மதுரையில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் விவசாய மேம்பாட்டிற்க்காக மேலூரையடுத்த கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை கூறியுள்ளார்கள். இதில் மாணவர்கள் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ள சிப்பி காளான் வளர்ப்பு முறை விளக்கத்தை அளித்தனர். அதாவது நெல் பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் […]
