Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ப.ஆயிபாளையம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று தங்கதுரை மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த தங்கதுரை வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தை இல்லாததால் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபழக்கத்தை கைவிடுமாறு தாய் கண்டித்ததால் மனமுடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள உரப்புளி செட்டியார் தெருவில் விசுவநாதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் குழந்தை பிறக்காததால் விஸ்வநாதன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஸ்வநாதனின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கைவிட முடியாத பழக்கம்… ராணுவ வீரரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுபழக்கத்தை கைவிட முடியாததால் முன்னாள் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை கண்டித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் கண்ணன் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 […]

Categories

Tech |