Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள்…. ரூ.1 லட்சம் அபராதம்…. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….!!!!

மதுரையில் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நகரப்பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக தனி குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழிவிடாத அரசுப்பேருந்து ஓட்டுநர்…. கையை வெட்டிய கார் உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி திங்கட்கிழமை மாலை ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிந்தது. மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் விரைவாக செல்வதற்காக பலமுறை ஒலி எழுப்பியுள்ளார் ஆனால், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சிறிது துாரத்தில், பேருந்தை முந்திச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUST IN: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 7 வயது சிறுமி பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேரடி செமஸ்டர் தேர்வுக்கு எதிர்ப்பு… மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது.!!

நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் முதல், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்தி விட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், கல்லூரி முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில் போராடிய 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பள்ளத்தில் இறங்கிய  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நாகபட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நடுரோட்டில் திரும்பியுள்ளது. அப்போது பேருந்தின்  ஓட்டுநரான ஜெகதீஷ் என்பவர் ஆட்டோவின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கமாகத் திருப்பியுள்ளார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்… 14ஆம் தேதி கார்த்திகை மாத திருவிழா ஆரம்பம்…!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ஆம் தேதி முதல் 23 தேதி வரை நடக்க உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் வருகின்ற 19ஆம் தேதி பெரிய கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் அன்று மீனாட்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் திருட்டு…. மருத்துவமனையில் நடந்த சம்பவம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

பணத்தை திருடிய லேப் டெக்னீசியனை கண்டுபிடித்த காரணத்திருக்காக  இன்ஸ்பெக்டரை  கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அலுவலகத்தில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மதன் அண்ணாநகர் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்   மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை   ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு  லேப் டெக்னீசியன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்விரோதத்தால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் சங்கர்குரு, முனியசாமி, பிரகாஷ் ஆகிய 3 பேருடன் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அவரை அழைத்தனர். ஆனால் கார்த்திகேயன் வர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை…. போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. 79 பேர் மீது வழக்கு பதிவு….!!

போக்குவரத்து விதிகளை மீறிய 79 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு  அச்சுறுத்தல் ஏற்படுத்திய 150 இருசக்கர வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்களை அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி 112 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மீது காவல்துறையினர் […]

Categories
அரசியல்

“பட்டபடிப்புக்கு பண வசதியில்லை” கடிதம் எழுதிய மாணவி…. நெகிழ்ச்சியடைய செய்த முதல்வர்….!!

மதுரை மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி ஷோபனா கல்லூரி படிப்பிற்கு தனக்கு பணம் வசதி இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளதாக தமிழக முதல்வருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் அம்மாணவி பிபிஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வர் தாய் உள்ளத்துடன் செய்த உதவிக்கு சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த… “தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை”… போதையில் மகன் வெறிச்செயல்..!!

மதுரை மாவட்டத்தில் மது போதையில் தந்தையை அடித்துக் கூறுகின்றார் மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பல்கலை நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு அருணா என்ற மக்களும், அரவிந்த் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்  மகன் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அண்ணாதுரை கண்டித்துள்ளார். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் ஒரு சீரியல் நடிகர்… “பேஸ்புக்கில் பழகி ரூ. 2,50,000ஐ சுருட்டிய நபர்”… பெண் பரபரப்பு புகார்!!

சந்தோஷ் ராஜா என்பவர்  சீரியல் நடிகர் என்று முகநூலில் ஒரு பெண்ணை காதல் செய்து பண மோசடி செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் முகமது அசீம் என்ற முகநூல் பக்கத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நண்பருக்கான விருப்பத்தை அனுப்பியுள்ளார்.இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அதன்பிறகு வாட்ஸபில் பேசி தான் ஒரு சீரியல் நடிகர் என்று கூறி ஒரு மாத காலமாக காதலித்து வந்தார்.இதனை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பஸ்சில் பயணித்தபோது…. மிஸ்ஸான பணம்…. பதறிய பெண்…. 10 நிமிடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

பேருந்தில் பெண் தவறவிட்ட பணத்தை 10 நிமிடத்தில் கண்டுபிடித்த சட்ட ஒழுங்கு காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்களை போலீசார் பாராட்டினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருளாண்டி-சீனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீனியம்மாள் 40 ஆயிரம் ரூபாயை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் வந்தார். அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இருந்தது. இதனையடுத்து சீனியம்மாள் மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது சீனியம்மாள் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு” இப்படி செய்தால் அவ்வளவுதான்…. அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்துள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது “தீபாவளியையொட்டி அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயங்க இருக்கிறது. இதுபோன்று தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட இருகின்றது. இதில் தனியார் பேருந்துகளுக்கு முதலமைச்சர் உத்தரவின்படி குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி தனியார் பேருந்துகளில் […]

Categories
அரசியல்

இனி நாலு கால் பாய்ச்சல் தான்…. மகனுக்கு பொறுப்பு…. வைகோ ஸ்பீச்…!!!

மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகை புரிந்த வைகோ மற்றும் அவரது மகன் துரை வையாபுரி அவர்களுக்கு மதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கி ஆசி வாங்கினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் வீரவாள் பரிசாக கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவினருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இனிமேல் மதிமுகவானது நான்கு கால் பாய்ச்சலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விரட்டி அடித்த மாமியார்…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ரயில்வே மேம்பாலத்தில மேலே ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் ஏறிய ஒரு நபர் தற்கொலை செய்ய போவதாக சத்தமிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த நபரை கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக் கொண்டே இருந்தார். இதனிடையில் ஒருவர் பாலத்தின் மேலே ஏறி கீழே இறங்கி வா பேசிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த வியாபாரி…. கொலை செய்ய முயன்ற மர்மநபர்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பால் வியாபாரியின் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அன்னக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் பால் பூத்து வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்லப்பாண்டி இரவு பால் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் முன்புறம் படுத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்லப்பாண்டியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பையில் இருந்த ரூ.3 லட்சம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

3 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லின்சிஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காளவாசல் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பையில் ரொக்கப் பணமாக 3 லட்சம் ரூபாயை வைத்திருந்தார். அந்த ரூபாயை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லின்சி ஜோன்ஸ் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மதுரை- திருப்பதி பிளைட்…. ஏழுமலையான் பக்தர்களுக்கு மீண்டும் ஒரு ஜாலி அறிவிப்பு….

மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் முதன் முறையாக தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்க வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் சிலர் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை,பெங்களூர், மும்பை, ஹைதராபாத் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள முள்ளிகாடு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி நாட்டு துப்பாக்கியை மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பழனியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர் மீது மதுரை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து பிரபாகரனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
உலக செய்திகள்

துபாயில் மணக்கும் மதுரை மல்லி…. வியாபாரி கூறும் தகவல்கள்…. தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்ட நன்றி….!!

மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிப் பூக்கள் துபாயில் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றது. மதுரை மல்லியின் வாசம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் மதுரை மல்லிகை கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி அதனை அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது இல்ல நிகழ்ச்சிக்காகவும், அலங்காரங்கள் செய்யவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மல்லிகை மலர்களை மதுரையிலிருந்து துபாய்க்கு அதிக அளவில் இறக்குமதி செய்து விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே உடனே கிளம்புங்க…. விதவிதமான பரிசுகள்…. அட்டகாசமான அறிவிப்பு…..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி அதிரடி சலுகை…. வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை…. அலைமோதிய கூட்டம்….!!!!

மதுரையில் தனியார் துணிக்கடையில் வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. அதில் திறப்பு விழா சலுகையாக ஆறு ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதையொட்டி ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். அதனால் கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒரே இடத்தில் யாரால மானூர் குவிந்ததால் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவனிடம் காதல் சிபாரிசு….. கடிதம் எழுதிய பக்தர்…. குழப்பத்தில் கோவில் நிர்வாகிகள்….!!

நாம் ஏதேனும் ஒன்று நமக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை இறைவனிடம் கேட்போம். அதேபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நேரடியாக கோவிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் சிவபெருமானிடம் கடிதத்தின் மூலமாக தனக்கு வேண்டியவற்றை கேட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கிபி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு வெங்கடேசன் எனும் பக்தர் தினமும் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவரது முகவரியை அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ்… திடீர் அறிவிப்பு…!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 70 கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவிலில் உள்ள பூ, பழம் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கும் 70 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம் ஆகிய நிலையில், அதிகமாக கடைகள் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகறாறு…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் சரணடைந்த நபர்….!!

தொழிலாளியை வெட்டியவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சொரிக்குளம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகு என்ற மனைவி உள்ளார். இவர் கீழச்சொரிக்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகுவை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ஈஸ்வரனின் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. திடீரென தாக்கிய மின்னல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலசை கிராமத்தில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மேலூர் அருகில் உள்ள முசுண்டகிரிபட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மேலூர் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ராஜேஷ் கண்மாய் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராஜேஷை மின்னல் தாக்கியதில் […]

Categories
மாநில செய்திகள்

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது…. ரொம்ப சந்தோசமா இருக்கு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகில் உள்ள பாப்பம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள பாப்பாப்பட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது நான் மகிழ்ச்சியாக உள்ளது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மறக்க முடியாத நினைவாக இந்த கிராம கூட்ட […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது கடமை…. ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியே இலக்கு…. முதல்வர் ஸ்டாலின்!!

வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சி அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.. இந்த கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் பொது மக்களிடம் முக ஸ்டாலின் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காரை விட்டு இறங்கி வயலுக்கு சென்று… நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!!

பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாற்று நட்ட பெண்களிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொது மக்களிடம் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்.. முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு பின்…. மதுரையில் இருந்து இன்று மீண்டும்…. பயணிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் உள்ள மதுரையில் கொரோனாவின்  காரணமாக கடந்த 6 மாதங்களாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்ட  நிலையில், துபாய்க்கு மதுரையில் இருந்து விமான போக்குவரத்து இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே துபாய் செல்வதற்காக 175 பயணிகள் இன்று காலை 11 மணியளவில் முன்பதிவு செய்திருந்தார்கள். மேலும் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான […]

Categories
அரசியல்

இதற்காக ரூ.1000 கோடியை…. தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய…. செல்லூர் ராஜு வேண்டுகோள்…!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது என கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சந்தித்து மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மனு ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சித்தேர்தலானது இன்னும் நான்கு மாதத்தில் வரவுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் […]

Categories
அரசியல்

அடடா…! முதல்வர் இந்த விஷயத்தில்…. ஜெயலலிதா போலவே இருக்காரே…. புகழ்ந்து தள்ளும் செல்லூர் ராஜு…!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “உச்சநீதி மன்றமானது உள்ளாட்சித் தேர்தலை நான்கு மாதங்களில்  நடத்துவதற்கு ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளதால், இங்கு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் குடிநீரில், பாதாள சாக்கடை தண்ணீர் கலப்பதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எடுத்தாச்சு மொத்த லிஸ்ட்டையும்…. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. அசத்தும் மதுரை காவல்துறை….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்ற மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் மட்டும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றங்களில் செய்து வருகின்றனர்.இநிலையில் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்தா சின்ஹா என்பவர் காவல் உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார். அந்த செயலில் ரவுடிகள் பற்றி பல்வேறு தகவல்கள் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனில் அடிக்கடி கேம்… கண்டித்து வந்த தாய்… மாணவனின் விபரீத முடிவு!!

செல்போனில் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாணவர்கள் நிறைய பேர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கின்றனர். எப்போதும் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டு தங்களை மறந்து, அதில் அதிக ஆர்வம் காட்டுவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.. பெற்றோர்கள் இதனை கண்டித்தால் விபரீத முடிவை எடுக்கின்றனர்.. அந்த வகையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மதுரை விளாங்குடியில் ப்ளஸ் 2 மாணவர் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.. […]

Categories
அரசியல்

பயன்பாடற்ற ஒரு பொருள்…. இறைவனுக்கு பயன்பட்டால்…. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள தயார்…!!!

பயன்பாடற்ற எந்த ஒரு பொருளும் இறைவனுக்கு பயன்படுமேயானால் எந்த ஒரு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு . மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை திறந்து வைத்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழக முதல்வர், எந்த ஒரு திருக்கோயிலுக்கும் தங்கம் தேவைப்பட்டால் அந்த திருக்கோயிலுக்குரிய வைப்பு நிதியை ரத்து செய்து தங்கத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தை மூன்று மண்டலங்களாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் புகாரளிக்கலாம்… உடனே நடவடிக்கை எடுக்கப்படும்… ஆட்சியர் அனிஸ்சேகர்!! 

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் புதிய குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.. புகாரின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. புகார் மைய எண் : 0452-2526888, 99949 09000

Categories
மாநில செய்திகள்

2021ல் உள்ளாட்சியில வரோம்…. 2026இல் நல்லாட்சி தரோம்…. விஜய்யை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்…!!!

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் நடக்க இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகர் விஜய் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் நடிகர் விஜய் படத்துடன் “2021ல் உள்ளாட்சியில […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திருநங்கைகள் நடத்தும் டிரான்ஸ் கிச்சன்…. அலைமோதும் கூட்டம்….!!!!

மதுரையில் உள்ள, கோரிப்பாளையத்தில் திருநங்கைகள் புதிதாக திறந்துள்ள ட்ரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டிலேயே உணவை சமைத்து சிறிய நிகழ்ச்சிகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா சக திருநங்கைகளுடன் சேர்ந்து, இந்த உணவகத்தை தொடங்கியுள்ளனர். திருநங்கைகளின் முயற்சியை பாராட்டும் விதமாக இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் வந்து திறந்து வைத்தார். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற அனைத்து விதமான பணிகளையும் திருநங்கைகளை செய்கின்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அண்ணா தொழிற்சங்க தேர்தல்… “அதிமுகவினர் இடையே மோதல்”…. பெரும் பரபரப்பு..!!

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு என்பது இன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நிர்வாகிகளுக்குமே போட்டியின்றி தேர்வு என்பது நடைபெற்றிருக்கிறது.. இந்த நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 16 போக்குவரத்து பணி மனைகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றிருக்கிறது. இதில் செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கான கிளை செயலாளராக முருகன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]

Categories
மாவட்ட செய்திகள்

ஐயா… “இங்கிருந்த பஸ் ஸ்டாண்ட காணோ ஐயா”… வடிவேலு காமெடி பாணியில்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு….!!!

மதுரை மாநகராட்சியில்,” ஸ்மார்ட் சிட்டி” பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று  அண்ணா மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல், தியாகராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை எப்படி சரி செய்யலாம் என்றும், அவை தொடர்பான விவாதங்களும் ஆலோசனைகளும் நடைபெற்று வந்தன. கூட்டம் முடிந்த பின்னர் சு வெங்கடேசன் எம்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெறும் 5 மாதங்களில் ரூ.100 கோடி…. மதுரை ரயில்வே கோட்டம் புதிய சாதனை…!!!

மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலமாக  தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய மாவட்டங்களில்  ரயில் நிலையங்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது .  தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரமும் மற்றும் நிலக்கரி , வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மற்றும் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை  அனுப்பப்பட்டு வருகின்றன.  அதனால் சரக்கு போக்குவரத்தில் வருமானம் கடந்த மாதங்களில் ரூ. 3.5 கோடியாக இருந்தது . அதன் பிறகு கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வருஷம் பொறுத்துக்கோப்பா…. விரக்தியடைந்த மகன்…. கடைசியில் எடுத்த முடிவு…!!!

மதுரை மாவட்டம் பேரையூருக்கு அருகில் உள்ள அத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது குடும்பத்தாரிடம்  கேட்டுள்ளார். அதற்கு அவருடைய குடும்பத்தினர், இன்னும் இரண்டு வருடம் போகட்டும், உனக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்த பிறகு திருமணம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் வெறுப்படைந்த சுந்தரமகாலிங்கம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திமுக பதவிகள் விற்பனைக்கு…. மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!!!

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடியமதுரை மாநகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு மூன்று லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் என்றும், “உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை, […]

Categories
மாநில செய்திகள்

வாகனங்களில் கட்சி தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் – ஐகோர்ட் அதிரடி!!

வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது, வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கவேண்டும்.. புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.. வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மேம்பாலம் விபத்து…. 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!!!

மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்…. என்ன காரணம்?…. விளக்கமளித்த அமைச்சர்….!!!!

மதுரை நத்தம் சாலையில் 7.3 கிலோ மீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் செலவில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து…. 2 பேர் படுகாயம்….!!!

மதுரை நத்தம் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்தப் பாலம் சற்றுமுன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்ற மீட்பு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வரும்-23ம் தேதி முதல்…. முன்பதிவு தேவையில்லை…. மதுரை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பின்னர் தான் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் வரும் 23ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி […]

Categories

Tech |