Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்…. எப்போது தெரியுமா…? மாநில அரசு புதிய அறிவிப்பு…!!

டெல்லியில் 100 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்து பள்ளிகள் செயல்பட அனுமதி கொடுத்தவுடன் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா  மூன்றாம் அலைதொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 7 முதல் நேரடி வகுப்புகள் மூலம் மீண்டும் பள்ளிகள்  திறக்கப்பட்டன. மேலும் இதனையடுத்து நர்சரி முதல் எட்டாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு…. நாள்தோறும் முட்டை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு நாள்தோறும் முட்டை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு அதற்கான காய்கறி பருப்பு வகைகளை வழங்க நடவடிக்கை […]

Categories

Tech |