நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்தி விட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும்,வனப் பகுதியிலும் பேசப்படுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்கள் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விற்பனை செய்யப்படும் அனைத்து மது பாட்டில்களில் மேல் கூடுதலாக ஒரு மது பாட்டிலுக்கு […]
