மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரக்கு ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் உடன்குடி பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் மற்றும் மகபூப் பாஷா […]
