திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது செல்லுபடியாகாது என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட் புதியதாக கல்யாணமான தம்பதியினரின் மனுவை தள்ளுபடி செய்யும் போது திருமணம் செய்வதற்காக மட்டுமே மதமாற்றம் என்பது செல்லுபடியாகாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. பிரியான்ஷி என்பவரும் அவரது மனைவியும் தாக்கல் செய்து, “காவல்துறையினருக்கும், பெண்ணின் தந்தைக்கும் தங்கள் திருமண வாழ்க்கையை தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிடுமாறு” நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் மனுவை நிராகரித்த […]
