Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துடிக்க துடிக்க நாயை அடித்துக் கொல்லும் அரக்கன்… கொடூர வீடியோ…!!!

செல்லூர் பகுதியில் தெருநாயை கட்டையால் அடித்து துடிதுடிக்க கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தெரு நாய் ஒன்றினை மனிதத்தன்மையற்ற வகையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலைப்பகுதியிலேயே பலமுறை கொடூர தாக்கி உயிரை பறித்ததோடு, பிளாஸ்டிக் பையில் துடிதுடித்த நாயை கட்டி தூக்கிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அச்சுறுத்தும் காய்ச்சல்” 7 வயது சிறுவன் உயிரிழப்பு…. களத்தில் இறங்கிய 1085 பணியாளர்கள்…!!

மதுரையில் 7 வயது சிறுவன் டெங்குவிற்கு உயிரிழந்ததால் 1085 களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைப் பொருத்த வரை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் சகோதரர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் முன்விரோததால் வீபரீதம்… கதிரிகோலால் இளைஞர் குத்தி கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரகுராஜ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் வேகமாக பரவும் டெங்கு”… 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

மதுரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Just Now: மதுரையில் 7வயது சிறுவன் மரணம் – தமிழகத்தில் பெரும் பரபரப்பு …!!

மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மதுரையில் கொரோனா நோய்களின் தாக்கம் அதிகரித்து, தற்போது அரசின் நடவடிக்கையால் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வைக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய சத்திய பிரியா என்பவருக்கு 7 வயதான திருமலேஷ் மற்றும் 9 வயதான மிருத்  ஜெயன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! எல்லாமே OK தான்… மார்ச்சில் ஒப்பந்தம் போடுறாங்க… எம்பி வெங்கடேசன் தகவல் …!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் தெரிவித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட  மற்ற மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நானே காளைகளை அடக்கினேன்… ! ஆள்மாறாட்டம் செய்யல…! தொடரும் ஜல்லிக்கட்டு சர்சை …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்று வெளியான குற்றச்சாட்டை வெற்றி பெற்ற  மாடுபிடி வீரர் கண்ணன் மறுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் சுற்றில் காளைகளை அடக்க ஆரம்பித்த கண்ணன் இறுதி சுற்று வரை விளையாடி 12 காளைகளை அடக்கியதால் அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக கொடுத்த 6,00,000 […]

Categories
மாநில செய்திகள்

நீங்க டாஸ்மாக் போறீங்களா… ? அப்ப கண்டிப்பா இத வாங்கீங்கோங்க… ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!

மதுபானக் கடைகளில் விற்பனை செய்யும் ஒவ்வொரு மது பாட்டில்களும் ரசீது கொடுக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபான கடை வருமானம் இருக்கிறது. மதுபான கடைகளில் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் உரிய ரசீதுகளை வழங்கப்படுவதில்லை.மதுபாட்டில்களுக்கு நிர்ணயித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அய்யோ அம்மா…! காப்பாத்துங்க… காப்பாத்துங்க…. தீடீரென தரைமட்டமான கட்டிடம்… மதுரையில் பரபரப்பு …!!

மதுரையில் 10 நபர்கள் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தின் காஜா என்ற தெருவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மேலும் முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தமாக 10 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடித்தளத்தில் தீடீரென […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடமையை செய்யாத போலீஸ்…! வழக்கு போட்ட சலூன் கடைக்காரர்….. வசமாக ஆப்பு வைத்த ஐகோர்ட் …!!

புகாரை ஏற்க மறுத்து கடமையை சரியாக செய்யாத காவலர்களை மதுரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மதுரை நெல்லை வீதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவர் மோகன் என்பவர். இவர் வீடு வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தும் மருத்துவ நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி இரண்டரை லட்சம் கடன் வாங்கினார். அதன்பின் அதே பகுதியை சேர்ந்த சையது என்பவரும் மோகனிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க போன தாய்…. வீட்டை நோக்கி நடந்த போது…. வழியில் நேர்ந்த சோகம்…!!

சமயநல்லூர் அருகில் வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அருகில் இருக்கும் தோடனேரி பகுதியைச் சார்ந்தவர் பாப்பாத்தி. இவர் வாடிப்பட்டியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் சென்ற இவர் இறங்கி மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பாப்பாத்தி பலத்த காயமடைந்தார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு…! மதுரை மக்கள் பாவம்..! ஐகோர்ட்டில் வழக்கு… மத்திய மாநில அரசுக்கு உத்தரவு….!!

உயர்நீதிமன்ற மதுரை கிளை , மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையிலுள்ள  வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக  2016ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு 977.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை […]

Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படி ஒரு திறமையா…! காண்போரை வியக்க வைத்த மாணவர்கள்…!

மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய காட்சி காண்போரை வியக்க வைத்தது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. அப்போட்டி சாதாரண போட்டியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியுள்ளனர். இக்காட்சி காண்போரை வியக்க வைத்தது. பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதன் பிறகு போட்டி நிறைவடைந்தவுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயங்கரமா இருக்காங்க…! போலீசுக்கு போன ரகசிய தகவல் … கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு, அசோக் நகர் 3வது தெருவில் சந்தேகப்படும் படியாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு வந்த ரகசிய தகவலின் காரணமாக காவலர்களுடன் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.சந்தேகத்திற்கிடமான அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

பாசம் நிறைய கொடுத்துட்டாங்க…. நான் தமிழை பாதுகாப்பேன்…. அது என்னோட கடமை – ராகுல் காந்தி

தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது என் கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.  நாடு முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மதுரை வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு ஏற்கனவே ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தியும் சீறிப்பாயும் காளைகளையும் அதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராகுலின் மதுரை பயணம்…. மக்களுடன் மதிய உணவு… ஆச்சர்யத்தை ஏற்படுத்திய செயல்…!!

மதுரை மக்களுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் மதிய உணவு சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த ராகுலை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ரசித்து விட்டு மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் பங்கேற்றார்.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த ராகுல்…. ஏன் கொண்டாடுறாங்கனு இப்போ புரியுது ? ஜல்லிக்கட்டுக்கு புகழாரம்…!!

ஜல்லிக்கட்டை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க காங்கிரஸ் கட்சி எண் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்  அங்கு அவரை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் ராகுலை காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். மதியம் 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ராகுல் காந்தி வந்த நிலையில் ஏற்கனவே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Breaking: மருத்துவமனையில் அனுமதி… திடீர் பரபரப்பு…!!?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்த்து விடுவது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 காளைகளை அடக்கி… தனியார் வங்கி ஊழியர் சாதனை…!!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கி சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் சம்பவம்…. கண்ணீர் – பரபரப்பு…!!

பெண் ஒருவர் தன்னையும் தனது மகளையும் கருணைக்கொலை செய்ய மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் தன்னையும், தனது மன வளர்ச்சி குன்றிய 14 வயது மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது பெண்ணை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பதாகவும், வறுமையில் வாடும் நீங்கள் தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதாகவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஜல்லிக்கட்டு போராட்டக் காதல்” திருமணமும் அங்கேயே நடக்க வேண்டும்… காதல் ஜோடியின் கோரிக்கை…!!

காதல் ஜோடி ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முன்பாக தங்களது திருமணம் நடக்க கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவர் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பெண்ணான சமூக ஆர்வலர் வித்யாராணி என்ற என்பவரும் கடந்த 2014 அவரிடம் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… முதல் மரியாதை கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மிகவும் புகழ்பெற்றது ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதில் நன்றாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசு வழங்கப்படும். அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கும், காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாடிவாசல் முன்பு திருமணம் செய்யணும்” … மதுரையில் காதல்ஜோடி மனு..!!

மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு திருமணம் செய்ய மதுரையில் காதல் ஜோடிகள் மனு அளித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு காதல் ஜோடி இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேர்ந்த நித்யதாரணி என்பவரும், அலங்காநல்லூர் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பஞ்சாக பொங்கிய பொங்கல்… பாஜகவினரின் ட்ராமாவால் அதிர்ந்த பெண்கள்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாஜக நடத்திய போலி பொங்கல் விழா… செம்ம கலாய்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வாலிபர்…. காரின் வேகம்…. விபத்து நடந்தும் நிக்கல…. பொதுமக்கள் ஆத்திரம்…!!

வாலிபர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள  மூலக்கரை மூட்டா காலனியை  சேர்ந்தவர் ரிஷிவரன். இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார்.  நேற்று இவரது நண்பர் விஜயின் பிறந்த நாள் காரணமாக மதுரையில் உள்ள ஓட்டலில் ரிஷிவரனுக்கு  விருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் இரவு  குடிபோதையில் வீடு திரும்பிய ரிஷிவரன் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது எல்லீஸ்நகர்- கென்னெட்  சந்திப்பில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “Degree மட்டும் போதும்”… ஜனவரி 18 கடைசி தேதி… வேகமா போங்க..!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Assistant காலிப்பணியிடங்கள்: 123 சம்பளம்:ரூ .16,000 பணியிடம்: மதுரை கல்வித்தகுதி:P.G , Degree தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 18 மேலும் விவரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகள்… 300 பேர் மட்டுமே அனுமதி… மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மூதாட்டி வெட்டிக் கொலை… தடுக்க வந்த பெண்ணின் தலை முடியை அறுத்து வீசிய கொலையாளி…!!

மதுரையில் மூதாட்டி அரிவாளால் வெட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியில் பொன்னுத்தாய் என்கிற மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில்  நேற்று பிற்பகல் 2 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் மூதாட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அவரது தலைமுடியை முத்துச்செல்வம் அறுத்து வீசியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே  பொன்னுத்தாய்  ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா…! இதுலயும் கலப்படமா ? தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு …!!

சர்க்கரை பாகு மற்றும் சில ரசாயனங்களைச் சேர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்று தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்‍கக்‍கோரி வழக்கில், தமிழக அரசு அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றக்‍ கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க இடைக்கால தடை விதிக்‍கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் மனுத்தாக்‍கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் சமர்ப்பித்த […]

Categories
மாநில செய்திகள்

மினி கிளினிக்‍ பணியாளர்…. தேர்வு செய்ய இடைக்‍கால தடை… ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு …!!

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்களுக்கு பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்‍கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மினி கிளினிக்‍களுக்‍கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உனக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறா” போது இடத்தில் திட்டிய அமைச்சர்… கதறி அழுத்த பெண்…!!

பொது இடத்தில் வைத்து அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பினை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினார். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஐந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பெண்கள் சாப்பிட்டால் சாமி குத்தம்” கருப்பு ஆடு கறி விருந்து…. ஆண்களுக்கு மட்டும் அனுமதி….!!

கிராமம் ஒன்றிலுள்ள கோவிலில் கருப்பு ஆடு வெட்டி கறி சமைத்து ஆண்களுக்கு மட்டுமே உணவு பரிமாறப்படுகின்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா சாமிக்கு வருடந்தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது அசைவ அன்னதான விழா நடைபெறுகிறது. ஆனால் இந்த அன்னதானத்தை ஆண்கள் மட்டுமே சாப்பிட இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். ஆடுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல் நடத்தும் திமுக… சாதாரண மக்கள் பதவிக்கு வர முடியாது… முதலமைச்சர் அதிரடி…!!!

மதுரையில் மக்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு ஆட்சி மட்டும் தான் நடக்கிறது என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,வரும் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. அதில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த போது… கம்பி மத்தாப்பிலிருந்து வந்த தீப்பொறியால்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்….!!

பட்டாசு வெடித்த போது தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பரவை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மருது. இவருக்கு 8 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார். நவீனா கடந்த  மாதம் 15ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் . அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து  வந்த தீப்பொறி சிறுமியின்  ஆடையில் விழுந்ததால்  ஆடை முழுவதும்  தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.  இதனால் அலறியபடி சிறுமி அங்கும் இங்கும் ஓடியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பால் கறக்க சென்ற வியாபாரி… அரிவாளால் தாக்கிய மர்ம கும்பல்… காரணம் என்ன?…

பால் வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிச்சைமணி – பிருந்தா.பிச்சைமணி  பால் வியாபாரம் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு  2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  தினமும் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள  கிராமங்களுக்கு சென்று மாடுகளில் பால் கறந்து அதனை கடைகளுக்கு கொண்டு சென்று பிச்சைமணி  விற்று வந்தார். இன்று காலையும் அவர் வழக்கம்போல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த 3 பேருக்கு தொற்று…. உருமாறிய கொரோனாவா….? ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்…!!

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக அங்கிருந்து தமிழகம் வந்தவர்கள் சுகாதாரத்துறை கண்டறிந்தது. அவ்வகையில் பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர்கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 78 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80 பேர் வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து…” 2 மூதாட்டிகள் கட்டிப்போட்டு”… திருடர்கள் செய்த காரியம்..!!

மதுரை அருகே ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியை சேர்ந்த சரோஜா தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை அன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் சரோஜாவும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 27 பவுன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தை…” தலைகீழாக மாற்றிய 3 வயது சிறுமி”… அசத்தல் சாதனை..!!

மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார். தனது உறவினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலக்கிய மதுரை மாணவன்… பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை …!!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு, செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. கணேசன் – மீனாட்சி தம்பதியின் மகன் யோக பாலாஜி என்பவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரது சேவையை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் மாணவர் யோக பாலாஜியையும் சேர்த்தது. இந்நிலையில், மாணவர் யோக பாலாஜிக்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுக்கடை இப்படி வைக்கலாமா ? பக்கத்துல கோர்ட் இருக்கு… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அருகே செயல்படும் அரசு டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியில், உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையும், அதன் அருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், இதன் அருகே அரசு மதுபானக்‍கடை நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதையும், சாலைகளில் காலி மதுபான பாட்டில்கள் வீசப்படுவதையும் கருத்தில் கொண்டு, மதுரைக்‍கிளை தாமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பாடல்…. பாடிய மதுரை மாணவருக்கு…. பத்மஸ்ரீ விருது…!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கணேசன் – மீனாட்சி. இவர்களுடைய மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ரூ.1,12,400 மாத சம்பளம்… தமிழக அரசு வேலை ரெடி..!!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி பணியின் பெயர் : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் : 11 கடைசி தேதி : 08.01.2021 வயது வரம்பு: 35 வயதுவரை மாத ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,12,400 வரை TNRD கல்வி தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்- மனைவி… நோட்டமிட்ட மர்ம நபர்கள்… மதுரையில் பரபரப்பு….!!

ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துக்குமார்- கார்த்திகா. முத்துக்குமார் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கார்த்திகா கணினி நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காலையில்  வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கணவன்- மனைவி இருவரும்  வீட்டை பூட்டிவிட்டு சென்ற பின்பு வீட்டின் பூட்டை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கொரோனா தமிழகம் வந்துட்டா ? 80பேரில் ஓட்டம் பிடித்த 4பேர்… மதுரையில் பரபரப்பு …!!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா அச்சம் இருந்து வரும் நிலையில், அங்கிருந்து மதுரை வந்த 88 பேரில் 4 பேர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனுக்‍கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை கொரோனா பரவுவதைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! குழந்தையின் தொண்டையில்…. சிக்கிய தைல மூடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையின் தொண்டையில் சிக்கிய மூடியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யாமல் பத்திரமாக நீக்கியுள்ளார் . பொதுவாக சின்ன குழந்தைகள் விளையாடும் போது கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைத்து விடும். எனவே பெற்றோர்கள் கவனமுடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கீழே கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் கூட குழந்தைகள் உடனே அதை எடுத்து வாயில் வைக்கும். சில சமயம் அதை விழுங்கி விடும். இது போன்று மதுரை அருகே குண்டுவேலம்பட்டியை சேர்ந்த ஆதித்யன் என்ற ஒன்பது மாத […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2500 டோக்கன் பணி பாதியில் நிறுத்தம்… அடிதடி…!!!

மதுரையில் பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கு மக்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் டோக்கன் தரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி சேலை யுடன், பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் கூடுதல் பரிசு தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மறுபடியும் firstல இருந்தா..? ஜனவரி 4 முதல்… இந்த ரயில்கள் இயங்காது..!!

ரயில்வே துறை சார்பில் தெற்கு மண்டலங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை தடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. மக்களின் நலனை கருதி ஊரடங்கு தளர்வு தமிழக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! 600 பேரால் சீரழிக்கப்பட்ட…. சிறுமியின் உடல்…. “70 வயது மூதாட்டி போல் தளர்வு”…!!

600 பேரால் சீரழிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தவறான தொழில் ஈடுபடுத்துவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு, சிறுமியுடன் இருந்த சரவணப்பிரபு என்ற புரோக்கரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த […]

Categories

Tech |