Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. படேல் சிலையை காண சுற்றுலா ரயில்…. செம அறிவிப்பு….!!!!

[4:50 PM, 8/17/2021] +91 94897 11232: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரதமர் தல தோனி… முதல்வர் தளபதி விஜய்…. மதுரையில் பரபரப்பு போஸ்டர்….!!!!

நடிகர் விஜய், நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தின் அருகே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த, தோனி பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக வசித்த சித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரிசி ஆலையில் பணி….. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாரி கிளீனர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் அரிசி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் திட்டத்தில் ரூ.15 கோடி ஸ்மார்ட்டாக கொள்ளை…. அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்த திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. 1 ரூபாய்க்கு ஒரு கிலோ இயற்கை உரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வேண்டிய பல நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் உரம் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

மதுரையில் இறைச்சிக் கடை, பிராணி விற்பனை விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூபாய் 5000 அபராதமும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே உஷார்…. இனி இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

மதுரையின் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்படாத இடங்களில் ஆடு, மாடு வதை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தெருக்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரூ. 5,000… ரூ. 1,000 அபராதம்… வெளியானது எச்சரிக்கை… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள், மட்டன், சிக்கன் மற்றும் மீன் விற்பனை கடைகளில் சேரும் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டி விடுகின்றனர். நீர்நிலைகள், காலியிடங்கள் சாலையோரங்கள் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் பயப்படுகின்றனர். இந்நிலையில் மதுரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுத்து வந்த முதியவரின் வங்கிக்கணக்கில்… ரூ 20 லட்சம் பணம்… போலீசார் அதிர்ச்சி…!!!

மதுரையில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நடந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சம் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையில் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு… மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம்…!!!!

மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்திற்கான இடத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடடே செம ஆடி ஆஃபர்…. ஒரு கிலோ இறைச்சி வாங்கினால்…. ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்….!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார். திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில்  இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன்,  தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்… So Sad…!!!

மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ். இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறந்த நிலையில் ஆன்லைன் மூலமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜெய்பிரகாஷ்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை அவரது தந்தை ரஞ்சித் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த போனில் ஜெய் பிரகாஷ் பாடம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகமாக விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக வந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வயசுலயே குழந்தையா….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமியுடன் பாரதிக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விளக்கு போடாம இருந்துருக்காங்க” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது உறவினரான முனியாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கொட்டாம்பட்டி நத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விளக்கு போடாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இவர்களின் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னை அடிச்சிட்டாரு” பெண் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த செல்வகுமார் காமாட்சியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் காயமடைந்த காமாட்சி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம் வசூலிக்க சென்ற இடத்தில்…. ஊழியருக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பணம் வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியரை தந்தை, மகன் இருவரும் இணைந்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பட்டி கிராமத்தில் சூர்யா என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பணம் வசூல் செய்வதற்காக சூர்யா புதுப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பணம் கேட்டு சென்ற சூர்யாவிடம் ஆலடி என்பவரும், அவரது மகன் மாதவனும் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சூர்யாவை மரத்தில் கட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்…. இன்று முதல் முன்பதிவு செய்யலாம்…. மதுரை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடன் சுமை அதிகமானதால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் புதிதாக வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பி செலுத்த இயலவில்லை.இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இங்க இருந்த நாயை காணும்” நண்பர் தெரிவித்த தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாயை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலமடை பகுதியில் சரவண குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் புறா மற்றும் நாய் போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு முன்பு கட்டி வைத்திருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழந்தையும் பிறந்திருச்சு…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இது குறித்து அறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அவ எனக்கு ஓகே சொல்லல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரின் காதலுக்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோதுற மாதிரி வந்தாங்க…. வாலிபர்கள் செய்த செயல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் கேமரா போன்றவற்றை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் விஜயபாண்டி என்ற போட்டோகிராஃபர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இரண்டு பேர் அவரின் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென அந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கத்தியை காட்டி விஜயபாண்டியிடம் இருந்த கேமரா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 பைசா பிரியாணி கடைக்கு சீல்…. மதுரை மாநகராட்சி உத்தரவு…!!!

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக கடை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பழைய செல்லாத ஐந்து பைசா 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு வேறு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் கடையின் முன்பு 5 பைசாவை வைத்துக் கொண்டு பிரியாணி வாங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூலை 25 வரை…. வரி வசூல் மையங்கள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

மதுரை மாநகராட்சியின் செயல்படும் அனைத்து வரிவசூல் மையங்களும் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சர்வர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரிவசூல் பணிகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக வரி வசூல் மையங்கள் இன்று முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்ட கூடு…. குட்டிகளுடன் வசிக்கும் அணில்…. மகிழ்ச்சியடைந்த மருத்துவர்….!!

பயன்படுத்தாத மோட்டார் சைக்கிளில் அணில் தனது குட்டிகளுடன் வசித்து வருகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் கால்நடை மருத்துவரான மெரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பயன்படுத்தாத இவரது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைக்கு அடிக்கடி ஒரு அணில் வந்து சென்றதை மெரில் ராஜ் கவனித்துள்ளார். அதன்பிறகு மெரில் ராஜ் அங்கு சென்று பார்த்த போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் வெள்ளைச்சாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அப்பாவுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடி பகுதியில் வழக்கறிஞரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அனிருத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவா தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் தனது தந்தை மலைச்சாமியை பார்ப்பதற்காக அனிருத்தை அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுவன் அனிருத் அங்கிருந்த மின்மோட்டார் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்து விட்டான். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? ஜவுளி கடையில் நடந்த சம்பவம்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் ஜவுளி கடைக்குள் புகுந்து 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கோபிநாத் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

வாலிபர் மதுபோதையில் இன்ஜினியரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் என்ஜினீயரான முத்துராஜா மும்பையில் இருக்கும் எண்ணெய் ஏற்றுமதி கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விடுமுறை காரணமாக முத்துராஜா தனது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜாவிற்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்ற வாலிபருக்கும் இடையே மது போதையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முனிசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசாமி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து முனிசாமி கொட்டானிபட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதை விட அதிகமா கேட்கிறான்” பாதிக்கப்பட்டவரின் புகார்…. கைது செய்த காவல்துறையினர்…!!

அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்தவர் மீது காவல்துறையினர் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா பாலமுருகன் என்பவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் அதிக வட்டி தொகை கேட்டு ராஜாவை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பின்னாடியே போயிருக்காங்க…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் அருண் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சினேகா அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து சினேகாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவர் எதிர்பாராத சமயத்தில் திடீரென அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த நபர்…. அறிக்கையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இணைந்து தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் ஆண்டிச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டிச்சாமி தனது நண்பர்களான பாண்டீஸ்வரன், பெரியசாமி போன்றோருடன் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு மூன்று பேரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டிச்சாமி மறுநாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டோர்…. தடுப்பூசி செலுத்திக்கொள்ள…. ஜூலை-23 முதல் முன்பதிவு செய்யலாம்…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையின் பின்புறம்…. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமாரி என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் இந்த பெண் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு….!!

அடையாளம் தெரியாத வாகனம் மினி வேன் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 8 பேரை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஓன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மினி வேன் மதுரை மாவட்டத்திலுள்ள சத்தியபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் வேனின் பின்புறம் மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர் பகுதியில் அழகுமுத்து என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு அழகுமுத்து மீண்டும் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கருங்காலக்குடி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அழகுமுத்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியல…. அலறி சத்தம் போட்ட பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனையடுத்து அமுதா அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்கள்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மணல் அள்ள முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உடனடியாக தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளுவதற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் சுத்திட்டு இருக்காங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கதிரவன், அஜித்குமார், பாலமுருகன், மாயாண்டி மற்றும் சுப்பிரமணியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை கொலை செய்வதற்காக தங்கியிருந்ததும் காவல்துறையினர் நடத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையை கொன்ற குற்றவாளி…. திடீரென நடந்த சம்பவம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையங்குளம் பகுதியில் முத்துமுனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்து தகராறில் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக முத்துமுனியாண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இதனையடுத்து முத்துமுனியாண்டி ஜாமினில் வெளிவந்தார். அவர் வெளியே வந்து சில நாட்களில் மர்ம நபர்கள் முத்துமுனியாண்டியை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெருங்குடி காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயயோ! விடிஞ்சா கல்யாணம்…. கோடரியால் வெட்டி சாய்த்த தந்தை…. பகீர் சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பக்கத்தில் உள்ள அய்யனார் கவுண்டன்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருடைய மகன் பிரதீப் கூலி வேலை செய்து வருகிறார். பிரதீப்புக்கும், அவருடைய தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரதீப்புக்கு நேற்று திருமணம் நடக்க இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை பிரதீப் குடிபோதையில் மீண்டும் தன்னுடைய தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இளங்கோவன் தன்னுடைய மகன் என்றும் பாராமல் கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… மூவருக்கு நடந்த விபரீதம்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் நவீன், அபிஷேக் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உலக்குடியில் வசிக்கும் அவர்களது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து விழா முடிந்த பிறகு இருவரும் மீண்டும் உசிலம்பட்டிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பனைக்குடி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை… மதுரையில் அரங்கேறிய கொடூரம்…!!!

கணவன் மனைவிக்கு செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்ள இளம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட டைவர்ஸ் என்று கூறி நீதிமன்ற வாசலில் சென்று நிற்கின்றனர். ஒரு சிலர் விஷம் குடித்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்பது எப்பொழுதும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. மதுரை திருப்பரங்குன்றம் கப்பலூர் என்ற பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று தடுப்பூசி முகாம் ரத்து…. யாரும் வர வேண்டாம்…. மதுரை மாநகராட்சி…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ரத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க…. அபராதம், 6 மாத சிறை…. கடும் எச்சரிக்கை….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார். போலி கால்நடை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில இப்படி ஆகிட்டு… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… மதுரையில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 நபர்கள் காயமடைந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலங்குடி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் தனது உறவினரான அம்மா பொண்ணு என்பவருடன் நத்தம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நத்தம் பகுதியை சேர்ந்த பூமி ராஜா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாண்டியன் ஓட்டிச் சென்ற காரனது  நிலைதடுமாறி கவிழ்ந்ததோடு, பூமிராஜாவின் இரு சக்கர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆகிட்டு… விளையாடிய சிறுவர்கள்… கால்வாய் தண்ணீரில் உற்சாக குளியல்…!!

பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடினர். கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே சென்று வந்துள்ளனர். தற்போது தொற்று குறைந்ததால் மக்களின்  வாழ்க்கை பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் உள்ள கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடி உள்ளனர்.

Categories

Tech |