அவ்வபோது சில சர்ச்சைகளில் சேர்க்கும் மடம் என்று சொன்னால் அது மதுரை ஆதீனம். சமீப காலமாக அரசியல் களங்களில் ஆதீனங்களின் கருத்து பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழா என்று சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியுள்ளார். தமிழர் வீடுகளில் கூட தமிழில் பூஜை நடப்பதில்லை என தெரிவித்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் தமிழ் தமிழ் […]
