2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தவமணி தேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடைசியாக 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்றதாகவும். இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக ஓபிசி வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை […]
