சத்துவாச்சாரியில் மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் மந்தைவெளியில் இருந்து பால் ஆற்றுக்கு செல்லும் பாதையில் புதிதாக மதுபானக்கடை கடந்த சில வாரங்களுக்கு முன் […]
