தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் பெறுவோருக்கு தனியாக சிறிது தொகையை உயர்த்தி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து நீதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2500 வரை பெறும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.50 மற்றும் ரூ.2,500 க்கு மேல் பெறும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.100 க்கும் கூடுதலாக வழங்கப்படும். இந்த தொகை ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் […]
