சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் . இவர் நாமக்கல் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலை வேறு, உடல் வேறு என கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறொரு பட்டியல் இனத்தவர் என்பதால் இவருக்கும் ஒரு பெண்ணுக்கு மேற்பட்ட […]
