நாமக்கல் மாவட்டத்தில் முட்டை லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடை திறக்கப்படாத நிலையில் சிலர் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்த அதிக விலைக்கு விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் நாமக்கல்-சேலம் தேசிய […]
