Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த சோகம்…. கதறும் பெற்றோர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து  உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கண்மாய் கரையோர தோப்பில் பிரபு என்பவர் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் நான்கு வயதாகும் மூத்த மகன் நவீன் குமார் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ள நிலையில் பாம்பினை யாரும் கவனிக்காததால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த பிரபுவின் மகன் நவீன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளைஞர்களின் தில்லான செயல்…. கிராமத்திற்குள் 10 அடி மலைப்பாம்பு…. வனப்பகுதியில் விட்ட அதிகாரிகள்….!!

 குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராமத்து இளைஞர்கள் தைரியமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.   தமிழகத்தில் சில கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகே  அமைந்திருப்பதால் அங்கு வாழும் விலங்குகள் சில சமயங்களில் உணவு தேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் மதுரை மாவட்டம் கொட்டாரம்பட்டியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருந்த  மலைப்பகுதியிலிருந்து வனஉயிரியான 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கொட்டாரம் பகுதியிலிருக்கும் வன துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவசர கால கெடு முடிந்தது…. இன்னும் ஜெயிலுக்கு வரல…. மத்திய சிறை கைதிக்கு வலைவீச்சு…!!

மதுரையில் மத்திய சிறை கைதியை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குற்றங்களும் அநீதிகளும் பெருகிக்கொண்டே வருகிறது . இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் பலவிதமான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் முடியாதபட்சத்தில் கைது செய்து சிறையிலடைப்பார்கள் . இந்நிலையில் மதுரை மாவட்டம் மருதுபாண்டியர் நகரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறை இருந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்தக்காரரை பார்க்க சென்றவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்கள் கைவரிசை….!!

மதுரையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் பல முயற்சிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் . அச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் . மேலும் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தினை கணினி மூலமாகவோ அல்லது நேரடியாக களத்தில் இறங்கியோ செயல்படுத்துகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலும் இதேபோன்ற ஒரு  திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. செல்லூரை சேர்ந்த  ராம்குமார் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்சுரன்ஸ் நிறுவனம் தனியார்மயமா….? அறிக்கையை வாபஸ் பெறுங்கள்…. போராட்டத்தில் ஊழியர்கள்….!!

மதுரையில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 2021 – 2022 கான ஆண்டறிக்கையை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குதல் என்ற திட்டம் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசின் இத்திட்டத்தினை கண்டித்தும் , அதனை திரும்ப பெற வேண்டியும் மதுரை மாவட்ட பொது இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக , இன்சூரன்ஸ் ஊழியர்களும் அலுவலர்களும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத்தனை பரிசுப் பொருட்களா…. குடோனுக்கு சீல்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது . மேலும் வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பொருள்களோ அளிக்கப்படாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர் . அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவர் சிலை அகற்றம்…. அதிமுக ஆல் அவுட் ஆகும்…. கருணாஸ் ஆவேசம்….!!

மதுரையில் தேவர் சிலையை அகற்றியதை தொடர்ந்து கருணாஸ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் எனக் கூறியுள்ளார் . மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் அனுமதியின்றி ஊர் மக்கள் அனைவரும் அங்கு தேவர் சிலையை வைத்துள்ளார்கள். இதனால் காவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலையை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் . அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் காவலர்கள் மீது கற்களை வீசியதால் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் கொள்ளை….. 11,000 ரூபாயை இழந்த மூதாட்டி…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

மதுரையில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் கீரைத்துறையில் உள்ள குயவர் பாளையத்தில் மேரி என்பவர் வசித்து வருகிறார் . இவர் சுமார் 75 வயது மதிப்புத்தக்க பெண்மணி ஆவார் . இந்நிலையில் இவர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் படையெடுக்கும் கொரோனா…. முக கவசம் கட்டாயம்…. மதுரையில் அதிகாரிகள் வலியுறுத்தல்….!!

மதுரையில் மெதுமெதுவாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பொது சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது . இதனால் மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் படை எடுக்கத் தொடங்கியுள்ளது . அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 13 பேருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ…. ஒரு மணி நேரப் போராட்டம்…. சோழவந்தானில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்தில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார் . இது நெல் அறுவடை காலம் என்பதால் தனது வயலில் பயிரிட்ட நெற்பயிர்களை அறுவடை செய்துவிட்டு வைக்கோலை மாட்டுத்தீவனத்திற்காக ரஞ்சித்குமார், வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் படப்பாக ஒன்று சேர்த்து வைத்துள்ளார் . இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் படப்பு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. இதனை கவனித்த ரஞ்சித் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறையை மீறிய திமுக…. போக்குவரத்திற்கு இடையூறு…. 100 பேர் மீது வழக்குப்பதிவு….!!

மதுரையில் திமுக கட்சியினர் தேர்தல் விதிமுறைகள மீறியதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் நடத்தைகளையும் விதிமுறைகளையும் தேர்தல் குழு அமலுக்கு கொண்டு வந்ததால் அனைத்தும் நடைமுறைகளில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களையும் நியமித்தனர் . இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி கொடிகளை, திறந்த வாகனத்திலும் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

திருமங்கலம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான மாங்கல்யம் ஆண்டுதோறும் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து தயாரித்து  அனுப்பப்படுகிறது. எனவே திருமாங்கல்யம் என்பதை திருமங்கலம் ஆனதாக கூறப்படுகிறது. திருமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3முறை வெற்றி பெற்றுள்ளன. பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், மதிமுக ஒரு முறையும் தொகுதிகளை கைப்பற்றி உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக 5 முறை திருமங்கலம் தொகுதியில் வெ வென்று உள்ளது.தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். பெண் வாக்காளர்கள் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்…!!

மதுரை மாவட்டத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் கக்கன் போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ள பகுதி. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் ஆலயத்தை கொண்ட தொகுதி மேலூர். மேலூர் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. மொத்தம் 5 முறை தொகுதியை கைபற்றி உள்ள அதிமுக கடந்த நான்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயை இழந்த சிறுமி…. சித்தியால் அனுபவித்த கொடுமைகள்…. புத்திசாலித்தனத்தால் கிடைத்த விடுதலை….!!

 தாயை இழந்த சிறுமி சித்தியால் கொடுமை செய்யபட்டதால் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் தாயை இழந்த சிறுமி , எஸ் எஸ் காலணியில் வசித்து வரும் அவளது சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சித்தி அவளை மிகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் , மனிதாபிமானம் இல்லாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் . இக்கொடுமையிணை தாங்க முடியாத சிறுமி புத்திசாலித்தனமாக எஸ் எஸ் காலணியில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்தார் . அப்புகாரை […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

விவசாய பூமியான சோழவந்தான் தொகுதி உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களை உள்ளடக்கியது. மகாத்மா காந்தியின் வாழ்வின் முக்கிய நிகழ்வான நாகரீக உடையை துறந்து அரை ஆடை அணிய தொடங்கியது இங்கு தான். இந்த பகுதிக்கு வந்த சோழ மன்னன் நெல் உற்பத்தியை கண்டு உவந்து பாராட்டியதால் சோழன் உவந்தான் என அழைக்கப்பட்டதாகவும், நாளைடைவில் அதுவே சோழவந்தான் என மருவியதாகவும் கூறப்படுகிறது. இங்கு இதுவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. பெட்டிக் கடை உரிமையாளர் கைது….!!

ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பெட்டிக்கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன . இதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வில்லூர் பகுதியின் காவலர்கள் புளியங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் இரு கொள்ளைச் சம்பவம்…. உரிமையாளர்கள் குமுறல்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மதுரையில் மர்ம நபர்கள் ஒரே நாளில் இரண்டு கடைகளில் கொள்ளையடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூரில் மானக்சா என்பவர் ஐஸ்கிரீம் கடையும் அதே பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வெடிக்கடையும் நிறுவி வந்துள்ளார்கள் . இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சென்று இரு கடைகளின் பூட்டையும் உடைத்ததையடுத்து ஐஸ்க்ரீம் கடையிலிருந்து ரூபாய் 9 ஆயிரத்தையும் வெடி கடையிலிருந்து ரூபாய் 20000 கொள்ளையடித்து சென்றனர் . இதனைத் தொடர்ந்து ஐஸ்க்ரீம் கடை உரிமையாளர் மானக்சா என்பவரும் வெடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாண வீட்டில இப்படியா….? சிறுவனின் தங்கச் சங்கிலியை காணவில்லை…. சிசிடிவியில் பதிவான காட்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் கல்யாண வீட்டில் திருடர்கள் சிறுவனிடமிருந்து 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற கல்யாண வீட்டிற்கு பெற்றோருடன் அவர்களது 9 வயது சிறுவனும் சென்றுள்ளான். இந்நிலையில் கல்யாண நிகழ்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்திய பெற்றோர்கள் மகனை கவனிக்காத நிலையில் , தனியாக இருந்த சிறுவனிடமிருந்து சுமார் 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து பெற்றோர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இவர்கள் அளித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோப்பிற்குள் சுவாமி தரிசனம்…. 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் காணிக்கை…. மதுரையில் பக்தர்களுக்கு கறி விருந்து….!!

மதுரை அருகே தோப்பிற்குள் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தோப்பிற்குள் இலந்தை மரத்தடியில் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக ஆட்டுக்கிடாய், சேவல்கள் கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழாவிக்கு பக்தர்கள் காணிக்கையாக 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் படைத்தனர் . இதனைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வைக்கப்பட்டிருந்த 1000 ம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 1/2 பவுன் நகை கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் மர்ம நபர்கள் பெண்ணிடம் 1 1/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் இன்றளவும் சில நபர்கள் கொலை , கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் நாகமலைக்கோட்டையில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவரது மனைவி தாரணி அருகிலுள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு திரும்பிய தாரணி மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்…. 2 பேர் கைது….!!

மதுரையில் கஞ்சா விற்ற இரண்டு பேரை ரோந்து சென்ற காவல்துறையினர்கள் கைது செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது . இதனால் பணம்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினரும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அண்ணாநகரில் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா , அரவிந்த் குமார், பவித்ரன் ஆகிய மூவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பரபரப்பான தேர்தல் களம்…. எனக்குதான் அந்த தொகுதி…. போராட்டத்தில் இறங்கிய பாஜக உறுப்பினர்…!!

மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் முன்பாக பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏவாக திமுக உறுப்பினர் டாக்டர் சரவணன் இருந்தார். ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் சரவணனுக்கு திமுக கட்சி சார்பில் சீட்டு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் நேற்று காலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து சரவணன் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியது . இந்நிலையில் பாஜக உறுப்பினரான சீனிவாசன் என்பவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவிலில் விழா…. பிரம்மாண்டமாக நடந்த கொடியேற்றம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூரையடுத்த திருவாதவூரில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம் . மேலும் இக்கோவிலின் திருவிழா என்றாலே அந்த ஊர் மக்களுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது . ஏனெனில் இக்கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழா அனைத்து மக்களையும் கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கேட்ட சான்றிதழை கொடுங்க…. தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறோம்…. சாலை மறியலில் இறங்கிய சங்க உறுப்பினர்கள்….!!

உசிலம்பட்டியில் 68 சமுதாய மக்களுக்கு டி என் டி சான்றிதழ் வழங்கக்கோரி இரு சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பும் சீர்மரபினர் சங்கமும் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர்களும் காவல்துறையினரிடம் கூறியதாவது, இந்திய நாட்டிலுள்ள அனைத்து சீர்மரபினர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. வழியில் நேர்ந்த சோகம்…. எவ்வளவு முயற்சி செய்தும் முடியல…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் செல்லூரில் அர்ச்சுனன் என்பவர் அவரது மனைவி முத்துச்சரத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூனனின் மனைவி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த  மர்ம நபர்கள் இரண்டு பேர் முத்துச்சரத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை கவனிக்காத முத்துச்சரம் கோவிலுக்கு எல்ஐசி அலுவலகம் வழியாக சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. நிமிடத்தில் உயிர்தப்பிய அலுவலர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் ஓடும் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் குபேரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூரின் யூனியன் ஆபீஸில் பணிபுரிந்து வரும் நிலையில், குபேரன் அலுவலகத்தின் காரில் சென்றுள்ளார் . அப்போது காரிலிருந்து திடீரென புகை எழும்பியுள்ளது. இதனால் காரிலிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீச்சு…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல் வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் போட்டியாளர்கள் அனைவரும் ஆங்காங்கே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் துணை ராணுவத்தினரும் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும்கூட சில மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல்…. 3 பேர் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் மணல் கொள்ளை இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் காவல்துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஆலம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் அனுமதியின்றி மூன்று நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அறிந்த மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. இருவர் கைது….!!

தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் பெட்டி கடை ஒன்றை நடத்தி அதில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் டீ கல்லுப்பட்டி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது , பொன்ராஜ் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 141 புகையிலை பொருட்கள் இருப்பதை கவனித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புகையிலை பொருள்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டசபைத் தேர்தல்…. மக்களுக்கு பயம் வேண்டாம்…. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு….!!

மதுரை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் 2021 கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் 100% வாக்குப்பதிவு பெறுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல தேர்தல் விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களின் வருகையினால் மக்களுக்கிடையே எழும்பும் அச்சத்தினை போக்குவதற்காகவும் சட்ட ஒழுங்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை வழக்கு…. ரோந்துப்பணியில் சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

 காவல் துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நவீன காலத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் கொலை கொள்ளை முயற்சிகள் படம் பாணியில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் திருட்டு…. சிசிடிவி கேமராவும் போச்சு…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

 அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இச்சம்பவத்தன்று கோபி என்பவர் இரவு நேர காவலில் ஈடுபட்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் இவர் ரோந்து சென்ற போது மர்ம நபர்களால் தலைமைஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற கோபி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. பறிமுதல் செய்யப்படும் லட்சக்கணக்கான பணம்…. பறக்கும் படையினர் அதிரடி…!!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவினர் ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்வார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள சுங்கசாவடியில் பறக்கும் படையினர், தாசில்தார் செந்தாமரை தலைமையில் சோதனையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…! ”அப்படி ஆகிட்டுனு” அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு  விசாரணைக்கு வர இருக்கின்றது.  வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு போதையில் வந்த கட்டிட தொழிலாளி…. கண்டித்த குடும்பம்…. சமையலறையில் செய்த கொடூரம்….!!

மது அருந்தியதை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் விவேக்பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த விவேக்பாண்டியை அவரது அக்காவும், அம்மாவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காவல் ஆணையர் மீது வழக்கு…. நாங்க சொல்லுறத செய்யணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை ஆணையர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணை செய்தனர். மதுரையை சேர்ந்த செல்வகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் உதவி பெறும் வகையில் ரதயாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மதுரையில் அனைத்து இடங்களிலும் ரதயாத்திரை வாகனங்களை இயக்க காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5000, 2000 இப்போ 25,000 கேட்கிறார்…. கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்….!

பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு வைத்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களின் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்காக பேராசிரியர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கல்லூரி முதல்வர் ரவி வசூலித்தார். இதுமட்டுமல்லாது கல்லூரியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவில் என்ன நடந்தது….? தூங்கியவர் இறந்தது எப்படி….? போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா சென்ற வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தினமணிநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுரையில் கேசவன் என்ற ஒரு நண்பர் உள்ளார். கேசவனுக்கு கொடைக்கானலில் மங்களம்கொம்பு பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் கேசவன், வினோத்குமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலின் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவில் கேசவன் வீட்டிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிஞ்சுகள்…. 3 வருடத்தில் 51…. ஆதரவு கொடுக்கும் குழந்தைகள் நலக்குழு….!!

மூன்று வருடத்திற்க்குள் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 51 குழந்தைகள், மதுரை மாவட்டம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக மதுரை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இக்குழு காவல்துறையினருடன் இணைந்து பெண் சிசு கொலையை தடுப்பது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும் மதுரையில் பெண் சிசுக்கொலை ஆங்காங்கே தொடர்வது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2018-19-ம் இரண்டு ஆண்டிற்குள் 18 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத தாய்..!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரம் பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைசைக்கிள் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்மதி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் காமராஜர்புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் மேல் மாடிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசாமி வேடத்தில் பெண்ணிடம் நகைபறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!!

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். அவர் வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலை கடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆசாமி வேடத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி  மல்லிகாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டை போல் கிடந்த குழந்தை… பெண் சிசு என்றால் கசக்குதா….? மூதாட்டியின் மனிதாபிமானமற்ற செயல்….!!

தலையணையால் அமுக்கி பச்சிளம் குழந்தையை மூதாட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். அவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சிவபிரியங்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் இந்த தம்பதிகளுக்கு பழனிபாப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த குழந்தை பேச்சு மூச்சு இல்லாத நிலையில் இருந்துள்ளது. அதை கண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக மாடியில் சடலம்…. தூய்மைப் பணியாளரின் பரிதாப நிலை…. மனைவி கொடுத்த வாக்குமூலம்….!!

சம்பளம் கொடுக்காததால் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே மாநகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாடிக்கு மற்ற தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிக்காக சென்ருள்ளனர். அங்கு வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எறிந்த கார்… கருகிய நிலையில் தொழிலதிபர்… காவல் துறையினர் தீவிர விசாரணை…!!

காரில் கருகிய நிலையில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விராலிப்பட்டி பாலத்தின் கீழ் புறம்  கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் கருகிய  நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ….!!

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் இந்த கிரானைட் முறைகேடு கடந்த 2018ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அருகே சேக்கியேதால் கண்மாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மழை காரணமாக அழுகும் நிலையில் சின்ன வெங்காயம் …!!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணாவரி நிலங்களில் சின்ன வெங்காயம் சுமார் நூறு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக வெங்காயம் செடிகளில் வேர் அழுகல் நோய் அதிகளவில் பரவி வருகிறது. காய் பிடிக்கும் பருவத்தில்  நோய் தாக்கி உள்ளதால் சின்ன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு – விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரித்தும் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் போதிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பப்பாளி  பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் சாரல் மழை பெய்து வருவதால் பப்பாளி விளைச்சல் அதிகரித்து பப்பாளிப்பழம் பழுக்க  தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பப்பாளி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள் …!!

நீர் மேலாண்மையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளும் நிலையில் 14 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிப்பதாக மதுரை தனக்கன்குளம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வெண்கலம் மூர்த்தி நகரில் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 170 வீடுகள் கட்டப்பட்டு 170 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் காவல் சார்பு ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம் ….!!

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவனப்பட்டியை சேர்ந்தவர் வீரர் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆண்டிபட்டி கணவக்கேட்டு மாவட்ட எல்லைப் பகுதியில் பணி முடித்துவிட்டு உசிலம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை …!!

காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை செம்புக்குட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் வடுக்கப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய சிறுமி வீட்டை விட்டு வெளியேறி பிரகாஷ்யுடன் சென்ற நிலையில் சிறுமி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். […]

Categories

Tech |