Categories
மாநில செய்திகள்

வீடு ஒன்றுக்கு வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய்… வேட்பாளரின் அதிரடி வாக்குறுதிகள்..!!

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் மக்களுக்கு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை தற்போது பார்க்கலாம். தொகுதி மக்கள் அனைவருக்கும் நீச்சல் குளம் வசதியுடன் மூன்று மாடி வீடு அனைத்து வீட்டுக்கு 20 லட்சம் மதிப்பில் கார் ஒவ்வொரு வீட்டுக்கு சிறிய வகை ஹெலிகாப்டர் இல்லத்தரசிகளுக்கு உதவ ரோபோ பெண்களின் திருமணத்துக்கு 100 சவரன் தங்க நகைகள் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வீடு ஒன்றுக்கு வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? மறுபடியும் முதல்ல இருந்தா…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு….!!

மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அதிகரிக்கத் தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் மெதுமெதுவாக மார்ச் மாதத்தில் தொற்று பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் கடந்த ஆண்டில் குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் தான் தொற்று அதிகமானோரை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாநகரம் அதே சூழ்நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 34 […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் ‘ஐ-போன்’, நிலாவுக்கு சுற்றுலா, இன்னும் பல… சுயேச்சை வேட்பாளரின் மிரளவைக்கும் வாக்குறுதிகள்..!!

தமிழகத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சரவணன் அளித்த வாக்குறுதிகள் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் சிலவற்றை நாம் இதில் பார்ப்போம். மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர், 100 நாட்கள் சுற்றுலாப் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். மதுரை தெற்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும். உலக வெப்பமயமாவதால் 300 அடி உயர சேர்க்கை பனிமலை உருவாக்கப்படும். விடுமுறை நாட்களில் மக்கள் பொழுதுபோக்க […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் ம‌ருத்துவ‌ம‌னையை மோடி அறிவித்தார்… ஆனால் செங்க‌ல் கூட‌ இப்போது இல்லை… முக.ஸ்டாலின்..!!

எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அறிவித்தார் ஆனால் ஒரு செங்கல் கூட இப்போது இல்லை என்று மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்சி உறுப்பினர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மதுரை திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நான் தேர்தலுக்காக மட்டும் இங்கு வரவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ்…. எடப்பாடியாரே…! ஏன் இப்படி வெறுக்கீங்க…. நொந்து போன பாஜக…. எம்.பி பரபரப்பு கருத்து …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. இந்த சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மைய கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணி,  நாம் தமிழர் என 5முறை போட்டியாக இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக கட்சியை அதிமுக வேட்பாளர் புறக்கணிக்கிறார் என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரொம்ப நல்லவன்….அதான் பாஜகவில் சீட்…. வேகமா போய்கிட்டு இருக்கோம்…!!

சகிமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர்,  என்னை வேட்பாளராக அறிவித்ததும், போராட்டம் நடத்தியவர்கள் எல்லாருமே என் நண்பர்கள் தான் .ஏற்கனவே சொன்ன மாதிரி தான், உங்களை வேலை  விட்டு திடீரென்று எடுக்கும்போது ஒரு சின்ன மன வருத்தம் வரும்  அல்லவா ? காரணத்தை தெரிந்து கொண்டால் சரியாய்டும். அது மாதிரி, அதுதான் விஷயமே தவிர  அவர்களே வந்து எங்களை சந்தித்து எல்லோருமே சேர்ந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டு வரி ரசீது குளறுபடி…. எங்களுக்கு தேர்தல் வேண்டாம்…. புறக்கணிக்கும் நரியும் பட்டி கிராம மக்கள்….!!

வீட்டு வரி ரசீதில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நிரியும் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர்களிடமிருந்து வீட்டு வரி ரசீது நரியும் பட்டி கிராமம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.   ஆனால் கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள்…. சிவராத்திரி பூஜையில் மோதல்…. மதுரையில் பரபரப்பு….!!

திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி சிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பண்ணசாமி என்ற இருதரப்பு கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பூசாரி தான் தினமும் சுவாமிகளுக்கு பூசைசெய்து வந்துள்ளார். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களையும் பூசாரியாக நியமனம் செய்ய வேண்டும் என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய அரசு பஸ்…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் அரசு பஸ் மோதியதால் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான பாண்டியநல்லூர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜித்தும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் சரவணா நகர் பிரிவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பஸ் பைக்கின் மீது மோதியது. இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடகு கடையில் கொள்ளை முயற்சி…! மதுரையில் பெரும் பரபரப்பு …!!

மதுரையில் மர்பநபர்கள் அடகுகடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மணப்புரம் நகை அடகு கடையில் அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்கள். சம்பவத்தன்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பூட்டிய வங்கியிலிருந்து அலாரம் ஒலிப்பதை கவனித்து, வங்கியின் மேலாளர் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் கருப்பசாமி வந்து வங்கியின் கதவை திறந்தவுடன் உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போடலைனு அபராதம்…. ஐயா நான் வச்சிருக்கறது கார்…. மதுரையில் நடந்த கூத்து…!!

மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியில் ராமநாதன் என்பவர் வாடகைக்கு கார் வைத்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான காருக்கு வாகன கடன் கட்டி முடித்திருந்ததால் ஹெச்பி ரத்து செய்வதற்காக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். அப்போது அவருடைய வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் இருப்பதாகவும், அதை கட்டினால் தான் தகுதி சான்றிதழ் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து ராமநாதன் 100 ரூபாய் அபராதத்தை கட்டியுள்ளார். அப்போது அதற்கு ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை அரசு அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விபத்து”… 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதம்..!!!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக சுவர் பழுதடைந்து இருந்தன் காரணமாக இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை… டீசல் விலை உயர்வு… அதனாலதான் இப்படி… வைரலாகும் புகைப்படம்..!!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து சமையல் சிலிண்டரின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 ரூபாய் உயர்ந்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முத்தம் கொடுத்த குரங்கு, சத்தம் போடாத சிறுவன்… குழம்பிப்போன குரங்கு… வியப்பூட்டும் வீடியோ…!!!

காரிப்பட்டி அருகே ஒற்றை குரங்கிடம் மாட்டிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுலம் என்ற கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த குரங்கு தெருவில் செல்லும் அனைவரையும் துரத்தி அடித்து வருவதாகவும், அது தற்போது வரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறிய தாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதனால் அப்பகுதியினர் மற்றும் நாய்களும் அந்த குரங்கை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்திலேயே முதன்முறையாக…” மதுரை மாவட்ட பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று”… அப்படி என்ன செய்தார்கள்..?

தமிழகத்திலேயே மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய தலைமை ஆசிரியர் பள்ளியின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்த பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியில் 3 மாடிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நம்ம மதுரைலயா…!! முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தம்…. பணம் கேட்டு மிரட்டல்…

பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம்  தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்… ”1இல்ல… 2இல்ல” 8 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட் …!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]

Categories
இராணுவம் மதுரை மாவட்ட செய்திகள்

நக்சல் படையின் கண்ணிவெடி… உயிர் துறந்த ராணுவ வீரர்…. மதுரையில் அரசு மரியாதையுடன் தகனம்…!!

நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“சரத்குமார் ஏன் முதல்வராக கூடாது”…? மதுரையில் போஸ்டரால் பரபரப்பு ..!!

மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரைக்காரர்கள் போஸ்டருக்கு பேர் போனவர்கள். அதிலும் அரசியல், சினிமா என பல துறைகளிலும் வித்யாசமான போஸ்டரை ஒட்டி பரபரப்பை கிளப்பு வதில் பேர் போனவர்கள். அந்த வகையில் இன்று நகர் முழுவதும் தேர்தலில் சரத்குமார் ஏன் முதல்வராக கூடாது என்று கேள்விக்குறியுடன் போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதை ஒத்த கடையை சேர்ந்த நீதிராஜன் என்பவர் அச்சிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

அப்பா இறந்தது தாங்க முடியல… மருத்துவ மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த துக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் இவரின் மகள் சசியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி சசியா தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதன் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விசாரணையில் சசியாவின் தந்தை பிரைட் சில […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுண்டுவிரலில் எலும்பு முறிவு…. “ஐ” பட விக்ரம் போல மாறிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சுண்டுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்கு கொடுத்த மருந்தால் இளைஞர் ஐ பட விக்ரம் போல மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஸ்வஜித் மண்டல். இவர் பத்து வருடங்களாக மதுரையில் தன்னுடைய நண்பர்களோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் கட்டு போடவேண்டும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐ படம் போல நடந்த விபரீதம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

மதுரையில் ஐ படம் போல இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நகை பட்டறையில் வேலை பார்த்து வரும் பிஸ்வஜித் என்ற இளைஞர் கடந்த மாதம் சுண்டுவிரலில் அடிபட்டு விட்டதாக மருத்துவரிடம் சென்றார். அவர் கொடுத்த எலும்பு முறிவு மருந்தை அந்த இளைஞர் தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். அதனால் பக்க விளைவு ஏற்பட்டு அவரின் உடல் முழுவதும் அலர்ஜியால் தடித்து விட்டது. அதன் பிறகு தோல் சிகிச்சை மருத்துவரிடம் சென்றபோது அவர் தந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்… கைவிடப்பட்ட 51 குழந்தைகள்… பரிதாப நிலை…!!!

மதுரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக குழந்தைகள் நலக்குழுவின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெண் சிசுக்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட குழந்தைகள் நலதுறையினரும், காவல் அதிகாரிகளும் இணைந்து பெண் சிசுக் கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினரான பாண்டியராஜா கூறியதாவது இந்த அமைப்பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பெண்ணே எதிரி… பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற பாட்டி… அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கேப்பாறைப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்தில் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சிவ பிரியங்கா (28)என்ற மனைவி இருக்கிறார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிவ பிரியங்காவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து இறந்துவிட்டது.இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான சிவ பிரியங்காவிற்கு கடந்த வாரம் நான்காவதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சப்இன்ஸ்பெக்டர் வீட்டில்…. மர்மநபர்கள் கொள்ளை…. மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அருகே பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான அலங்காநல்லூர் சென்றுள்ளார். அச்சமயம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 41/2 பவுன் தங்கநகைகள் மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மூன்றாவதும் பெண் குழந்தையா ?… சைக்கோவாக மாறிய பாட்டி ..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மதுரை மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை  கொலை செய்த பாட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை  சேர்ந்தவர்கள் சின்னசாமி -சிவப்பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பெண்குழந்தை  பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த  குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடரும் பெண்சிசுக்கொலை: பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. தலையணையை வைத்து அமுக்கி கொலை…!!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை தலையணை அமுக்கி கொலை செய்துள்ளது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பாறைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் சின்னசாமி – பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து பிரியங்காவுக்கு கடந்த வாரம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறிய சின்னசாமி குழந்தையை மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தை மர்ம மரணம்…உசிலம்பட்டி அருகே பரபரப்பு …!!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதிக்கு அருகே உள்ள கே. பாறைபட்டியில் சின்னசாமி ,சிவபிரியங்கா என்று கணவன் மனைவி வசித்துவந்தனர். இவர்களுக்கு எட்டு வயது மற்றும் மூன்று வயதை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்ளது. இச்சமயத்தில் தனது மூன்றாவது பிரசவத்திற்காக பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சென்று 10 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: 7 நாட்களே ஆன குழந்தை… தலையணையால் அமுக்கி கொடூர கொலை… தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி அப்பகுதியில் சின்னசாமி மற்றும் சிவப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி சிவ பிரியாவுக்கு அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இரண்டு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திறப்பு…. அரசுக்கு 4வாரம் கெடு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரங்களுக்குள் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது . மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள், திரையரங்குகள், பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் நூலகங்கள் இயங்க அனுமதிக்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது போட்டிகள் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என்பதால் அனைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கலெக்டர் ஆபீசில்… தூய்மைப் பணியாளர் தற்கொலை… காரணம் என்ன..?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக ஊழியர்கள் மொட்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…. தூய்மைப்பணியாளர் தற்கொலை…. மதுரையில் அதிர்ச்சி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூய்மைப்பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு… ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை தலைநகராக மதுரை வண்டியூர் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக பணியாளர்கள் மொட்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏழைப் பெண்ணிற்கு தாய்மாமனாக மாறி… சீர்வரிசை செய்த MLA… குவியும் பாராட்டு..!!

மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

15ஆம் தேதி சித்திரை திருவிழா…! மதுரையில் கோலாகலம்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று  காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் 28ஆவது முறையாக ரூ.10,000… நிவாரண நிதி வழங்கிய யாசகர்..!!

மதுரையை சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் என்பவர் 28ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன். இவர் யாசகம் பெற்று அதில் கிடைக்கும் பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார். இதுவரை 27 முறை தலா ரூ.10 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர்  ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கூல் டிரிங்க்ஸ் வாங்கி தாரேன்” தங்கையை அழைத்து சென்று…. நாசம் செய்த அண்ணன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் வசிப்பவர் ராஜா. கார் ஓட்டுநரான இவர் தந்து பெரியம்மா மகளான 10 வயது சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாததால் ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த விசாரணையில், காரியாபட்டி புறநகர் பகுதியில் சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மரிக்கொழுந்துக்கு… “புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம்”…!!

மதுரையில் மரிக்கொழுந்துக்கு  புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மரிக்கொழுந்து அதிகம் விளைகிறது. ஒரு காலகட்டத்தில் மதுரையில அதிகம் விளைவது. இந்த மரிக்கொழுந்து அழிவின் விளிம்பில் இருப்பதால் இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நல சங்கம் முயற்சி எடுத்து வருகின்றனர். இது குறித்து நபார்டு வங்கியின் மாபிப் பிரிவின் சிஇஓ சிவகுமார் கூறியதாவது: நூற்றாண்டுகளாக நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஷாஜகான் விஜய் போல” 56 ஜோடிகளை சேர்த்து வைத்த…. காதலர்களின் நண்பன்….!!

இன்றைய காலகட்டத்தில் காதலிக்காதவர்களை தேடி தான் பார்க்க வேண்டும். நூற்றில் ஒரு பங்கு தான் காதலிகாதவர்கள் இருப்பார்கள். மற்ற அனைவருமே காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் இருப்பது போலவே நம் நாடுகளிலும் காதல் திருமணம் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. ஒரு சில காதலர்கள் பெற்றோர்களுடைய எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து வருகின்றனர். இந்த காதலருக்கு ஒரு சிலர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேலூரை சேர்ந்தவர் மணி அமுதன். இவர் ஷாஜகான் படத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ் அடித்ததால்…. மனமுடைந்து துப்புரவு பணியாளர் தற்கொலை…. மதுரையில் சோகம்…!!

திருட்டு வழக்கில் காவல்துறையினர் அடித்ததால் மனமுடைந்து துப்புரவு பணியாளர் தூக்கிட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் ஒரு வீட்டில் 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் பணம் திருடு போயுள்ளது. இந்த வழக்கை சுப்ரமணியபுரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு தொடர்பாக திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(43) என்ற துப்புரவுப் பணியாளரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து கண்ணன் மற்றும் அவரது மனைவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தங்கச் செயின் போட்டு நாயை பிள்ளையாக வளர்த்த தம்பதி”… இறந்த பின்பும் சமாதி கட்டி வழிபாடு..!!

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு சமாதி கட்டி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசக ராஜா என்பவர் மதுரை பெத்தானியாபுரம் அகஸ்திய தெருவில் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி விஜயா. வாசக ராஜா மதுரை .மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய் குட்டி ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். நண்பன் வீட்டிலிருந்து எடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நல்ல படிக்கிற பொண்ணு” பாடம் சொல்லி கொடுத்தது தப்பா…? பேராசிரியரால் மாணவி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்…!!

சக மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த மாணவியை பேராசிரியர் திட்டி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிப்பவர் செல்வகுமார். இவருக்கு பத்மபிரியா என்ற மகள் உள்ளார். கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த பத்மபிரியா 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று மதுரையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக வந்த இவர் தங்கப்பதக்கத்தை வென்று கல்லூரி மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“விழுப்புரம் – மதுரை ரயில் சேவை தொடக்கம்”…. பயணிகள் மகிழ்ச்சி…!!

விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது அது விரைவாக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் . முன்பு தினசரி 04:20மணிக்கு  பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வைரஸ் பரவல் காரணமாக கடந்த 25ஆம் தேதி முதல் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் விழுப்புரம் மதுரை இடையே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து”…. 2 பேரின் கதி…?

மதுரையில் பராமரிப்பு பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள மேல வடம் போக்கி தெருவில் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். மதியம் ஒரு மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் இருவர் தப்பி வெளியே ஓடி வந்துவிட்டனர். மற்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கோர விபத்து… கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்ற நபருக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வளர்ப்பு தந்தையால். 13 வயது மகள் கர்ப்பம்… எய்ட்ஸ் நோயும் பரவியது… மதுரையில் பரபரப்பு சம்பவம் ….!!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். ராமமூர்த்தியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையை மகிழ்வித்த தெப்பத்திருவிழா…. “மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அற்புதக் காட்சி”…!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெறும். நிகழாண்டில் ஜனவரி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தெப்பத்திருவிழா உற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வருவார். திருவிழாவின் பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனை….” சொந்த சகோதர சகோதரிகளே செய்த காரியம்”… மதுரை அருகே பரபரப்பு..!!

மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பு பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரின் மனைவி காத்தூன் பிவி(55). தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் அவரை அரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்”… மூவர் பலி… அதிர்ச்சியில் மக்கள்..!!

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், இதுவரை 45 க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வாய், 2 நாக்கு, 2 தலையுடன்…. பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. மதுரையில் ஆச்சர்யம்…!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 2 வாயுடன் அதிசயமாக ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பக்கத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் சரவணன். விவசாயியான இவருடைய வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய ஆடு சம்பவத்தன்று இரவு ஆட்டு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த ஆட்டு குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. அதாவது2 வாய்,  2மூக்கு, 2 நாக்கு, நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்துள்ளது . இரு […]

Categories

Tech |