டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை நடைமுறைபடுத்தியதில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது. புது மதுபான கொள்கை ரத்துசெய்யப்பட்டு மீண்டுமாக பழைய மதுபானகொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதையடுத்து டெல்லியின் கலால் கொள்கை 2021-2022 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரி இருந்தார். இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பல பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் சென்ற மாதம் 7ஆம் […]
