Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் யுபிஐ பண பரிவர்த்தனை… அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை கோடியா…?

இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட் போர்ட் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. google pay, paytm போன்ற செயல்கள் மூலமாக பரிவர்த்தனையை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யுபிஐ மூலமாக 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு வருடங்களுக்கு […]

Categories
உலகசெய்திகள்

இதுதான் காரணமா..? தடுப்பூசி அங்கீகரிப்பதில் தாமதம்… உலக சுகாதார அமைப்பு கருத்து…!!!!

ஸ்புட்னிக் வி  தடுப்பூசி மீதான மதிப்பீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவியது. அதில் ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரானா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் பின் ரஷ்யா உட்பட 60 க்கும்  மேற்பட்ட நாடுகளில்  ஸ்புட்னிக் […]

Categories
தேசிய செய்திகள்

வரைவுஅறிக்கை நடவடிக்கைக்கு தடைவிதிக்க உயர்நிதிமன்றம் மறுப்பு …!!

சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கையை  தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ வெளியீட்டு இருக்கும் மத்திய அரசு, அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கே.ஆர் செல்வராஜ்குமார், தியாகராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் மொழிபெயர்ப்பை பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது […]

Categories

Tech |