Categories
மாநில செய்திகள்

ரூபாய் நோட்டில் காந்தி படம் மட்டும் இருக்கும்… ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு…!!!

இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை அச்சிடக்கோரி தொடரப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்ப பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், அவரின் தியாகம் பற்றி தற்போதைய இளைஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து?…. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

இனி சமையல் எண்ணெய்…. “சில்லறை விற்பனைக்கு கிடையாது” மதுரை ஐகோர்ட்…!!

சமையல் எண்ணையை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்துள்ளது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய மொத்தம் எத்தனை ஆய்வுகள் உள்ளன? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சமையல் எண்ணெய் ஆய்வில் கடந்த 5 வருடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரசை விட…. ஆபத்தானவர்கள் போலி டாக்டர்கள் – மதுரை ஐகோர்ட் அதிருப்தி…!!

போலி மருத்துவர்கள் கொரோனவை விட ஆபத்தானவர்கள் என்று மதுரை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசித்து வருபவர் ஜெயபாண்டி. இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்தற்காக காவல்துறையினர் கடந்த 2011-ம் வருடம் இவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.. இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததை ரத்து செய்யுமாறு ஜெயபாண்டி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்திய […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்த கோரி வழக்கு…. ஐகோர்ட் கிளை விசாரிக்க மறுப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]

Categories

Tech |