தமிழகத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடிநபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிறை வந்ததையடுத்து வருகின்ற 19ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் அன்று மது விற்பனை செய்யக்கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் முக்கியமான அரசு விடுமுறை நாட்களில் மது கடைகள் தடை விதிக்கப்படும். […]
