அதிமுக அவைத் தலைவர் பதவியை தன்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்று மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகின்றது. அதிமுக அவைத் தலைவர் பதவி யாருக்கு அளிப்பது என்று வாக்குவாதமும் நடந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் அதிமுக அவைத் […]
