மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது . மேலும் வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பொருள்களோ அளிக்கப்படாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர் . அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள […]
