Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டுக்கு போய் படிக்கனும்… “நள்ளிரவில் மகன் எடுத்த சோக முடிவு”… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

மதுரவாயல்  அருகே   அடுக்குமாடி குடியிருப்பில்  சிறுவன் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில்  பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில்  6வது  மாடியில் அருண் சவுன்  என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆருஷ்  என்ற மகன் இருக்கிறான். இவர் அயப்பாக்கத்தில்  இருக்கும்  ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வேன்…. தூக்கி வீசப்பட்ட கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

இருசக்கர வாகனத்தில் வேன் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி, தங்கம் தம்பதியினர் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரத்த காயத்துடன் இருந்த தங்கத்தை மீட்டு ராஜீவ்காந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வது மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்….. தற்கொலையா…? தப்பி செல்ல முயற்சியா….? போலீசார் விசாரணை….!!

தனிமைப்படுத்துதல் வார்டின்  நாலாவது மாடியில் இருந்து ஒரு பெண் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த வார்டு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே வார்டில் மதுரவாயில் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 48 வயதான செல்வி என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் திடீரென்று நேற்று மாலை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமியை சீரழித்து…. தூக்கி வீசிய கொடூரன்…. மதுரவாயலில் சோகம் ….!!

சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்  மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை […]

Categories

Tech |