Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞரை தாக்கிய நபர்கள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு… 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலகன்னிச்சேரியில் அழகுராஜா என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், முனியசாமி, வழிவிட்டான், நாகேந்திரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அழகுராஜாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து செய்துள்ளனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவசர கால கெடு முடிந்தது…. இன்னும் ஜெயிலுக்கு வரல…. மத்திய சிறை கைதிக்கு வலைவீச்சு…!!

மதுரையில் மத்திய சிறை கைதியை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குற்றங்களும் அநீதிகளும் பெருகிக்கொண்டே வருகிறது . இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் பலவிதமான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் முடியாதபட்சத்தில் கைது செய்து சிறையிலடைப்பார்கள் . இந்நிலையில் மதுரை மாவட்டம் மருதுபாண்டியர் நகரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறை இருந்துள்ளார். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு குணமானது. இதனால் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு இருக்கிறது என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி […]

Categories

Tech |