Categories
உலக செய்திகள்

மக்களே மது குடிக்க மறக்காதீங்க…. அரசின் கோரிக்கையால் அதிர்ந்துபோன மக்கள்……!!!!!

ஜப்பான் நாட்டில் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதனை சரி செய்யும் நோக்கில் மக்கள் தொடர்ந்து மது அருந்த வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு வரி வருவாய் பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் என்றால் அது மதுபானம் தான். கொரோனா நோய் பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 60 வயது உள்ளவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போதையில் படப்பிடிப்பில் உளறிய விஜய் தேவரகொண்டா”…. ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு….!!!!!!

தனக்கு குடிப்பழக்கம் இருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, எனக்கு குடிப்பழக்கம் இருக்கின்றது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் நடந்த கொடூரம்…. காவல்துறை அதிகாரியால்… பெண் காவலருக்கு ஏற்பட்ட நிலை…!!!

கனடாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் சக பெண் காவலரிடம் அத்து மீறியதால் ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வான்கூவர் பகுதியில் வசிக்கும் ஜக்ராஜ் பேரர் என்ற காவல் துறை அதிகாரி, கடந்த 2019 ஆம் வருடத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது ஹோட்டலில் வைத்து, ஜக்ராஜ் பேரர், தூங்கி கொண்டிருந்த சக பெண் காவலரை குளியலறைக்குள் தள்ளிவிட்டு தவறாக நடந்திருக்கிறார். இதனால், அந்த பெண் காவலரின் திருமண வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும், அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த மனைவி… குடி மயக்கத்தில் விஷத்தை அருந்திய கணவர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

தேன்கனிக்கோட்டை பகுதியில் மனைவி மது அருந்த பணம் தராததால் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிப்கோட்டை தாலுகாவில் உள்ள அந்தேவனப்பள்ளி என்ற கிராமத்தில் குமார் (வயது 35) மற்றும் அவரின் குடும்பம் வசித்துவந்தனர். அக்குடும்பத்தினர் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். அதனை பொருட்படுத்தாத குடும்ப தலைவனான குமார் தன் மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். மது போதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் வளைகாப்பு….. போதையில் வந்த கணவர்…. நேர்ந்த பெருந்துயரம்…!!

 மனைவி வளைகாப்பில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஆறுமுகம் (23). இவர் தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகில் ஜே ஜே நகர் பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வந்தார். ஆறுமுகம் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தன் மனைவியின் வளைகாப்பு விழா அன்றும் மது அருந்தி விட்டு வந்துள்ளார். இதில் கோபமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடி தான் முக்கியம்….. அடிமையான தொழிலாளி… நேர்ந்த விபரீதம்..!!

குடிக்கு அடிமையாகி வேலை செய்ய முடியாததால்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.   கோயமுத்தூரில் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர்  கார்த்திகேயன். இவர்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனைத்தொடர்ந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த கார்த்திக்கேயன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தை காவு வாங்கிய மது…. பறி போன மூன்று உயிர்… கேரளாவில் சோகம்….!!!

மதுப்பழக்கம் கொண்டவரால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் குண்டற பகுதியில் வசிப்பவர்கள் சிஜூ-ராகி தம்பதியினர். சிஜு தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஆதி என்ற மகன் இருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிஜூ, தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் வந்த சிஜூ தன் மனைவியை தாக்கியதால், […]

Categories

Tech |