Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நேரிடும்…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கவில்லை என்றால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனப்பகுதி மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு அதிரடி உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

ஏப்ரல் 14ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஷி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள கள், சாராயக்கடை மற்றும் அனைத்து விதமான மதுக் கடைகளும் மூடப்படும். மேலும் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஏப்ரல் 14ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக், மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை களின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி யே முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது. இன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் விருப்பமே முக்கியம்…. இதனடிப்படையில் மதுக்கடைகளை மூடலாம்…. பாமக கொடுத்த செம ஐடியா….!!

தமிழகத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கிராமசபை கூட்டங்களில் முதலமைச்சர் கலந்துகொண்டது தமிழகத்தின் வரலாற்றில் முதல் முறையாகும். முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம சுயராஜ்யம் மற்றும் கிராமங்களில் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றைப் பற்றி பேசியுள்ளார்.   தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இன்றைய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காந்திஜெயந்தியை முன்னிட்டு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்து மதுபானக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்றும், சட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நள்ளிரவு வரையிலும், […]

Categories

Tech |