மதுபான கடைகளில் ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை சிவசேனா மாநிலங்களவை எம்பி விமர்சித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடி இருந்த மதுபான கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. மராட்டியம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் அதிக வசூலை பெற்று வருகின்றது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் கட்டுப்பாடுகளை […]
