Categories
மாநில செய்திகள்

“காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்”….. இப்ப இந்த பகுதியிலும் அறிமுகம்….. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவோர் காலி பாட்டில்களை கண்ட இடத்தில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மது பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 கூடுதலாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபானத்தை குடித்தபின் காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்படைத்துவிட்டு 10 ரூபாயை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

7,153 மதுபாட்டில்கள்….. காவல்துறையின் அதிரடி செயல்….. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என மூன்று மதுவிலக்கு அமல் பிரிவு காவல் பிரிவுகள் அமைக்கப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு கடத்திவரப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநில மதுபாட்டில்கள் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1, […]

Categories
மாநில செய்திகள்

காலி பாட்டில்களை திரும்ப கொடுங்க….. ரூ.10 வாங்கிட்டு போங்க….. தமிழக அரசு போட்ட சூப்பர் திட்டம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களின் விலையை 10 ரூபாய் உயர்த்தி, பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் திரும்பி வழங்கப்படும் என்ற திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் மதுபாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு பலரும் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனவிலங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுக்க தவறினால் மலைவாசஸ்தலம் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுவரில் ஓட்டைபோட்டு கடத்த முயற்சி…. சைரன் சத்தம் கேட்டு ஓடிட்டாங்க…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருட முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் இருக்கும் மதுபான கடை சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு உள்ளே சென்று சுமார் 3 இலட்சத்து 40 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: ஊரடங்கை பயன்படுத்தி மர்மநபர்கள் சூறை!

கர்நாடகாவின் கடாக் பகுதியில் நேர்ந்த கொள்ளை சம்பவத்தை நினைத்தால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு மர்மக்கும்பல் பிளான் பண்ணி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடாகில் செயல்பட்டு வந்த ஒரு மதுபான கடையில் சுமார் 1.5 லட்சம் அளவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் தவிர வேறு கடைகள் […]

Categories

Tech |