Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மதுராந்தகம் ஏரி…. 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் இரண்டு அவசரகால மதகுகள் திறக்கப்பட்டு 2300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தானியங்கி மோதல்கள் மூலம் 27ஆயிரம் கன அடி, அவசரகால மதகுகள் மூலம் 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 21  கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி… 6000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து நேற்று வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 மடங்காக உயர்ந்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியது.அதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் கிளி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில் கிளி ஆற்றின் வழியாக வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம்….. உடனே கிளம்புங்க…. எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி  மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி […]

Categories

Tech |