெரியாமல் வேன் ஓட்டுனர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே….! ஆவின் பாலில் செத்து கிடந்த ஈ….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

மதுரையில் ஆவின் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சடைந்தனர். மதுரை ஆவின் சார்பில் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் 1000க்கும் மேற்பட்ட டிப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது .ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் பால்வேன் மூலமாக நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜர் பல்கலை, கீழமாத்து உள்ளிட்ட டிப்போக்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு DMK என்ன அழுத்தும் கொடுக்கு ? ஆதாரம் கேட்ட அதிமுக MLA ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை, 2026க்குள்  முழுமையாகமுடிங்க, அதற்கு முன்னதாக  முதலாண்டு படிப்பதற்காக ராமநாதபுரத்தில் மெடிக்கல் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களை இங்கே அருகாமையில் சேர்த்து கொள்ளலாம் என்று சட்டமன்றத்தில் கேட்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார்கள்,  எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில இரண்டு கட்டிடங்களாவது முறைப்படுத்தி கொண்டு வர வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நிச்சயமாக மத்திய அரசு இதற்கான பணிகளை செய்யும், மாநில அரசு அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, என்ன அழுத்தம் கொடுக்கிறார்கள் கடிதங்கள் […]

Categories
மாநில செய்திகள்

200 ஏக்கர் நிலம் கொடுத்தாச்சு…! என்ன ஆச்சு மதுரை எய்ம்ஸ் ? ராஜன் செல்லப்பா பரபர தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, என். எஸ் பெருங்காய கழகம் அருகே இருக்கின்ற உயர்மட்ட பாலம் மாண்புமிகு எடப்பாடியார் 50 கோடி திட்டத்தில்  கொண்டு வந்த பாலம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டியவர் மாண்புமிகு எடப்பாடியார், இன்றைக்கு முதல்வர் திறந்து வைக்கிறார் அதில் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அதையும் திறக்காமல் மூடிவிட்டார்கள் என்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அத்தனை வகையிலும் இன்றைக்கு அண்ணா திமுக செய்த சாதனைகளுக்கு அவர்கள் திறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீண்டத்தகாத சாதி எது?….. பருவத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை….. விளக்கமளித்த பள்ளி நிர்வாகம்..!!

தீண்ட தகாத சாதி எது என மதுரையில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியின் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் இருக்கக்கூடிய தனியார் சிபிஎஸ்சி வல்லபா வித்யாலயா பள்ளியில் தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத் திட்டத்திற்கான பருவத் தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?…. பின்னர் நடந்த விபரீதம்….. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில்  மொஹைதீன் (33) என்பவர்  வசித்துவருகிறார். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தியுள்ளார். இந்த கிளினிக்கில் அப்பகுதி மக்கள் பலரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது பெரும்பாலனோருக்கு தீவிர பக்க […]

Categories

Tech |