இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை அச்சிடக்கோரி தொடரப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்ப பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், அவரின் தியாகம் பற்றி தற்போதைய இளைஞர்கள் […]
