மதுரை அருகே கொரோனாவை ஏவிவிட்ட கிராமத்தை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த போலிசாமியாருக்கு பயந்து முடங்கிக் கிடக்கும் கிராம மக்கள். தெக்கள் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். உசிலம்பட்டியில் உள்ள கூறநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற சாமியார் வசியம் செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்பாக சாமியாரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் . இதனையடுத்து பண்ணைபட்டி […]
