Categories
மாநில செய்திகள்

இது ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் செயல்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் செயலாக அமைகின்றது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு தடை?…. அரசு சொன்ன பதில்…. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு 9 ஆம் வகுப்பு முதல 12-ஆம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி…காரணம் என்ன???

தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழியை ஏன் முதலிலேயே சேர்க்கவில்லை என்று தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் கல்லூரியில் முதுகலை  படிப்பிற்கான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.பட்டப்படிப்பிற்கான தகுதி மொழியில் செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படவில்லை. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் முதலானோர்  தங்கள்  அதிருப்தியினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையை கருத்தில்கொண்டு செம்மொழியான தமிழ்மொழியினை தகுதி மொழியாக சேர்க்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING; 5 காவலர்களிடம்…. ”5 நாட்கள் விசாரிக்க” சிபிஐக்கு அனுமதி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சிபிசஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் விசாரணை நடத்திய நிலையில்,  குற்றம் […]

Categories

Tech |