Categories
மாநில செய்திகள்

NEET 2022 : வெளியான ஆன்சர் கீ… சரி பார்ப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஆனது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 95 சதவீதம் மாணவ மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவ மாணவிகள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடை குறிப்புகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.275, ரூ.305, ரூ. 205….. ஆக.22ம் தேதி….. +2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு….!!!!

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆக.22-ம் தேதி மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆக.24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணபிக்கலாம். விடைத்தாள் நகல்பெற ரூ.275; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305; ஏனைய பாடத்திற்கு ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“எஸ்ஐ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு பணியாளர் பணிக்கான தேர்வு வருகிற ஜூன் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தில் 4360 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தேர்விற்காக காரைக்குடியில் ஐந்து இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் அங்கு தேர்வு எழுதும் 20 நபர்களுக்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள தேர்வு மையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி கட்டணத்தை நிர்ணயிக்க”…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு …!!!!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு வருடங்களுக்கு பின் பொதுத் தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்களும் பதட்ட நிலையில் தான் தேர்வு எழுத சென்றுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக இருந்தது. அதன்பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் அதாவது ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

10ம், 12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. ஜூன் 20ஆம் தேதி முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. மத்தியபிரதேச இடைநிலை கல்வி வாரியம் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் உயர்நிலைப்பள்ளி அல்லது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 21 ம் தேதி தொடங்க உள்ளது. அதை வேலையில்  மேல்நிலைப்பள்ளி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஜூன் 20ஆம் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பள்ளிக்கல்வித்துறையின் சூப்பர் அறிவிப்பு…. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….!!!!!!!!

விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரானா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வும் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் கொரோனா  காரணமாக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டது. மிகக் குறைந்த காலத்திலேயே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே பொது தேர்தலை நடத்தாமல் மாணவர்களை ஆல் பாஸ் வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மேற்படிப்பில் யாருக்கெல்லாம் ஊக்க மதிப்பெண்…? தெளிவுப்படுத்திய உயர்நீதிமன்றம்…!!!!

மதிப்பெண் வழங்க கோரி விண்ணப்பித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார் மருத்துவ மேற்படிப்பு கிராமப்புறங்களில் பணியாளர்களுக்கான ஐந்து சதவிகித ஊக்க  மதிப்பெண்களை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாவட்ட தலை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

B.E,B.TECH நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கீழ்காணும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 2021, 22 ஆம் ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில்பி.இ, பி.டெக்  போன்ற பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகளை […]

Categories
மாநில செய்திகள்

மறந்துராதீங்க…! 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!!

விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் சரியான முறையில் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.  பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்தது. திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களே…. இன்று மதியம் 2 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு…!!!!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு  நடத்தப்பட்டு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள தேர்வர்கள் பட்டியல் என்ற www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெற மாணவர்கள் தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 VAO தேர்வு…. பாடத்திட்டம், மதிப்பெண் விவரம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்படி ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு எழுதுபவர்களின் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இவ்வாறு நடைபெறும் குரூப்-4 தேர்வில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. பாடத்திட்டம், மதிப்பெண் விவரம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியில் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளிமாநிலத்தவர்கள் அரசுப்பணிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மதிப்பெண்ணில் திருப்தி இல்லையென்றால்…. ஜூலை-22 க்குள் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம […]

Categories
தேசிய செய்திகள்

+2 மாணவர்களுக்கு மதிப்பெண்…. உச்சநீதிமன்றம் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு முறையை அங்கீகரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 10 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிறகு மத்திய அரசு பிளஸ் 2 சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி, +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. […]

Categories

Tech |