மதுரை-சிங்கப்பூர் விமான சேவை அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் இயங்க போவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை முன்னதாகவே இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்ததன் காரணமாக நாடு முழுவதும் சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது . தற்சமயம் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது இந்த நிலையில் மார்ச் 29ம் தேதி முதல் […]
