Categories
Uncategorized மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!!

சாத்தான்குளம் வழக்கில் சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து  கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சிபிஐ வழக்கை விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ப்ளஸ் 2 மாணவியை கடத்திச்சென்று… 2 நாட்கள் சீரழித்த கொடூரன்… அலங்காநல்லூரில் அதிர்ச்சி!

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். இந்தநிலையில், 2  நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்தது தெரியவருகிறது.. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

60 வயதுக்கு மேல் இருந்தால்….. வேலைக்கு வைக்காதீங்க….. மீறினால் நடவடிக்கை…. கலெக்டர் உத்தரவு….!!

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதுவரையிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதைச் சுற்றி இருக்கக் கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் தெற்குப் பகுதியான மதுரையில் பாதிப்பு நாளுக்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 15 முதல் அமல் – தமிழக அரசு முடிவு ….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வந்ததை தொடர்ந்து அங்குள்ள மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது. இன்றோடு முழு பொதுமுடக்க உத்தரவு நிறைவடைய இருக்கும் நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாநகரில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் தெரிவித்தையடுத்து தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரையில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: முழுமுடக்கம் 2 நாள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு …!!

மதுரையில் பொதுமுடக்கம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையில் நேற்றைய பாதிப்பு ஒரு மாதங்களுக்கு பிறகு 1200 க்கும் குறைவான எண்ணிக்கையில் உறுதிசெய்யப்பட்டது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் கடந்த சில வாரங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூங்கா நகரம் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் இன்று காலை புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ள நிலையில் 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து இன்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் லத்தி ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – மதுரையில் சிபிஐ ஆலோசனை ….!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மதுரையில் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பான 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் விசாரணை என்ற அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்தல், கொலை தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 335 பேர்…. 5000ஐ கடந்த பாதிப்பு…. மதுரையை முடக்கிய கொரோனா …!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5000த்தை கடந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று ஒரு நாள் மட்டும் 335 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக கொரோனா நோய்களினால் மொத்த எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் பார்த்தோமானால் 336 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வரை 4674பேர் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை யாக […]

Categories
கொரோனா மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் … ஒரே நாளையில் 260 பேர் பாதிப்பு …!!!

மதுரையில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை சுமார்  4,380 என  இருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில்  இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 4640 ஆக உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1070 […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதுல தொங்க போட்டுகிறாங்க…. ஏன் இப்படி இருக்காங்க ? ராதாகிருஷ்ணன் வேதனை …!!

வீட்டுக்கு வீடு சென்று கொரோனா பரிசோதனை செய்கின்றோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ண ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அதிகம் குறைவு என்று கணக்கிட கூடாது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டல் என்னவென்றால் ? பரிசோதனையை அதிகமாக செய்ய வேண்டும். தமிழகத்தில் தான் நாம் அதிகமான சோதனை செய்து,  காய்ச்சல் இருப்பவர்கள் அல்லது ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இளைஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு..!!

இளைஞரை தாக்கிய சங்கரன் கோவில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சங்கரன்கோவில் மலை யான்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தங்கத்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும்  காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழிக்க: “டெலிமெடிசன் முறை” 4 வழிமுறை போதும்…. கலெக்டர் தகவல்….!!

மதுரையில் டெலிமெடிசன் முறை நல்ல பலன் தருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று முதலே ஒரு புதிய நடவடிக்கையை அம்மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதாவது, டெலிமெடிசன் என்ற முறை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தும் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பின் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களது மொபைல் எண்ணுக்கு மருத்துவர்கள் கால் செய்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கி, […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.1,71,00,00,000 பணத்தை கொட்டிய டாஸ்மாக்…. மாஸ் காட்டிய விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 315….. 4000த்தை தாண்டிய கொரோனா…. அச்சத்தில் மதுரை மக்கள்….!!

மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்திவரும் சூழ்நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்போது சென்னையை தாண்டி பிற மாவட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 90 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால்…. தனிமைக்கு பின் கால் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவுரை….!!

கொரோனா அறிகுறி இருந்தால் தங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பெருக நிலைமையை கட்டுக்குள் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று …!!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது.  நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக  உள்ள சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3700 கடந்திருக்கிறது. நேற்று வரை 3423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3703 உயர்ந்திருக்கிறது. இதுவரை மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று…!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்துள்ள செய்திகுறிப்பின் படி 3133 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3403 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சிகிச்சைக்காக இயங்கிவரும் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 887 ஆக உள்ளது. தற்போது […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் 3000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

மதுரை மாவட்டத்தில் இன்று 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3000யை தாண்டியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நகராக மதுரை பார்க்கபடுகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் மதுரை மாவட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.  மதுரை மாவட்ட நிர்வாகம் அதிகமானோர் உள்ளே வந்ததால் அவர்கள் முறையாக பரிசோதனை செய்யாமல் மாவட்டத்திற்கு அனுமதித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மே மாதம் இறுதிவரை 269 பேர் மட்டும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல சரக்குடன் சேர்த்து கஞ்சா விற்பனை… 3 பேர் அதிரடி கைது… 141 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்து, அவரிடமிருந்த 141 கிலோ கஞ்சா, 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை வலைவீசி தேடிவந்தனர்.. இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்தது எப்படி?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் தொற்று தீவிரமடைந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகம் எடுக்கப்பட்ட முக்கிய மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. ஏனென்றால் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி மாவட்ட நிர்வாகம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தது. இருப்பினும் ஆரம்பகால ஊரடங்கு நாட்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: துணை முதல்வரின் சகோதரருக்கு கொரோனா – அதிமுகவினர் அதிர்ச்சி …!!

தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று 206 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,955 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,379 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,201ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,703 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்கிறேன்… சிறுமியை சீரழித்த இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

சிலைமான் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்துள்ளனர்.. மதுரை சிலைமான் அடுத்துள்ள சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்.. வயது  22 ஆகிறது.. சதீஷ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. இந்நிலையில் தான் சிறுமியின் காதல் விவகாரம் பற்றி வீட்டுக்குத் தெரிய வந்ததையடுத்து, அந்த சிறுமியின் தாய் சதீஷ் வீட்டிற்குச் சென்று, “எனது மகளிடம் பேசுவதை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் எல்லாம் ரெடி….! ”வீடுவீடாக கதவை தட்டுறோம்” நம்பிக்கை விதைத்த அமைச்சர் …!!

மதுரையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எந்த மாதிரியான கொரோனா  கேஸ் அதிகமாக வருது. சமூக சுகாதாரத்துறை துறை, பொது மருத்துவத் துறை இணைந்து Rapid response team  ( ராபிட் ரெஸ்பான்ஸ் டீம் ) உருவாக்கியுள்ளோம். மதுரைல எவ்வளவு கேஸ் இருக்கு, எவ்வளவு அறிகுறியுடன் இருக்கு ? எவ்வளவு அறிகுறி இல்லாம இருக்கு ? எந்த மாதிரியான அறிகுறி இருக்கு, ஆண் எத்தனை பேர், பெண்கள் […]

Categories
அரசியல்

சும்மா நினைக்காதீங்க…. இதுலாம் அசாத்தியமானது… நேரில் கண்காணிக்கின்றார் …!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் . அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தக்கூடிய பணிகளை தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் அரசு சிறப்பாக செய்து வருகின்றது. எல்லா மாவட்டத்துக்குமே  மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக செல்கிறார். கோயமுத்தூர், திருச்சியில் ஆய்வு செய்தார். இன்று மதுரையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர்கள்,  மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன், சுகாதாரத்துறை இணை இயக்குனர்,  மாநகராட்சி ஆணையர் நான் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மதுரை மாவட்டத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,477 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 944 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,672ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் இன்று புதிதாக 175 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1,454 ஆக அதிகரித்தது…!!

மதுரை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் 204 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,279 ஆக இருந்தது. அதில், 448 பேர் குணமடைந்த நிலையில் 820 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் . இந்த நிலையில், இன்று 175 பேருக்கு கொரோனா இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு…!!

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று 152 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 1,225ஆக உயர்வு!

மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

 “பரவை சந்தை” 25 பேருக்கு உறுதி….. 2000 பேர் கண்காணிப்பு….. அச்சத்தில் மதுரை மக்கள்….!!

மதுரை பரவை சந்தையில் பணியாற்றிய 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை போல் மதுரை மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி சந்தை என்றால் அது பரவை காய்கறி சந்தை தான். இந்த சந்தையில் மதுரை மக்கள் ஏராளமானோர் நாள் தோறும் தங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சமீபத்தில் மதுரை மாநகரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில், […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழப்பு!

மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் திருமணம் செய்துவிட்டு… போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி..!!

கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஓன்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள காரான் ஊராட்சி தலைத்தோப்பு பகுதியைச்  சேர்ந்தவர் முனியராஜ். இவரது மகன் காளிதாஸ்(24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா(21) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரை புதூர் பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.. அதனைத்தொடர்ந்து அந்த ஜோடி ராமநாதபுரம் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்… முதல்வர் அறிவிப்பு!!

சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் 94 பேருக்கு கொரோனா….. மொத்த எண்ணிக்கை 1000ஐ தாண்டியது

மதுரையில் இன்று மட்டும் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 988 பேருக்கு கொரோனா தொற்று இருக்க கூடிய நிலையில் இன்று மேலும் புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,082 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 453 பேருக்கு கொரோனா  இருக்க கூடிய நிலையில் இன்று கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி… எண்ணிக்கை 1,000த்தை கடந்தது..!!

மதுரையில் மேலும் 96 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000த்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்புகள் 1,084 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் நேற்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக இருந்த நிலையில், இன்று 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமாயில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிமீறிய 43 கடைகளுக்கு சீல் – அதிரடி காட்டிய மதுரை மாநகராட்சி …!!

மதுரையில் பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்  மக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு..!!

பாஜக இளைஞரணி நிர்வாகியை தாக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி.. இவர்  ஜூன் 22ஆம் தேதி, உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகியான சங்கரபாண்டி என்பவரை தாக்க முற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.. அதனால் இரு தரப்பினரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 23ஆம் தேதி) புகாரளித்தனர்.. இந்நிலையில் மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து 2,50,000 ரூபாயை திருடிய ஹேக்கர்..!!

தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 2.5 லட்சத்தை  அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகே இருக்கும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) கணக்கு உள்ளது. இந்தநிலையில் தான் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தன்னுடைய வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அலுவலர்கள், உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம்!

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகனை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆக அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் – தமிழக அரசு விளக்கம் ..!!

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை  இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் பொதுமுடக்கம் …!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மதுரை மாவட்டத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை  இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு , மேற்கு ஊராட்சி ஒன்றியம் , […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு; கடைகள் திறப்பு நேரம் குறைப்பு!

மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மதுரையில் நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் அளித்துள்ளார். மதுரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு?

தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ள நிலையில் 757ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழிக்குப் பழி… இளைஞரின் தலையை துண்டாக வெட்டிய கும்பல்… கோவில் வாசலில் நடந்த பயங்கரம்..!!

அவனியாபுரம் அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரின் தலையைத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே இருக்கும் தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்துவரும் அவா(எ)முத்துச்செல்வம் என்பவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், முத்துச்செல்வம் வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி…. அலுவலகம் மூடல்!

மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் இருந்து காவலர்கள் அனைவரும் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி!

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமியை… நீண்ட நாட்களாக சீரழித்த முதியவர் போக்சோவில் கைது..!!

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 56 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசடி பகுதியில் வசித்து வரும் முதியவர் ஜஹாங்கீர். இவருக்கு 56 வயது ஆகிறது.. ஜஹாங்கீர் அதே பகுதியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது உறவினர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுடைய சிறுமியை அன்பாக அழைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இன்று முதல்… ரூ200 அபராதம்..!!

மதுரையில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மக்களின் சின்ன சின்ன அலட்சியங்களும், கொரோனா குறித்த புரிதல் இல்லாததன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியை […]

Categories

Tech |