Categories
உலக செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ…. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!!

பிரித்தானியா ராஜ குடும்பத்தின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணியான ராணி இரண்டாம் எலிசபெத்  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் இறந்தார். இந்த நிலையில் பிரத்தானிய ராஜ குடும்பத்தில் அதிக சொத்துக்கள் கொண்டவராக இளவரசர் வில்லியம்ஸ் திகழ்கிறார். தற்போது இளவரசர் என புதிய பட்டம் பெற்றுள்ள இவருடைய   சொத்து  மதிப்பு 1.05 மில்லியன் பவுண்டுகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் மூன்றாம் சார்லஸின்  சொத்து மதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள். ஆனால்  இவர்கள் 2  இருவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 71 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் செலவு….. ஒரு பேன்சி நம்பருக்காக இப்படியா….!!!!

பஞ்சாப் மாநிலத்தில், சமீபத்தில் ஒருவர் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்கினார். ஆனால் அந்த ஸ்கூட்டருக்கு பதிவு எண்ணை வாங்குவதற்கு அவர் 15 லட்சம் ரூபாய் செலவு அளித்துள்ளார். இந்த விலைக்கு அவர் ஒரு புதிய காரை வாங்கியிருக்கலாம்.  42 வயதான பிரிட்ஜ் மோகன் என்பவர் செக்டர் 23இல் வசித்துவருகிறார். இவர் இந்த செய்தி மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த நபர் “இந்த நம்பரை நான் என் […]

Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்கள்…!!

பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் உள்ளுறுறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு துக்கம் அனுசரிக்கும் விதமாக இரண்டு நாட்களுக்கு தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

வங்கி லாக்கரில் இருந்த….. 500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம்….!!

தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலையை வங்கிகளிலிருந்து சிலை தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத சிலை குறித்து கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அருளந்த நகரில் உள்ள வீட்டில் தொன்மையான சிலைகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அவர்களது வீட்டை சோதனை நடத்திய காவல்துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கபதக்கத்தின் மதிப்பு”… இந்தியாவில் எவ்வளவு தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்டுள்ள தங்கப் பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதில் தெரிந்துகொள்வோம். 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருந்தது. கொரோனா காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது 23-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிக்காக உலகில் உள்ள பல்வேறு நாட்டில் உள்ள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரர் வெற்றி பெற்றால் அவரது பெயர் வரலாற்றில் இடம் பெறும். இந்தியாவில் தங்கம் பதக்கம் […]

Categories
மாநில செய்திகள்

கோவை தம்பதி ரூ.15 லட்சம் மதிப்பிலான உதவி… என்ன தெரியுமா..?

கோவையை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், பாவனா தம்பதிகள் தங்கள் சார்பில் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிதி உதவியாக வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

1 ரூபாய் இருக்கா?…. ரூ.1.5 லட்சம் பெறலாம்…. வாவ் அறிவிப்பு….!!!!

1862ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் அரிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வர்த்தக இணைய தளமான குயிக்கர் தளத்தில் இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கான மதிப்பு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதனால் இந்த நாணயத்தை வைத்திருப்பவர்கள் ரூ.1.5 லட்சத்தில் இருந்து நாணயத்தை ஏலம் விடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மக்கள் தவறவிடாமல், உங்களிடம் ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் இருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories
உலக செய்திகள்

“தாயின் மனதை மாற்றிவிட்டார்” சகோதரி மீது குற்றச்சாட்டு…. வழக்கு தொடர்ந்த சகோதரர்கள்…!!

தங்கள் சகோதரி தாயின் மனதை மாற்றி சொத்து முழுவதையும் அவர் பெயருக்கு மாற்றி விட்டதாக சகோதரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர் லண்டனில் Anna Rea என்பவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு Rita என்ற மகளும் Remo, Nino, David, என்னும் மகன்களும் உள்ளனர். Anna உயிரிழப்பதற்கு முன்னதாக தன்னுடைய 850,000 பவுண்ட் மதிப்பு கொண்ட தனது வீட்டை அவருடைய மகளுக்கு உயிர் எழுதி வைத்துவிட்டார். மகன்களுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மகன்கள் மூவரும் சேர்ந்து சகோதரி அம்மாவின் மனநிலையை […]

Categories

Tech |