Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“16 வயது சிறுமிக்கு திருமணம்”… மாப்பிள்ளை உட்பட 5 பேரை தூக்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கின்ற விளாச்சேரி பசும்பொன் என்ற நபரின் தர்மர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 27 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கும் மேல் உரப்பனுர் சிவன்ராஜ் என்பவரின் 16 வயதுடைய மகளுக்கும் நேற்று விளாச்சேரி பகுதியில் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி திருப்பரங்குன்றம் சமூகநலத்துறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ண என்பவருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டில் பணிபுரிந்து ஐந்து மாதங்கள் கழிந்து வீடு திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு…!!

மதுரையில் அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பணியாற்றி வீடு திரும்பிய செவிலியருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரைச் சேர்ந்த திருமதி மீனா, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சேவையாற்றி வந்த மீனா பணி முடிந்து இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணிக்குள் குழப்பம், உட்கட்சி பூசல், கட்சி மாறுதல் போன்ற பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகத் தேர்தல்களம் மாறி வருகிறது. இந்நிலையில் கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவராக பொறுப்பு வகித்த மு.கருணாநிதி காலத்திலேயே மு.க.அழகிரி திமுகவிலிருந்து ஓரங்கட்டபட்டார். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியே கட்சி இயங்கிவந்தது.   திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் இணைய மு.க.அழகிரி […]

Categories
மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: வியாபாரிகள் உட்பட 9 பேரிடம் விசாரணை…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை  உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் அரசு பரிந்துரையை ஏற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமங்கலம் அருகே ஜாதியைக் காரணம் காட்டி பெண்களுக்கு மிரட்டல்…!

மதுரையில் ஜாதியின் பெயரை கூறி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டும் அவலம் நிகழ்ந்துள்ளது. மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் அருகே சாதியை காரணம் காட்டி திறந்தவெளி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தூர் சாணார்பட்டி கிராமத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் அரசு புறம்போக்கு இடத்தை மறைவிடத்திற்கு செல்லக்கூடிய திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

Categories
சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

தல ரசிகர்கள் உறுதிமொழி… “வலிமை” தியேட்டரில் மட்டும்தான் பார்ப்போம்….!!!

திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தை மட்டும்தான் முதலில் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் இறுதிகட்ட பணிகள் முடிந்தும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்பட பணிகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல்  இருந்தது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலையில்லாமல் கிடந்த டீ கடை வியாபாரி… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

மதுரையில் டீக்கடை வியாபாரி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் சூர்யா நகரிலுள்ள ஜெய் கார்டன் பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் தனது மகன் முருகனுடன்(50) வசித்து வருகிறார். முருகன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடைக்கு புறப்பட்டுச் சென்று விடுவார். டீ கடையை திறந்து வைத்துவிட்டு, கடைக்கு தேவையான பால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 74 பேர் பாதிப்பு…!!!

மதுரையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை கடத்திச்சென்று சீரழித்த இளைஞர்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

திருமண ஆசைகாட்டி 17 வயது சிறுமியை சீரழித்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி.. ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் மற்றும் மகன் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 7ஆம் தேதியன்று மதியம் 2 மணியளவில் டியூசனுக்கு படிக்கச் சென்ற பால்பாண்டியின் மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.. எனவே மகள் காணாமல் போய்விட்டதாக நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பால்பாண்டி […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடி… மர்ம கும்பலால்… கொடூரமாக வெட்டி சாய்ப்பு…!!

மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆனந்தன் என்பவர் மீது கொலை, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், நேற்று  மாலை வண்டியூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கின் பின் பகுதியில் உள்ள முள்புதரில் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடப்பதாக அண்ணாநகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் ரத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்சியை 2ஆவது தலைநகர் ஆக்குங்க – அமைச்சர்களுக்குள் மோதல் …!!

சமீபத்தில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ஆக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தனர். இதேபோல அமைச்சர் பாண்டியராஜனும் மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தென் மாவட்ட அமைச்சர்கள் கருது தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்வார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாய் ஆக்கிரமிக்கபட்டதால் 8 கிராம விவசாயிகள் பாதிப்பு…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலத்தில் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள விக்ரமங்கலம் கிராமத்தின் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சுற்றியுள்ள 8 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்குகிறது. இந்நிலையில் சிலர் இந்த கண்மாயை  ஆக்கிரமித்து விவசாய நிலமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோப்புகளை கோட்டாட்சியர் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ….!!

மதுரையில் கிராம பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாட்சியர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூட்டியார்க்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரிகள் கிரஸ்ஸர் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு அதிக அளவில் மாசுபடுவதால் அதனை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாசகம் பெற்ற 80 ஆயிரம் ரூபாய் பணம்… கொரோனா நிவாரண நிதி… கொடையாளியாக மாறிய பிச்சைக்காரர்…!!!

மதுரையில் கொரோனா நிவாரண நிதிக்காக எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள யாசகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பூல்பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் யாசகம் பெறுவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… அமைச்சர் கொடுத்த ஷாக்..!!

சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பகுதியில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவன் கோவிலில் அரியவகை மண்ணுளிப் பாம்பு… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!!

மதுரையில் உள்ள சிவன் கோவிலில் கண்டறியப்பட்ட அரியவகை மண்ணுளிப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் இருக்கின்ற சுடுகாட்டில் மயான சிவன் கோயில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலின் கருவறையில் இருக்கின்ற சிலைக்கு பின்புறமாக ஒரு அரிய வகை மண்ணுளிப்பாம்பு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சிவன் கோயிலுக்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிலையின் பின்புறம் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு அதனை நாகைமலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆடிமாத கார்த்திகை விழா ரத்து…!!

சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கொரோனா ஊரடங்கு  உத்தரவை தொடர்ந்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெளி நிகழ்ச்சிகள், உற்சவ விழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை கோவிலுக்குள் உள் நிகழ்ச்சிக்காக மட்டும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மிரட்டி, தாக்கி, வழக்கு போட்ட போலீஸ் – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

பொய் புகாரில் கைது செய்து ராஜா என்பவரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், என்னை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு தாமரைக்குளம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி… பார்வையற்ற பெண் சாதனை….!!

கண் பார்வையற்ற பெண் ஒருவர் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மதுரை மணிநகரத்தை சேர்ந்த கே.முருகேசன் என்பவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆவுடைதேவி. முருகேசன் – ஆவுடைதேவி இந்த தம்பதியின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று, இந்திய அளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்று இருக்கிறார். பூர்ண சுந்தரிக்கு 5 வயதில் ஏற்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

45 நாட்களுக்கு பிறகு குறையும் தொற்று…. மீண்டு வரும் மதுரை….!!

கடந்த 45 நாட்களாக கொரோனா தொற்றிலிருந்து மதுரை மீண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நிலையில் தற்போது மதுரை  கொரோனாவில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. ஜூன் 20ம் தேதிக்கு பின் மதுரையில் மிகத் தீவிரமான கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. தினம்தோறும் 400க்கும் மேல்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்காப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டது. தினமும் 5000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1000 வருடங்களுக்கு மேல் பழமையான கல்வெட்டுக்கள்… மதுரை மாவட்டத்தில் கண்டுபிடிப்பு…!!

மதுரையில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் இருந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்குடி ஊராட்சிக்குடபட்ட செங்கமேடு பகுதியில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் இருக்கும் பழமையான கிணறு ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு… துணிச்சலாக குதித்து மீட்ட சிங்கப்பெண்கள்..!!

மதுரை மாவட்டத்தில் பசு மாட்டை காப்பாற்றுவதற்கு 70 அடி கிணற்றில் குதித்த இரண்டு பெண்களின் செயல் பாராட்டை பெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தில் மாடசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். அவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக வழக்கம் போல் கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் கிணற்றின் அருகே மேய்த்துக்கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக மாடசாமியின் 70 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அதனைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!!

உசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முருகன்.. விவசாயியான முருகன் தனது 5 மாத சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துள்ளது. அதனைக் கண்ட கண்ணன் உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கவனமா இருங்க….. 3 மாவட்ட மக்களுக்கு….. கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ் ரசிகர்களே…. பாலிவுட் ஷூட்டிங் இப்ப நம்ம ஊருல….. எங்கனு தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!

தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட்டில் நடிக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் மதுரையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் திறமையான நடிகர் தனுஷ். இவரது திறமைக்கு உதாரணமாக ஏராளமான தமிழ் படங்களை கூறலாம். அதே போல் இவரது திறமைக்கு தக்க பரிசாக பிற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் நடிகர்கள் ஒரு சிலரில் தனுஷும் ஒருவர். ஆனால் ஹாலிவுட் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…!!

சாத்தான் குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கு தொடர்பாக தாமாக விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வு  சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுருந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சிபிசிஐடி  தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் அறிக்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவம் படிக்காமல் கிளினிக்…. சோதனையில் தொடர்ச்சியாக போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் நோயாளிகள்….!!

செம்பட்டி பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வந்த போலி மருத்துவர்கள் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டி என்ற பகுதியில் பெருமாள் என்பவர் வசித்துவருகிறார்.அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் சொந்தமாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மற்றும் செம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறவன், குறத்தி ஆட்டத்தை ஆபாசமாக சித்தரிக்கும் இணையத்தளங்கள்

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக சித்தரிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.   சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்று குறிப்பிட்டு அதை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க வலியுறுத்தி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில் “கிராமிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புரோட்டாவிற்கு மாஸ்க், பிரியாணிக்‍கு சானிடைசர் இலவசம்…!!!

மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும்  இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு  சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து கொடுத்து அசரவைத்த மாமியார்…!!

மதுரையில் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த தமது மருமகளுக்கு 101 வகை உணவுடன் தலைவாழை விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார்.  மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் போல சண்டை இட்டுக் கொள்வதாக  பலரும் கருதுவது உண்டு. ஆனால் மதுரையைச் சேர்ந்த அஹிலா என்பவர் மாமியார் மருமகள் உறவிற்கு புது இலக்கணம் ஒன்றை எழுதியிருக்கிறார். மூன்றும்மாவடியை சேர்ந்த அபுல்ஹாசனுக்கும் ஷப்னா  என்ற பெண்ணுடன் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக புதுமண தம்பதிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை கண்டுபிடிப்பு….!!

மதுரையில் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இப்பகுதியில் தொழில் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உழைப்பட்டி  கிராமத்தின் மலை அடிவாரத்தில் முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள்,குத்துக்கள், கற்பலகைகள் என இறந்தோரின் நினைவாக உருவாக்கப்படும் அனைத்து சின்னங்களும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலை ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் கருப்பு நிறத்திலான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா நடவடிக்கை : ஆகஸ்ட் 1 வரை திறக்க கூடாது….. அதிரடி உத்தரவு….!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில், ஆரம்ப காலகட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் சில வாரங்களாகவே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புது மருமகளுக்கு அதிரடி விருந்து… 101 வகையான உணவு… அசத்திய மாமியார்..!!

மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள உறவு சுமூகமாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் உள்ள முன்றுமாவடி என்ற ஊரைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் ஆகிய இரு தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, சென்ற 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக திருமணமான மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாத நிலை […]

Categories
மதுரை மாநில செய்திகள்

அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள,  நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பை சந்தித்வர்களுக்கு தமிழக தமிழக அரசின் அறிவிப்புகள் சற்று ஆறுதலை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பிரதமரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10%ல் இருந்துச்சு…. இப்போ 3% ஆக குறைஞ்சுடுச்சு…. நாங்கள் விட போறதில்லை…. அமைச்சர் பேட்டி ..!

மதுரையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கியமானதா விளங்கும் மதுரையில் இதன் தாக்கம் கற்பனையிலும் எட்டாத வகையில் இருந்து. தமிழக அரசின் தொடர்ந்து சுகாதார நடவடிக்கையால் மதுரை தற்போது மீண்டு வருகின்றது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது இருந்த பாதிப்பை விட தற்போது குறைந்த அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… கைவிட மறுத்த மனைவி… குழந்தைகளுடன் கணவன் எடுத்த சோக முடிவு..!!

பாலமேடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த மனைவியால் இரு குழந்தைகளுடன் கணவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.. வயது 42 ஆகிறது.. இவரது மனைவி உஷாராணி (36).. இவர்களுக்கு சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.. இந்த நிலையில், அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர்… பொதுமக்கள் அச்சம்.!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில், 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அருகே… பிரபல ரவுடி வெட்டிக்கொலை… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

முன்விரோதம் காரணமாக மேல அனுப்பானடி பகுதியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீது மதுரை மாநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தநிலையில், இன்று அதிகாலை முத்துக்குமார் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முத்துக்குமாரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் மதுரை – மகிழ்ச்சியில் மக்கள்.!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலதினங்களாக மெல்ல குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது.. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் அதிக அளவில் பரவி வந்தது.. அதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வந்தது.. மதுரையில் கடந்த வாரம் முன்பு வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 200இல் இருந்து 300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

7 மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு ?

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னை திருமணம் செய்து கொள்… இல்லன்னா… காதலன் சொன்ன வார்த்தை… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு  11ஆம் படிக்கவுள்ளார். இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. சென்னையில் தொற்று  குறைந்து வந்தாலும், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பரவி வரும் தொற்றுஉயர்ந்து வருவது அரசுக்கு பெருத்த சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று காலைவரை பதிவாகிய கொரோனா தொற்று விவரம் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு, 1,925 ஆக உயர்ந்துள்ளது.  நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 மாவட்டங்களில் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிப்பு – அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக  சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாசப் போராட்டம் நடத்திய காளை…. வாயில்லா ஜீவனின் துயரை நீக்கிய துணை முதல்வர் மகன்…!!

பசுவை பிரிந்த காளையின் பாசத்தை காணொளியை பார்த்து உணர்ந்த துணை முதல்வர் மகன் தனது முயற்சியால் இரண்டையும் சேர்த்து வைத்துள்ளார். மதுரை பாலமேட்டை சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவரது பசு மாடும், மஞ்சமலை கோயிலில் உள்ள காளையும் ‘நட்புடன்’ பழகி வந்தன. ஒன்றாக தண்ணீர் குடிப்பது உணவருந்துவது என இருந்த நிலையில் விவசாயி தான் வளர்த்து வந்த பசுவை ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் விற்க முடிவு செய்து 2 நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதனை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருமங்கலத்திற்கு அதிரடி அறிவிப்பு – நகராட்சி ஆணையர் உத்தரவு …!!

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை விளங்கியதை போல மதுரையிலும் கொரோனா தொற்றில் தாக்கம், அதன் வேகம், அதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு,  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மதுரை தாலுகாவில் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார். மதுரையில் […]

Categories
அரசியல்

இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிப்பு ….!!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை… கொரோனா நகரமாக மாறியுள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தினமும் தொற்றுக்குள்ளானோர்எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்த முழு ஊரடங்கை மேலும் இரண்டு நாளைக்கு நீட்டித்து தமிழக […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துரத்துக்கு கொரோனா…. துவண்டு போன மதுரை…. காலை வரை 310பேர் பாதிப்பு …!!

மதுரை மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் மையமாக, கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னையில் முன் மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விலங்குகளின் காதல்” நடுவே சென்ற உரிமையாளர்…. முட்டி தள்ளிய காளை… கண்ணை கலங்கடிக்கும் பாசப்போராட்டம்….!!

பாலமேடு அருகே விற்பனைக்காக செல்ல இருந்த பசு மாடுடன் காளை மாடு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை பாலமேடு பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் பசு மாடு ஒன்றை நீண்ட வருடமாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மஞ்சள் மலை கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் காலை ஒன்று பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையானது முனியாண்டி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் வளர்க்கும் பசு மாடு உடன் சேர்ந்து பழம், […]

Categories

Tech |