Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போனவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் டீக்கடை தொழிலாளி கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் டீக்கடையில் தொழிலாளியாக இருந்தார். மேலும் இவருடன் அந்த டீக்கடையில் மொக்கை என்பவரும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் டீக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் கண்டுகுளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல 75 வழக்குக்கு தீர்வு…. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் மூலம் 75 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருக்கும் உரிமை மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கினை நீதிபதி சிந்துமதி, ராம் கணேஷ் ஆகியோர் விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இதில் உரிமையியல் 6 வழக்குகள் குடும்ப பிரச்சனை, வாடகை பிரச்சனை மற்றும் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. இதற்கு நீதிபதிகள் தீர்ப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத நடத்தி இவ்ளோ ரூபாய இழப்பீடு தொகையா கொடுத்திருக்காங்க…. தேசிய சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதில் 24.60 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் தேசிய சட்ட பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் வாடிப்பட்டியிலிருக்கும் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் உரிமையியல், குற்றவியல் வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து இதில் உரிமையியலுக்கு 6 வழக்குகளும், குற்றவியலுக்கு 69 வழக்குகளுமாக மொத்தம் 75 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவியலான விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டதில் முதன்மை அமர்வு நீதிபதியான வடமலை 24.60 […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது…!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

35 ஆவது தடவையா இத கொடுக்காரு…. சிவகாசி வெடி விபத்து…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் 35 வது முறையாக நிவாரண உதவி அளித்த பிச்சைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இந்த நவீன யுகத்தில் சில பகுதிகளில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது வழக்கம். இந்த நிவாரணத்திற்காக சில தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தவற்றை அரசாங்கத்திற்கு அளிப்பார்கள். அந்த வகையில் சிவகாசி மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பூல்பாண்டியன் என்பவர் தான் இதுவரை பிச்சை எடுத்த பணத்தில் 35 தாவது தடவையாக 10,000 ரூபாயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 நாளா நடக்க வேண்டியது 1 நாள்ல முடிஞ்சுட்டு…. கொரோனா தொற்று…. மதுரை மாவட்டம்….!!

மதுரையிலிருக்கும் அம்மன் கோவிலில் பொதுமக்கள் பிரம்மாண்டமாக தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வீர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. இதற்கிடையே 5 நாள் நடைபெற வேண்டிய இத்திருவிழாவை கொரோனா காலம் நடைபெறுவதால் 1 நாளில் வைக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதன்படி 1 நாளன்று பலவிதமான நேர்த்திக் கடன்களை பொதுமக்கள் செலுத்தினர். அதாவது பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நான் புகார் கொடுத்தும்”, இவங்க நடவடிக்கை எடுக்கல…. தம்பதியர் தீக்குளிக்க முயற்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சிந்தாமணியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் தொழில்ரீதியாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் அவரது மனைவியுடன் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரும், அவரது மனைவியும் மண்ணெண்ணெய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயசானவரு இப்படி பண்ணிருக்காரு…. குடும்பத்தார்கள் புகார்…. காவல்துறையினர் அதிரடி….!!

மதுரையில் சிறுமிக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் சில நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் 64 வயதுடைய பசீர் அகமதுகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருந்த 11 வயதுடைய சிறுமிக்கு பாலியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு முன்னாடி தான் நின்னுட்டு இருந்திருக்காங்க…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் வீட்டின் முன்பாக நின்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூரில் லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சிறிது வேலையாக வீட்டின் வாசல் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் லஷ்மி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லஷ்மி கத்தி கூச்சலிட்டும் விடாமல் மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியோட ஆசையா வெளிய போனவருக்கு இப்படியா நடக்கணும்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கார் மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் விவசாயியான அருவ ராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அவரது மனைவியுடன் விக்கிரமங்கலம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு எதிராக வந்த கார் திடீரென்று தம்பதியர்கள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத தூக்கிட்டு மேளதாளத்தோட போயிருக்காங்க…. காளியம்மன் கோவில் திருவிழா…. மதுரையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் காளியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருக்கும் மானூத்து கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் இருக்கும் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் திருவிழாவில் விரதமிருந்த பெண்கள் கோவிலிலிருந்து முளைப்பாரியெடுத்து மேளதாளம் முழங்க வீதிவீதியாக சென்றனர். மேலும் சில பெண்கள் மாவிளக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி திடீர்னு இப்படி நடந்துகிட்டாங்க…. 60 பேர் மீது வழக்குப்பதிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்திலிருக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் அங்கிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகமலைபுதுக்கோட்டையில் ஒன்றாகத் திரண்டு அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வெளிய தலகாட்ட முடியல”, 100°க்கும் மேல வெளுத்து வாங்குது…. கோவிலில் தரைவிரிப்புகள்…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஆங்காங்கே 100°க்கும் மேலாக உள்ளது. இதனால் வானிலை ஆராய்ச்சியாளர் கூறியதாவது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் உடல் உஷ்ணத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீர் அதிகம் அருந்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்கூல்ல வேல பார்க்கிறவங்க இப்படி பண்ணிருக்காங்க…. கோர்ட்டில் போராட்டம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் நீதிமன்றத்தில் பாக்கியலட்சுமி என்பவர் இளநிலை கட்டளையை நிறைவேற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை கொடுக்க சென்றுள்ளார். ஆனால் தலைமையாசிரியர் பாக்யலக்ஷ்மியிடமிருந்து அந்த உத்தரவை வாங்க மறுத்ததுடன் மட்டுமல்லாமல் தள்ளுமுல்லு செயலிலும் ஈடுபட்டார். இச்செயலை கண்டித்து மாநில சங்கத்தின் தலைவரான கண்ணன் தலைமையில் மதுரை ஐகோர்ட் இளநிலை கட்டளையை நிறைவேற்றும் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாயால வட சுட்டு இப்படி செஞ்சிட்டு போயிட்டாரு…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் மூதாட்டியிடம் மர்ம நபர் சாதூர்யமாக பேசி நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் புதூரில் 70 வயதான கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியே செல்வதற்காக முத்துராமலிங்கபுரம் நகரில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் சாதுர்யமாகப் பேசியுள்ளார். அதாவது மர்மநபர் தன்னை காவல்துறை அதிகாரி என்று மூதாட்டியிடம் அறிமுக படுத்திக் கொண்டார். இதனையடுத்து அவர் இப்பகுதியில் கொள்ளைச் சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக ஏன் செயல்படுதிங்க…. பெட்டிக் கடை உரிமையாளர் கைது…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்….!!

மதுரையில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக புகையிலை, கஞ்சா மற்றும் மது பாட்டில்களையும் விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டாலும் ஆங்காங்கே இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு சில பகுதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டியிலிருக்கும் காவல் நிலைய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நல்லா தான் இருந்தாரு”, திடீர்னு இப்படி பண்ணிட்டாரு…. கதறி அழுத மகன்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முதியவர் மரத்தில் தூக்கினை போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் சி.புதூர் என்ற அழகான கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 75 வயதுடைய முதியவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சந்தானம் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆறுமுகம் மயானத்திலிருக்கும் மரத்தில் திடீரென்று தூக்கினை போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சந்தானம் கதறி அழுதார். இதனையடுத்து சந்தானம் சி.புதூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி செய்யுங்கனு கோரிக்கை விடுத்தும் இவங்க செய்யல…. தேர்தலைப் புறக்கணித்த 2 கிராம மக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையிலுள்ள 2 கிராமத்திலிருக்கும் பொதுமக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அப்பகுதி மக்கள் மிகவும் ஆர்வமுடன் அவரவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியிலிருக்கும் உலைப்பட்டி மற்றும் குன்னூர்பட்டியில் சுமார் 1,168 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராம மக்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீர்னு இது இப்படி ஆகிட்டு…. 20 நிமிடம் கழித்து வாக்களித்த வாக்காளர்கள்…. மதுரையில் பொதுமக்கள்அவதி….!!

 மதுரையில் வி.வி பேட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 20 நிமிடத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைத்து மக்களும் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வமுடன் சற்றும் தாமதமில்லாமல் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பஞ்சாயத்து யூனியன் அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் அப்பள்ளிக்கு சென்று வாக்களிக்க தொடங்கியுள்ளார்கள். ஆனால் சிறிது நேரத்தில் திடீரென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

33 ஆவது தடவையா இத கொடுக்குறாரு…. மதுரை கலெக்டர் அலுவலகம்…. பிச்சைக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

மதுரையில் பிச்சைக்காரர் 33 வது தடவையாக 10,000 ரூபாயை நிவாரண நிதியாக கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார். இந்த நவீன யுகத்தில் சில நேரங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரண நிதி வழங்குவது வழக்கம். இதனிடையே சில தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரண நிதியாக அரசாங்கத்திற்கு பணம் வழங்குவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பிச்சைக்காரரான பூல் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இதுவரை தான் பிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீர்னு 2 மணி நேர சோதனை…. வருமானவரி துறையினருக்கு ரகசிய தகவல்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வருமான வரித்துறையினர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் டீ.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ரூபாயை பதுக்கி வைத்து அப்பகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அப்பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றது. அதன்பின் அந்த அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவிகள் செயல்முறை விளக்கம்…. கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி…. மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

மதுரையில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிக்கு செயல்முறை விளக்கத்தை கூறியுள்ளார்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இதனிடையே போடிநாயக்கன்பட்டியில் அழகுமுரளி என்பவர் தனது நிலத்தில் தென்னை மரங்களையும், மிளகாய் செடிகளையும் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கும் திட்டத்தின் கீழ் போடிநாயக்கன்பட்டியிலிருக்கும் அழகுமுரளியின் நிலத்திற்கு சென்று செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது தென்னை மற்றும் மிளகாய் செடிகளுக்கு, நீலம் மற்றும் மஞ்சள் நிறம் ஒட்டும் பொறியை அமைக்கும் வழியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தி.மு.க தொண்டர் வீட்டில் மர்ம கும்பல் வெறிச்செயல்…. தூங்கிக் கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் தி.மு.க கட்சியின் தொண்டரது வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியில் தி.மு.க கட்சியின் தொண்டரான ரமேஷ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் இவரது வீட்டிற்குஅருகே சென்றது. இந்நிலையில் இவரது வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை வீசியதால் இல்லத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதன்பின் ரமேஷ் பாண்டி சத்தம் கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எல்லாரும் இத்தன மணிக்கு வெளிய வராதிங்க…. பொதுமக்களை வாட்டி வதைக்கும் கோடை காலம்…. மதுரையில் புதிதாக கடைகள்….!!

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலையோரங்களில் குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 107° எட்டியுள்ளது. இதனால் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனரான நா.புவியரசன் பொதுமக்களை மதியம் 12 மணி முதலாக 4 மணி வரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலிற்குள் அதிகமாக செல்ல வேண்டாம் என்று கூறினார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிட்டு போனாலும் இப்படி செஞ்சிருக்காங்க…. அலுவலக உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மர்ம நபர்கள் அலுவலகத்தில் பூட்டிய கதவை உடைத்து 3,60,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கராயர் பகுதியில் பத்திரம் முடித்துக் கொடுக்கும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் பூட்டிய கதவை உடைத்து உள்ளே இருந்த 3,60,000 ரூபாயை திருடி சென்றனர். அதன்பின் வழக்கம்போல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க வரும்போது கட்டாயமா இத போட்டுட்டு தான் வரணும்…. மாவட்ட கலெக்டர் அறிக்கை…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரையில் பொதுமக்கள் ஓட்டு போட செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனடிப்படையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் கலெக்டரான அன்பழகன் சில முக்கிய அறிக்கையை விடுத்துள்ளார். அதில் அவர்  வாக்களிக்க வரும் பொதுமக்களும், தேர்தல் பணியில் ஈடுபடுவோரும் முகக் கவசம் கட்டாயமாக அணிந்திருக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செய்யக் கூடாதுன்னு சொல்லியும் ஏன் இப்படி பண்ணுறீங்க…. ரகசிய தகவலில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் அ.ம.மு.க கட்சியினர் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் அவர்களிடமிருந்த 37,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் நியமித்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.ம.மு.க கட்சியினர் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பறக்கும்படை அதிகாரியான கார்த்திக் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவரு வரும்போது கருப்புக் கொடி காட்ட போறேன்…. சுயேட்சை வேட்பாளரின் அதிரடி அறிவிப்பு…. வீட்டிலேயே சிறை பிடித்த காவல்துறையினர்….!!

மதுரையில் பிரதமரின் வருகையின் போது கருப்புக் கொடி காட்டப் போவதாக, சுயேட்சை வேட்பாளர் அறிவிப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனதா கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து மதுரை மாவட்ட கிழக்குத் தொகுதியில் காந்தி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கிய கைதிகளை விடுவிக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுல இப்படி செஞ்சீங்கனா மகசூல் அதிகமாக இருக்கும்…. மாணவிகள் முகாமிட்டு ஆலோசனை…. மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

மதுரையில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை காலேஜ் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் சோழவந்தானில் முகாம் போட்டு தங்கி அப்பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கு விவசாய செயல்முறை விளக்கத்தை கூறி வருகின்றனர். அந்த வகையில் தென்னை மரங்களில் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தி அவற்றின் மகசூலை பெருக்கும் விதமாகவும் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தென்னை வேரூட்டம்செயல் விளக்கத்தினை அளித்தனர். அதாவது ஒரு தென்னை மரத்திற்கு 200 மில்லி கணக்கில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உரிமையாளர் உள்ள இருந்தும் இப்படி செஞ்சிருக்காரு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை இல்லத்தின் உரிமையாளர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மதுரை மாவட்டம் பேரையூரில் சமையன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில சமையனும், அவரது மனைவியும் கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்னகாமு என்பவர் சமையனுடைய வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து திருட முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமையன் திருட முயன்ற அன்னகாமுவை கஷ்டப்பட்டு மடக்கிப்பிடித்து பேரையூர் காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதுக்கு சட்டத்துக்கு புறம்பாக இப்படி செய்திங்க…. ரோந்தில் தூக்கிய போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

மதுரையில் மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற எப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல்துறையினர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அல்லிகுண்டத்தில் வசித்துவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுல இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல…. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூரில் நவீன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நவீனும், அவரது நண்பர்களும் அலங்காநல்லூரில் இருக்கும் தனிநபர் கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது நவீன் கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க முற்பட்டதால் அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நவீனை வெளியே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்ன நடந்துச்சுன்னு தெரியல”, யாருமே இல்லாதப்போ இப்படி செஞ்சிடுச்சு…. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆட்டோ டிரைவரான தங்கபாண்டியன் என்பவரும், அவரது மனைவி இளவரசி என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இளவரசி வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று இளவரசியை மீட்டனர். அதன்பின் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது வந்ததுனால வசமா சிக்கிருக்கு…. பறக்கும் படை அதிகாரியின் தகவல்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்தே இதுவரை பறக்கும் படையினர் 23,22,800 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை பறக்கும் படையினரால் 23,22,800 ரூபாயும், காரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவரு ஜெயிச்சா காலேஜ் வச்சு கொடுப்பாராம்…. அ.தி.மு.கவினரின் பரபரப்பு பேச்சு…. மதுரையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக வி.வி ராஜன் செல்லப்பா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் நிற்கும் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் வி.வி ராஜன் செல்லப்பா, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், நான் இத்தொகுதியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது மூலமா இப்படியா பரவனும்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையிலிருக்கும் அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கோடைகால சூழ்நிலை நிகழ்வதால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அல்லிகுண்டம் மலைப்பகுதியிலிருக்கும் நாணல் புற்கள் அனைத்தும் காய்ந்து சருகாகியுள்ளது. இந்நிலையில் அம்மலைப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் காய்ந்த நாணல் புற்கள் மூலம் காட்டுத்தீ மலை முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியிலிருக்கும் அனைத்து மரங்களும் காட்டுத் தீயில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு இதெல்லாம் எங்க இருந்து கிடைக்குமோ…. வசமாக சிக்கிய வாலிபர்…. மதுரையில் பரபரப்பு….

மதுரையில் தோட்டத்திற்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏற்ற மாதம்6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எல்லாம் முடிஞ்சுது…. நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்…. அதிரும் தேர்தல் களம்….!!

மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து தொகுதிகளுக்கும் சின்னம் பொருத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்ததுள்ளது. இந்த நிலையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. அதாவது திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் 24 கட்சி வேட்பாளர்களின் சின்னங்களையும், ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கா…? திடீர்னு களத்திலிறங்கிய தேர்தல் அதிகாரி…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருக்கும் வாக்கு சாவடி மையங்களை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் 458 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பார்வையாளரான சஞ்சய் சின்கா திடீரென்று திருப்பரங்குன்றத்திலிருக்கும் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். அதில் அவர் மக்களுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் பிரச்சாரத்தை தடுக்க இவங்க இப்படி பண்ணிருக்காங்க…. அ.தி.மு.க அமைச்சருக்கு முன்ஜாமீன்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை ஐகோர்ட் அமைச்சர் கடம்பூர் ராஜு பறக்கும்படை அதிகாரியை மிரட்டிய வழக்கிற்கு முன் ஜாமீன் வழங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி பறக்கும் படையினர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சரான கடம்பூர் ராஜுவின் வாகனத்தையும் பறக்கும் படையினர் மறித்தனர். அப்போது ஆத்திரமடைந்த கடம்பூர் ராஜு பறக்கும்படை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக நாலான்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் அதிகாரி புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் கடம்பூர் ராஜூ மீது வழக்கு பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாருமே இல்ல இதான் சரியான நேரம்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….

மதுரையில் மர்ம நபர் பெண்ணிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவையில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி. இந்நிலையில் கற்பகவல்லி சிறிது வேலையாக வெளியே சென்று விளாங்குடி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் பொதுமக்கள் யாரும் இல்லாத சூழலை பயன்படுத்தி கற்பகவல்லி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தார். அப்போது கற்பகவல்லி கத்திக் கூச்சலிட்டும் விடாமல் தங்க நகையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை எதுக்காக நீங்க கொண்டு போறீங்க…. வசமாக சிக்கிய அரிசி வியாபாரி…. மதுரையில் வாகன சோதனை மும்முரம்….!!

மதுரையில் பறக்கும் படையினர் அரிசி வியாபாரியிடமிருந்து 70,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம்பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலைகண்காணிப்பு குழுவினரையும் நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பறக்கும் படையின் அதிகாரியான வாசுகி தலைமையிலான காவல்துறையினர் வாகன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்குகிற நேரத்தில இப்படியா நடக்கணும்…. அ.தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகரான லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் மின்வாரியம் வழியாக அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த லக்ஷ்மணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி மாத திருவிழா…. திருப்பரங்குன்றத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகபெருமான் கோவிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் கோவிலை தெரியாத நபர்களே இருக்கமுடியாது. இந்நிலையில் அக்கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 18ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அத்திருவிழாவின் தொடக்கத்திலிருந்தே முருகப்பெருமான் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். மேலும் அவ்விழாவின் ஒரு பகுதியான முருகப்பெருமான்-தெய்வானை தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இக்கல்யாண திருவிழாவிற்கு மதுரையிலிருக்கும் மீனாட்சி தாயாரும், பிரியாவிடையுடரான சொக்கநாதரும் கலந்துகொண்டு விழாவினை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படியும் இவனுங்க திருந்த மாட்டானுங்க…. வேற வழியே இல்ல…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் 5 வாலிபர்களை காவல்துறையினர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நவீன யுகத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான செயல்களை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல இதெல்லாம் தேவையா…. வசமாக சிக்கிய முதியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மது விற்ற முதியவரை கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், கண்காணிப்பு குழுவையும் நியமித்தது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் இருக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்த ஊர் நாளே தனி மவுசு தான்…. அ.தி.மு.க வேட்பாளருக்கு மிகுந்த வரவேற்பு…. மதுரையில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்….!!

மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் வி.வி ராஜன்செல்லப்பா அவர்கள் தனது சொந்த ஊரான சங்கிலிப்பட்டிக்கு சென்று பிரச்சாரம் செய்துள்ளார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக மாலை அணிவித்தும், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த மாதிரியும் நேர்த்திக்கடன் செலுத்தலாமா…. பங்குனி உத்திர திருவிழா சிறப்பு…. பழனிக்கு திரண்ட திரளான பக்தர்கள்….!!

சேலத்திலிருந்து சில பக்தர்கள் பறவைக்காவடி மூலமாக பழனியிலிருக்கும் முருகன் கோவிலுக்கு வந்தனர். மதுரை மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் அமைந்திருக்கும் மூலவரை தரிசனம் செய்வார்கள். அதேபோல் இந்த ஆண்டும் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை வந்தும் தங்களது நேர்த்திகடனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத தெளிச்சா பயிர்ல வைரஸ் நோய் வராது…. மாநாடு நடத்தி மாணவர்கள் அறிவுரை…. மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

மதுரை மாவட்ட வேளாண்மை மருத்துவ கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மாநாடு நடத்தினர். மதுரை மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இதில் பயிலும் மாணவிகள் அலங்காநல்லூருக்கு சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மாநாடு நடத்தினர். அதில் மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய் தாக்காமலிருக்க சில இயற்கை முறை மருந்தினை கூறியுள்ளார்கள். அதாவது வேப்ப விதைகளை தூளாக்கி சுமார் 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு அதனை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து  12 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவபெருமானுக்கும், பார்வதி தாயாருக்கும் திருக்கல்யாணம்…. சிறப்பு அலங்காரத்தில் காரிசநாதர்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் சிவன் கோவிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் கலவையில் காரிசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் காரிசநாதர் கோயிலின் மூலவரான சிவனையும் பார்வதி தாயாரையும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில் காரிசநாதருக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றதது. இதனையடுத்து சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன் பின் சிவபெருமானுக்கும் பார்வதி தாயாருக்கும் பஞ்ச பூதங்களை சாட்சியாக […]

Categories

Tech |