Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் இது தான் நடக்குதா…? வசமாக சிக்கிய வாலிபர்…. நோட்டமிட்டு தூக்கிய போலீஸ்….!!

மதுரையில் கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சில இளைஞர்கள் ஆண்டாண்டாக எடுத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களும் பெருகி போதைப் பொருட்கள் விற்பனையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நல்லாதான் போயிட்டு இருந்துச்சு திடீர்னு இப்படி ஆகிட்டு…. டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்…. மதுரையில் அரங்கேறிய கோரவிபத்து….!!

மதுரையில் அரசு பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று செல்வது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று அரசு பேருந்து திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பழங்காநத்தம் அருகே சென்றது. அப்போது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியதில் அப்பகுதியிலிருந்த சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதியது. இதனால் பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவரோடு சேர்த்து 8 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்டாலின் தான் முதலமைச்சர்…. மதுரை வடக்கு தொகுதி வேட்பாளரின் ஆவேச பேச்சு…. அனல் பறக்கும் பிரச்சாரம்….!!

மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவர்கள் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் நிற்கும் திமுக வேட்பாளரான கோ. தளபதி, அவரது தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கே.கே நகர் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்லும்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வேலைக்கு தான் போனாரு”, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மதுரையில் அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்தார்.  இவர் கட்டிடத் தொழிலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அழகர்சாமி சம்பவத்தன்று கட்டிட வேலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சோழவந்தானிலிருக்கும் நான்கு வழிச்சாலையில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அழகர்சாமியின் மோட்டார் சைக்கிளை கவனிக்காமல் இடித்துத் தள்ளியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்த அவர் நிலைதடுமாறி அரசு பஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒழுங்கா போயிட்டு இருந்தவருக்கு குறுக்கே வந்துட்டு…. தனியார் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முருகேசன் என்பவர் வசித்துள்ளார். இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு திருமங்கலம் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த நாய் அவரது மோட்டார் சைக்கிளின் குறுக்கே பாய்ந்தது. இதனால் பதறிய அவர் நிலைதடுமாறி அப்பகுதியிலிருந்த மின் கம்பத்தில் பலமாக மோதினார். இதில் பலத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை முடிஞ்சு வீட்டுக்கு தான் போயிருக்காரு…. தனியார் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சைமுத்து வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பிச்சைமுத்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒருவாட்டி செஞ்சதே தப்பு இதுல மறுபடியுமா…. சிசிடிவி கேமராவில் தூக்கிய ஊழியர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேலூரிலிருக்கும் நகைக்கடைக்கு சென்று மோதிரத்தை திருடி சென்றுள்ளார். இவரின் இச்செயலை கடையின் ஊழியர்கள் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பார்த்தனர். இதில் ஊழியர்கள் அவரை அடையாளம் கண்டு வைத்த நிலையில் வெற்றிவேல் மீண்டும் அதே கடைக்கு நகை எடுப்பது போல் சென்றதையடுத்து, நகையை திருட முயன்றிருக்கிறார். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சோதனையில் பிடிபட்ட பணம்…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 76,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் வாக்கினை பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்காமல் இருப்பதற்காக தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இந்நிலையில் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் மூலகரையில் நிலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயோ..! என்ன கொடுமை, பெற்ற தாயே இப்படி செய்யலாமா….? 4 வயது சிறுவனுக்கு சித்திரவதை…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மகனை துன்புறுத்தி வந்த இரண்டாவது தந்தையுடன் தாயையும் சேர்த்து காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முருகன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று நான்கு வயதில் மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.   கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்ததால் பெண்குழந்தையை கணவரின் பெற்றோர்கள் வளர்க்க கூட்டி சென்றதால் மகன் தனது தாயுடன் வளர்ந்து வருகிறான். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி நடந்தும் கூட இவரு பெரிய விஷயம் செஞ்சிருக்காரு…. பால்காரர் குடும்பத்தினர் எடுத்த முடிவு…. மதுரையில் அரங்கேறிய சம்பவம்….!!

மதுரையில் மூளைச்சாவு அடைந்த பால்காரரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கான்பாளையத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் சொந்தமாக பால் பண்ணை வைத்து சில்லரை வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நாகராஜன் மோட்டார்சைக்கிளில் பால் பண்ணையிலிருந்து தனது வீட்டிற்கு அனுப்பானடி அருகே சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த சரக்கு வேன் அவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் நாகராஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குடும்பத்தினர் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் கேட்டது எனக்கு தரல…. தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொன்ற மகன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மதுரையில் தந்தையை குளவிக் கல்லை போட்டு கொன்ற மகனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மதுரை மாவட்டம் கள்ளக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் செந்தில்குமார் தந்தையிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு தாயின் நகையிணையும் தனது கல்யாணத்திற்கு போட்ட மோதிரத்தையும் தருமாறு கேட்டுள்ளா. ஆனால் தந்தை அவருக்கு கொடுக்க மறுத்தினால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகிலிருந்த குழவிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்க கூட தான் வந்தான் ஆனா அவன காணும்…. பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்….!!

மதுரையில் கண்மாயில் வாலிபர் பிணமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது இரு நண்பர்களுடன் அதேபகுதியிலிருக்கும் வடகரை கண்மாய்க்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது நண்பர்கள் அருண் குமாரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் அருண்குமாரை காணவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அருண்குமார் குடும்பத்தார்கள் அவர்கள் அனைவரும் கடைசியாக சென்ற கண்மாய்க்கு சென்று பார்த்தபோது அவர் அதில் பிணமாக மிதந்துள்ளார். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க முன்னாடி சின்னத்தைப் பொறுத்தனும்…. தயார் நிலையிலிருக்கும் திருப்பரங்குன்றம்…. அனல் பறக்கும் தேர்தல் களம்….!!

திருப்பரங்குன்றத்தில் 458 வாக்குச் சாவடிகளுக்கு 916 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்களை பொருத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் 458 வாக்குச்சாவடிகளில் சுமார் 916 மின்னணு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் அவசரநிலை தேவைப்பாட்டிற்காக 184 மின்னணு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“யாருனே தெரியல”,திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டாங்க…. சுயேச்சை வேட்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மதுரை மாவட்டம் மேலூரில் சிவகாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுயேட்சை வேட்பாளராக மேலூர் தொகுதியில் நிற்கிறார். இந்நிலையில் சிவகாமி மேலூரிலிருந்து நான்கு கண் பாலத்திற்கு அருகே காரில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள் அவரது காரை மறித்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க வந்ததுனால தப்பிச்சுது இல்லன்னா அவ்வளவும் போயிருக்கும்…. புதருக்குள் கிடைத்த பயங்கர ஆயுதம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பூட்டிய வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் வங்கியில் பணிப்புரியும் ஊழியர்கள் வேலை முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்விடத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவதை கண்டு மர்ம நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கவனித்த மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 70 கிலோ…. மூட்டை மூட்டையாக கடத்திய வாலிபர்கள்…. ரோந்து பணியில் தூக்கிய காவல்துறையினர்….!!

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதி முறைகளையும், நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரையும், கண்காணிப்பு நிலை குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் பறக்கும் படையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத பிடிக்குறதுக்கா இவ்வளவு தகராறு…. தொழிலாளருக்கு நேர்ந்த கொடூரம்…. மனைவி உட்பட 4 பேர் கைது….!!

மதுரையில் மரக்கரி உற்பத்தியாளர் கொலை வழக்கில் மனைவி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பெரியசாமி என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மரக்கரி உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அத்தோட்டத்தில் இரவில் முயல் வேட்டையிலும் ஈடுபடுவார். இந்நிலையில் பெரியசாமி அவரது தோட்டத்திற்கு அருகே இருக்கும் மற்றொரு தோட்டத்தினுள் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அங்கிருந்து வந்தா இப்படி பண்ணிட்டாங்க..? வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. கதறி அழுத கர்ப்பிணி பெண்….!!

மதுரை மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணியின் கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். தற்போது இவருடைய மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் செம்பட்டிக்கு பக்கத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த கேரளாவை சேர்ந்த கார் ஒன்று சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளியத்தில் அவர் தூக்கி விசப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னதான் இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்”, இப்படி செஞ்சிட்டாரு…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கமிஷனில் பங்கு கேட்ட தம்பியை உலக்கையால் அடித்து கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மொக்கை என்பவர் வசித்து வருகிறார். இவருக்க மூத்த மகன் ராஜாராம் இளையவர் மாயாண்டி என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜாராம் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். அப்போது வயலின் உரிமையாளர் வயலை விற்க முயற்சித்ததால் ராஜாராமிடம் விற்பனைக்கு ஆள் பிடித்து தருமாறு கேட்டுள்ளார். மேலும் அவருக்கு கமிஷன் தொகையும் கொடுத்துள்ளார். இதனையறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பக்கத்துல போயி, இதுதான் எடுக்கப் போனாரு”, யாரோ வந்து இப்படி பண்ணிட்டாங்க…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்….!!

மதுரையில் கட்டிட தொழிலாளியை அரிவாளால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நந்தினி குமார் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கட்டிடத்தில் வைத்திருந்த கட்டட சாமான்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் நந்தினிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவங்ககிட்ட இருந்து வாங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்கனும்…. இது கூடிய சீக்கிரம் நடக்கும்…. மதுரை கோர்ட்டில் நடக்கும் பரபரப்பான வழக்கு….!!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சீக்கிரமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் சத்திய சிங் தெரிவித்துள்ளார். சென்னை நகரத்தில் ஜெகநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெகநாத் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பல ஆண்டுகள் பழமையானதோடு மட்டுமல்லாமல் 108 வைணவத் தலங்களிலில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாறு சிறப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதில் இருக்கம் குளறுபடியை இன்னும் சரிசெய்யல…. பிரச்சாரத்தில் கோஷமிட்ட வாலிபர் கைது…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூச்சலிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டல்புதூரை சேர்ந்த லோகராஜ் என்ற வாலிபர் டி.என்.டி சான்றிதழில் இருக்கும் குளறுபடிகளை இன்றளவும் சரி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயப்படாம இதை செய்யுங்க…. பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரை மாவட்டத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளார்கள். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் விதி முறைகளையும் நடத்தைகளையும் தேர்தல் குழு அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் காவல்துறையினருடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத்தன பேரா செஞ்சிருக்காங்க…. தூத்துக்குடியில் நடந்த கோர சம்பவம்…. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்காக சி.பி.ஐ 71 பேர் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இதனை மூடக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்களில் 13 பேரை சுட்டு தள்ளினார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இச்சம்பவத்தை சி.பி.ஐ விசாரிப்பதற்கு உத்தரவிட்டது. அதன்பேரில் இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்ததில் முதல் கட்டமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க வந்தாங்கன்னா…. இனி ஜாக்கிரதையா எதையும் செய்யுங்கள்…. அதிரும் பிரச்சாரத்தால் நேர்ந்த விளைவு….!!

மதுரையில் வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பதற்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருக்கும் அல்லிகுண்டம் என்ற கிராமத்தில் அதிமுக வேட்பாளரான ஐயப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை வரவேற்பதற்காக பொதுமக்களும், தொண்டர்களும் பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி அங்கிருந்த வைக்கோல் போரில் பட்டதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை செய்யலைன்னா தொற்றுப் பரவிடும்…. வேகமெடுக்கும் கொடிய கொரோனா… பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோள்…

மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதற்கான தடுப்பு மருந்துகளை சீரம் நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் கொரோனா மேலும் பரவாமலிருக்க அனைத்து மக்களும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அரசாங்கம் வலியுறுத்துகிறது. இதற்கிடையே ஆங்காங்கே சில நபர்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் மதுரையிலும் தடுப்பூசி போடும் […]

Categories
மாவட்ட செய்திகள்

வெறும் மஞ்சள் பை தானேனு நினைச்சோம்… உள்ளே இருந்த இரண்டு கிலோ தடை செய்யப்பட்ட பொருள்… பார்த்ததும் ஷாக்கான அதிகாரிகள்…!!

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை ரோந்து சென்ற காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதி முறைகளையும், நடத்தைகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரையும் நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளனர். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! பிரம்மாண்டமான தோற்றம், காண கண் கோடி வேண்டும்…. யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்…. கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்….!!

மதுரை மாவட்டத்தில் வீற்றிருக்கும் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கியுள்ளார். மதுரை மாவட்டத்தில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் முக்கிய கடவுளான பெருமாள் வீற்றிருக்கிறார். இக்கோவிலில் பெருமாள் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுப்பார். இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பெருமாளை பூஜித்து தரிசனம் பெறுவது வழக்கம். மேலும் இக்கோவிலுக்கு வரும் மக்கள் பெருமாளின் தரிசனத்திற்கு பிறகு மன நிம்மதியுடன் வீடு திரும்புவதாக கருதப்படுகிறது. இதனால் அனைவரும் பெருமாளே தினமும் தரிசனம் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. உரிய ஆவணம் இல்லாததால் ரூபாய் 64,000 பறிமுதல்…. கெடுபிடியான வாகன தணிக்கை….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் ரூபாய் 64,000 பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடத்தைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமளிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், கண்காணிப்பு நிலை குழுவினரையும் நியமித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படையினர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம் …. எங்க சம்பளத்தை கொடுங்க…. கலெக்டர் அலுவலகத்தில் போராடும் செவிலியர்கள்….!!

மதுரையில் செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் பரவி கொண்டிருக்கும் தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஆங்காங்கே தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறது. இத்தொற்றின் பரவலை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவத் துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதிலும் குறிப்பாக செவிலியர்கள் ஆற்றும் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு இருக்கும் நிலையில் மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசை ஆசையாய் அரசு அனுமதியோட வளர்த்தேன்…. நைட்டோட நைட்டா தூக்கிட்டானுங்க…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் சந்தன மரத்தை வெட்டி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கிறார்கள். இச்செயல்களில் மிக முக்கியமாக திருட்டுச் சம்பவமும் கருதப்படுகிறது. இதனை தடுக்க காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்…. உயிரிழந்த துணைமின் நிலைய ஊழியர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மின்நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் மலைச்சாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான விக்கிரமலிங்கத்தில் தற்காலிக ஊழியராக துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மலைச்சாமி அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் காடுபட்டி அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மலைச்சாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடி ஆரம்பிக்குது….. வேகமெடுக்கும் கொரோனா தொற்று…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்தில் மீண்டும் பெருக்கெடுக்கும் கொரோனாவால் மக்கள் அச்சத்திலுள்ளார்கள். உலக நாடுகள் அனைத்திலும் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று சுகாதார பேரழிவினை உண்டாக்கியதோடு, பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்தியது. இதனால் அரசாங்கம் இத்தொற்றினை பரவாமல் தடுக்க பல முயற்சிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது. மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கிய தொற்று தற்போது மீண்டும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. அடுத்தடுத்த வாகனங்களால் தலை நசுங்கி உயிரிழந்த வாலிபர்… மதுரையில் நடந்த கோர விபத்து….

மதுரையில் வாகனம் தலையில் ஏறி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம தெற்கு வாசல் பகுதியில் தாஜுதீன் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மதுரையிலிருக்கும் எல்லீஸ் ரயிவே மேம்பாலத்தில் டி.வி.எஸ் சில் பயணத்திகிறார். அப்போது அவ்வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் தாஜூதீனின் டி.வி.எஸ் ஐ கவனிக்காமல் இடித்து தள்ளியுள்ளது. இதனால் அவர் கீழே விழுந்ததையடுத்து சற்றும் எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த வாகனம் கீழே விழுந்த தாஜூதீனின் தலையில் ஏறி இறங்கியுள்ளது. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துள்ளாட்டம் போட்ட வடமாநில வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசிய ரயில்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!

மதுரையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ரயிலினால் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகே, தனியார் நிறுவனமான தண்டவாளத்திற்கு பொருத்தப்படும் சிலிப்பர் கட்டைகளை தயாரிக்கும் கம்பெனி அமைந்துள்ளது. இக்கம்பெனியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபம்குமார்பட்றோ என்ற வாலிபரும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் மது குடித்துவிட்டு போதையில் செய்வதறியாது அப்பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டு மகிழ்ச்சியாக துள்ளாட்டம் போட்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆசையாய் வளர்த்தேன்…. தவிப்பில் வாடிய விவசாயி அளித்த புகார்…. கண்டுபிடித்து தூக்கிய காவல்துறையினர்….!!

மதுரையில் ஆடு கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் ஆடு வளர்ப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால், தனது வீட்டிற்கு பின்புறம் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் 7 ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடிச் சென்றதை அறிந்த சத்தியமூர்த்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

சரக்கு வேனிலிருந்த ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தனர். இதனடிப்படையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள சுங்கச்சாவடியில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து விசாரணை செய்ததில் ஓட்டுனர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் பயப்படாமல் போங்க… எல்லாத்தையும் கரெக்டா பண்ணியாச்சு…. போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கியவர்கள்….!!

மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 27 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நடைபெற கடந்த இரு மாதங்களாக காவல்துறையினரால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக 27 ரவுடிகளுக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் சட்ட ஒழுங்கிற்கு பங்கம் வகிக்கும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் உறுதிமொழி ஏற்கும் ஆவணத்தில் கையெழுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை சரியா செய்யலைன்னா கண்டிப்பா வந்துரும்…. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. சுகாதார துறை அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

மதுரையில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்த நிலையில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மெதுவாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 21,446 என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கையும் களவுமாக பிடித்த போலீசார்… சோதனையில் வசமாக சிக்கியவர்கள்…. பறிமுதல் செய்யப்பட்ட 9 யூனிட் கிராவல் மணல்….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 கான சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை மறித்து சோதனை செய்ததில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு அழகு…. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். தமிழக மதுரை மாவட்டத்தில் மிக அழகாகவும்,பிரம்மாண்டமாகவும் தோரணையுடனும் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத ஆட்களே கிடையாது . இன்றளவும் சில நபர்கள் பெண்ணின் அழகை வர்ணிக்க வேண்டுமென்றால் மதுரை மீனாட்சி அம்மன் போல் அழகாய் இருக்கிறாள் என்று அம்மனை ஒப்பிட்டு வர்ணிப்பார்கள் . இந்த அளவிற்க்கு அக்கோவிலின் அம்மன் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் வளர்த்தத காணோம், பார்த்தீங்களா…. கூலி தொழிலாளி வெட்டிக்கொலை…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கூலி தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அய்யர்பங்களாவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான செந்தில்குமார் பன்றி வளர்த்து விற்கும் தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாரின் உறவினரான காமராஜ் என்பவரும் பன்றி வளர்க்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இதனால் இருவருக்கும் இடையே தொழில் ரீதியான பிரச்சனைகளும் முன்விரோதங்களும் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் செந்தில்குமார் வளர்த்து வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அண்ணன்-தம்பி இப்படியா பண்ணுறது” கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில் கத்திக்குத்தால் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அண்ணன் தெய்வலிங்கம் தம்பி அழகுலிங்கம் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். அதே பகுதியில் ஜனகவேல் என்பவரும் வசித்து வந்தார். இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஜனகவேலுடன் முன்விரோதம் இருந்திருக்கிறது. இதையடுத்து சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அண்ணனும், தம்பியும் ஜனகவேலை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்கள். இதனால் படுகாயமடைந்த ஜனகவேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வேலைய யாரு செஞ்சிருப்பா…. கோவிலுக்கு சென்று வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் போலீசார்….!!

மதுரையில் மர்ம நபர்கள் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சியில் ஈடுபட்டும் கூட இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மதுரையிலும் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாக்கடையில் கொட்டப்படும் மனித கழிவுகள்…. நகராட்சி அலுவலர் சந்திக்க மறுப்பு…. கடை உரிமையாளர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மதுரையில் வணிக வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை, வணிகம் சார்ந்த வளாகங்கள் போன்றவை உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் தனியார் சிலர் இரவு நேரங்களில் மனிதக்கழிவுகளை திறந்து விடுவதால் கால்வாய் நிரம்பி வெளியே வந்து பரவிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேட்டையும் உண்டாக்குகிறது. இதனால் காலையில் பஸ்ஸிற்காக நிழற்குடைக்கு வரும் பயணிகளும், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்மையா உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கல…. நான் சுயேட்சையாகவே போட்டியிடுவேன்…. அ.தி.மு.க உறுப்பினரால் கிளம்பிய சர்ச்சை….!!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக உறுப்பினர் சுயேட்சையாக போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னிலையில் தேர்தல் குழு தேர்தல் நடவடிக்கைகளையும்,விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியின் பொதுச் செயலாளர்களும் அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்கு, தேர்தலில் போட்டியிட தொகுதியை பங்கிட்டு கொடுத்தனர். அந்த வகையில் அ.தி.மு.க கட்சி உறுப்பினரான எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலர் கிரம்மர் சுரேஷ் கட்சியின் பொதுச் செயலாளரிடம் தனக்கு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. வேகமெடுக்கும் கொரோனா தொற்று…. பீதியில் நடுங்கும் பொதுமக்கள்….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் படை எடுப்பதால் மக்கள் பீதியில் உள்ளார்கள். தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியதோடு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனாலும் அரசாங்கம் இத்தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. அதனால் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்திலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. ஆயுதங்களுடன் சிக்கிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்த இரு நபர்களை கைது செய்தனர். தற்போது தமிழகத்தில் 2021 காண சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள் . இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் மதுரை நரிமேடு அருகே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3 மாத கர்ப்பிணி…. குடும்பத் தகராறில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கிருபாராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதைத்தொடர்ந்து தற்போது கிருபா ராணி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் . இந்நிலையில் கிருபாவிற்கும் செந்தில்குமாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது . இதனால் மிகவும் மன உளைச்சலடைந்த கிருபா நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டு தானே என்று விட்டிருக்கலாம்…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் திப்பம்மாள் என்பவர் வசித்து வந்தார் . இவர் சுமார் 66 வயது மதிப்புத்தக்க பெண்மணியாவார் . இந்நிலையில் திப்பம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்காக நாகையாபுரம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சின்னாரப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்ததையடுத்து திப்பம்மாள் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டி […]

Categories

Tech |