Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வண்டவாளமும் தெரிஞ்சுடுச்சு… மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது… அரசை கடுமையாக சாடிய ஸ்டாலின் …!!

அமைச்சர் உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது என முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” – முக.ஸ்டாலின்

அமைச்சர் செல்லூர் ராஜு நமக்கெல்லாம் கொரோனா வராது என்று முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில்  ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா? இல்லை! தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா? இல்லை! ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால்…. சாலை மறியலில் பொதுமக்கள்…. அலங்காநல்லூரில் பரபரப்பு…!! ….

புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட  பகுதியில்  மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கனமழையில் ஏற்பட்ட சேதம்…. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. 3 நாட்கள் கழித்து தெரிந்த உண்மை….!!

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா. நாதஸ்வர கலைஞரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவர் வீடு இருந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் பழுதடைந்து இருந்த அவர் வீட்டின் சுவர் தூங்கி கொண்டிருந்த மூக்கையா மீது விழுந்தது. ஆனால் இதுகுறித்து அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு தெரியவரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம்…!!

மதுரையில் அமைய உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முனைப்புடன் நடைபெற்று வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக  வி.எம்.  கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ளார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மத்திய சுகாதாரத்துறையின் இயக்குனர் ஜெனரல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இடமாற்றம் செய்யாதீங்க” ஆய்வாளருக்காக மக்கள் செய்த செயல்….!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர், மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா இவர் புறநானூற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த மலையடிவார குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட ஒழுங்கை மனிதாபிமானத்துடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறை செய்ய முடியுமா சித்திரத்தை…? கைதி வரைந்த ஓவியம்…. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த வைரமுத்து…!!

சிறை கைதி எஸ்டிபிஐ உடன் வைரமுத்து இருப்பதுபோன்று வரைந்த ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இருக்கும் மத்திய சிறையில் கைதியாக இருப்பவர் வைரமுத்துவிற்கு பரிசு ஒன்றை வழங்கினார். அது அவர் கைப்பட வரைந்த ஓவியம் ஆகும். தற்போது சமூக வலைதளத்தில் அந்த ஓவியம் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பாதமுத்து என்பவர் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியாக சிறையில் இருந்து கொண்டு ஏராளமான ஓவியங்களை வரைந்து வருகிறார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு ரசிகரா….? “Home of Dhoni Fan” இணையத்தை கலக்கும் வீடு…. நன்றி தெரிவித்த தோனி…!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம்…!!

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக வி.எம். கட்டோடஜ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம். கட்டோஜ் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பண்டிகை காலம்” மக்கள் கையில தான் இருக்கு… கொரோனா அச்சத்தில் அதிகாரிகள்…!!!

பண்டிகை காலம் என்பதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது மதுரையில் முழுவதுமாக குறையாமல் தினசரி 100-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்று குணமாகி தங்கள் வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு கடந்த சில  மாதங்களில் இருந்ததை விட தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே பணிகள் – விரைந்து முடிக்க கோரிக்கை…!!

நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை கன்னியாகுமரி இடையே 4250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்த ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்த போது எப்படி இருந்ததோ அதே நிலைதான் தற்போது உள்ளதாக அதிகாரிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தத்தளித்த மகன்” நீச்சல் தெரியாத தாய்….. துணிந்து செய்த செயல்…. நேர்ந்த சோகம்…!!

மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஆளை உரிமையாளர்  உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அடுத்த முருகன்ஏறி கிராமத்தில் சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலன் தராமல் இறந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டுக்குள்ள மாடு வருது” குற்றம் சொன்ன பெண்…. மானபங்கம் படுத்திய கிராம நிர்வாக அலுவலர்….!!

கிராம நிர்வாக அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இருக்கும் இந்திராகாலனியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் அருகே கீழ சின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் திலீபன் என்பவர் தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி அன்னலட்சுமின் வீட்டிற்குள் திலீபனின் வீட்டில் உள்ள பசு சென்றுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி திலீபன்டம் கூறியுள்ளார். இதனையடுத்து திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலட்சுமியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆலையில் வெடி விபத்து” 7 பேர் மரணம்… இரங்கல் தெரிவித்த ஜி.கே.வாசன்…!!!

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு ஜி .கே வாசன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடி விபத்து குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே வாசன் கூறுகையில் , “மதுரை மாவட்டம்  செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடி விபத்தின் போது அங்குள்ள தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் அதில் 7 பெண்கள் தீயில் உடல் கருகி இறந்துள்ளனர் அதோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மாங்கல்ய தோஷம்” புளில வச்சு பரிகாரம் பண்ணனும்….. 3 பவுன் தாலியை அபேஸ் செய்த கும்பல்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி  தாலிச் செயினை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்-மாரியம்மாள் தம்பதியினர். முருகன் வேலைக்கு சென்றிருந்த போது மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம் கையில் குடுகுடுப்பையுடன் காவி வேஷ்டி அணிந்து கொண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு வந்துள்ளது. அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாரியம்மாளிடம் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் உடனடியாக பரிகாரம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பணியாக்கிய இளைஞர்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணி ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இருபத்தொரு வயதான இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்  ஆதரவற்ற 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் குலமங்கலம் பகுதியில் அச்சு உரிமை  மற்றும் தன் பெற்றோருடன் அருண்குமார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு…!!

தொடர் பண்டிகைகளால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளன. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கின. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளும் நெருங்கி விட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு…!!

பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு. மதுரை  மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்கம்  என்ற இடத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்தவர்களில்  3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

30 ரூபாய் மது… ஆத்திரமடைந்து உயிரோடு கொளுத்திய நபர்… உயிரிழந்த பரிதாபம்…!!!

மதுரை மாவட்டத்தில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு ஒருவர் எரிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருமால்பூர் அதை அடுத்துள்ள கூல் பாண்டி என்ற கிராமத்தில் 29 வயதுடைய மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகர் என்பவர் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” மது போதையில் நண்பர்கள்…. பின் நடந்த கொடூரம்…!!

முன்விரோதத்தில் காய்கறி வியாபாரியை  நண்பர்களே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் உமச்சிகுளம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டு மணிகண்டனின் நண்பர்கள் அவர் மீது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர். உடல் முழுவதும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிகளை சிறைபிடித்த காவல்துறையினர்…!!

மதுரை அருகே விவசாயத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட மணலை மாட்டு வண்டியுடன் சிறைப்பிடித்த காவல்துறையினரை விவசாயிகள் குற்றம் சாட்டினர். மதுரை பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளிடத்தில் விவசாயத்திற்காக கிரவெல் மணலை 3 மாட்டு வண்டியில் விவசாயிகள் சிலர் எடுத்து சென்றனர். அப்போது பெரும்குடி காவல்துறை துணை ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் ஆற்று மணல் கடத்தல் என்று குற்றம் சாட்டி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். விவசாயிகள் தாங்கள் விவசாய பணிகளுக்காக கிராவல் மணலை எடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுக்கு நடுவில் சுகாதார ஆரம்ப மையம்…!!

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அரிட்டாபட்டி கிராம ஊராட்சி. இயற்கை வளங்களும் பழமை வாய்ந்த புராதன கல்வெட்டுகளும் குடவரைக் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் விளைநிலங்களை ஓட்டினர் போல் நூலகமும், சுகாதார மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சுற்றிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் மழைநீர் தேங்கி கிராம மக்கள் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில்  ஊராட்சி  நிர்வாகத்தினர் புதிய  அங்கன்வாடி மையம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலை என்ன..?

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் களைகட்டிய சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை, மயானக்கரை அருகே 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை நோக்கி விரட்டிசென்றபோது போலீசார் வருவதை அறிந்த சுதாகரித்துக்கொண்டு சூதாட்ட கும்பல் சேவல்களை தூக்கிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது கடையை உடைத்து திருடிய நபர்கள்…!!

உசிலம்பட்டி அருகே பூட்டியிருந்த மதுக்கடையில் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் காவலாளி இல்லாத நிலையில் கடந்த இரு நாட்களாக குப்பனும் பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மது கடையின் ஷட்டரை உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மது கடை ஊழியர்கள் அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை – போலீஸ் தீவிர விசாரணை…!!

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் பதற்றம் நீடித்தது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் படுகொலை – பதற்றம் அதிகரிப்பு…!!

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை கருதி அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்றத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு” நான் பசியில் இருக்கிறேன்…. திருடனின் உருக்கமான

சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தை அடுத்து இருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருடர் ஒருவர் 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் 5,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றார். அதுமட்டுமன்றி திருடியதற்கு மன்னிப்பு கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார். அதில் “மன்னித்து விடுங்கள். நான் மிகுந்த பசியில் இருக்கிறேன். நீங்கள் ஒருநாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கைக்குழந்தையை… சாலையோரம் வீசிச் சென்ற… கொடூர தாய்… போலீஸ் வலைவீச்சு…!!!

மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனை அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையின் அருகே இன்று அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டு இருக்கிறது. அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனரான மோகன் என்பவர் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.அதன்பிறகு அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் ஆசை இது…. ஊரடங்கில் அசத்தும் மாணவி….. குவியும் வாழ்த்துக்கள்….!!

கல்லூரி மாணவி ஊரடங்கு காலத்தில் தனக்குப் பிடித்த செயலை செய்து சமூகவலைதளத்தில் பிரபலமாகியுள்ளார் மதுரையை சேர்ந்த ஜெனிஃபர் என்ற கல்லூரி மாணவி ஊரடங்கு நாட்களில் தனக்கு பிடித்தமானதை செய்து பிரபலமாகியுள்ளார். தூக்கி வீசப்படும் பாட்டில்களை எடுத்து அதில் கைவினைப் பொருட்களை தயார் செய்கிறார் ஜெனிஃபர். இதுதான் தனது சிறுவயது ஆசை என்று கூறும் அவர் தற்போது தான் இதனை செய்வதற்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தூக்கி எறியப்படும் பழைய பாட்டில்களை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பெயிண்ட் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த பெண்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எலி மருந்து முட்டை… சாப்பிட்ட 2 வயது குழந்தை… உயிரிழந்த பரிதாபம்… தந்தை கைது…!!!

மதுரை மாவட்டத்தில் எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள மேலூர் அருகே உள்ள கோவில் பட்டியில் 27 வயதுடைய சத்திய பிரபு என்பவர் தனது மனைவி நிவேதா என்பவருடன் வசித்து வருகிறார். வேறுபட்ட சமூகத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே சண்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் பெற்ற தாயை கொலை செய்த மகன் கைது…!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பணம் கேட்டு குடிபோதையில் பெற்ற தாயை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர். கொலை செய்யப்பட்ட பாண்டியம்மா வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர். இவரது கணவர் இறந்த நிலையில் தன் மகன்களான மணிகண்டன், பிரகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இரண்டாவது மகன் பிரகாஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாய் பாண்டிஅம்மாளிடம்  அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நொறுக்கி அட்டகாசம்…!!

மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி… ஜிம்மிற்கு அனுப்பி வைத்த கணவர் ராஜேஷ்… மனைவியை அழைத்துச்சென்ற யோகேஷ்… நடந்தது என்ன?

காதல் மனைவி உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்றதால் கணவன் நிலைகுலைந்து புகார் அளித்துள்ளார் மதுரை மாவட்டத்தில் இருக்கும் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கனிமொழி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவரது கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உள்ளார். அங்கு உரிமையாளர் யோகேஷ் என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலியை அழைத்துச் சென்ற பெற்றோர்… எலி மாத்திரை சாப்பிட்ட காதலன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விருந்திற்கு அழைத்து செல்லப்பட்ட பெண் கடத்தல்? கணவன் புகார்..!!

மதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை விருந்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் திருப்பி அனுப்பாததால் மனைவி மீட்டுத் தரக்கோரி கணவர் சண்முக கண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மனைவியை அனுப்புமாறு கேட்டால் கொலை செய்துவிடுவேன் என பெண்வீட்டார் மிரட்டுவதாகவும், பெண் வீட்டார் விருந்துக்கு அழைத்து சென்று 20 நாட்களில் திருப்பி அனுப்புவதாக கூறினார்கள்அதில் எனக்கு விருப்பமில்லை அதனால் மனைவியை மட்டும் அனுப்பி வைத்தேன். மூன்று மாதமாகியும் பெண்ணை திருப்பி அனுப்ப மறுத்து விடுகிறார்கள். […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோடியால் பாராட்டப் பெற்ற சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்..!!

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் திரு மோகன் மீது காவல்நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற சலூன் கடை உரிமையாளர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை  பயன்படுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக பிரதமர் மோடியால் மன்கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உட்பிரிவில் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இடத் தகராறு: ஒருவர் உயிரிழப்பு, இருவருக்கு சிகிச்சை..!!

மதுரையில் நில உரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால்  பகுதியில் ஒரே இடத்திற்கு ராஜா மற்றும் முருகன் ஆகிய இருவர் உரிமை கொண்டாடி உள்ளனர். இதனால் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்புக்கு இடையே மோதல் உருவாகி ராஜா குடும்பத்தாரை முருகன் தரப்பு கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு..!!

கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவரை சாத்தூர் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு ஜெயம் கண்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து மாணவர் மலை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட  நிலையில் சடலமாக […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… தொடரும் தற்கொலைகள்… பதறும் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தண்ணி வசதி, கரண்ட் வசதி எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் இரவு நேரம் வந்தால் பாம்பு, விஷப்பூச்சிகள் வருகின்றது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  வண்டிகள் எதுவும் செல்ல முடியவில்லை. அதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழப்பத்தை ஏற்படுத்தும் அரசு – அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டம்…!!

குழப்பத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவை  கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூவை வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டணம் செலுத்தி இருந்தாலே அரியர் பாஸ் என்று செய்தியை வெளியிட்டு இருந்தார். ஊடகங்களில் அரியர் எக்ஸாம் பாஸ் கிடையாது என்று புரளி கிளம்பி வருகிறது. எங்களுக்கு ஒரு முடிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடி போதையில்… மலையில் சறுக்கி விளையாடிய இளைஞர்கள்… அச்சத்தில் மக்கள்..!!

போதையில் இளைஞர்கள் மழையில் நனைந்தபடி திருப்பரங்குன்றம் மலையில் சறுக்கிக் கொண்டு விபரீத விளையாட்டில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது.. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலையின் மேல் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு மதுபோதையில் உயரமான மலையிலிருந்து விபரீதமாக சறுக்கி விளையாடியதோடு மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.. மழை பெய்யும்போது மலைக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் மதுகுடித்து விட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாததால் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை…!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்கப்படுகிறது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக டாஸ்மார்க் கண்காணிப்பாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக கடைக்கு வந்த மதுபிரியரிடம் கடையின் மேற்பார்வையாளர் பேசிய வீடியோ வைரலாகி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுயதொழில் தொடங்க உதவுவதாக ரூ. 40 கோடி மோசடி – தந்தை – மகன் கைது…!!

சுயதொழில் தொடங்க உதவுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை  சேர்ந்த புவனேஸ், உஷா தம்பதியின் மகனான கிஷோர் என்பவர் சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் டீலராக இருப்பதாகவும், மதுரையில் தான் தொடங்கும் கிளை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி திருநகரை சேர்ந்த ராஜ குரு என்பவரிடம் 95 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி – பாஜக வினர் ஆர்ப்பாட்டம்…!!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் கிசான் திட்டம் ஊழல் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த […]

Categories

Tech |